Year: 2024
-
சென்னையில் பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்து.
வேளச்சேரி – பரங்கிமலையை இணைக்கும் பறக்கும் ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் உள்ள பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்துக்குள்ளானது.…
Read More » -
ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா..!
ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.க்ஷ சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காவல்துறை தலைவர். சங்கர் ஜிவால் கலந்துகொண்டு ஸ்லோ சைக்கிள் ரேஸ்.…
Read More » -
செங்குன்றம்– விபு வித்யா பீடம் சார்பில் மார்கழி திருவிழா…!
பாடியநல்லூர்விபுவித்யாபீடம்சார்பில்பதினோராம் ஆண்டு மார்கழி திருவிழா மார்கழி மாதம் முழுதும் தினந்தோறும் நடைபெற்றது. சார்பில்பதினோராம் ஆண்டு மார்கழி திருவிழா மார்கழி மாதம் முழுதும் தினந்தோறும் நடைபெற்றது.செங்குன்றத்தில் நடந்த இந்த…
Read More » -
தமிழ்நாடு – தேனி கம்பம்-மெட்டு அயர்ந்து தூங்கும் நெடுஞ்சாலை துறை. ?.
தேனி மாவட்டம் – கம்பம் மெட்டு காலனியில் இருந்து பதினெட்டாம் கால்வாய் செல்லும் வரை பிரதான சாலைகளின் இரு புறங்களிலும் சிறு மற்றும் பெரும் கடைகள்அமைத்துதிடீர்,திடீரெனஅதிகரிக்கும்ஆக்கிரமிப்புகள்..இவ்வாறான ஆக்கிரமிப்புகளால்…
Read More » -
Others
UPMC தமிழர்திருநாள்சிறப்பாக நடந்தது..
யூனியன்ஆப்பிரஸ்மீடியாகம்மியூனிகேஷன் சார்பில் தமிழர்திருநாள் சிறப்பாக நடந்தது..
Read More » -
தேனி-கம்பம் ஜான் பென்னிகுவிக்கின் 183 வது பிறந்தநாள்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் செந்தமிழ் நாட்டின் விவசாயம் வாழ்வாதாரம் செழிக்க தன் சொந்த முயற்சியில் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னி குவிக் அவர்களின்…
Read More » -
போடி–அதிமுக. நிறுவனத் தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 107 ஆவது பிறந்தநாள் அனுசரிப்பு.
தேனி மாவட்டம் ஜன 17 போடியில் அதிமுக நிறுவன தலைவர் மக்கள் திலகத்தின் 107 ஆவது பிறந்தநாள் விழா போடி நகர வடக்கு கழகச் செயலாளர் கே.…
Read More » -
பழனிசெட்டிபட்டியில் தேவாங்கர் முன்னேற்ற பேரியக்ககூட்டம்.
பழனிசெட்டிபட்டியில் தேவாங்கர் முன்னேற்ற பேரியக்கத்தின் வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம் பேரூர் தலைவர் டாக்டர் தீபக் தலைமையில் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் பேரிக்கா வளர்ச்சி சம்பந்தமாக பேசப்பட்டது பேரூர்…
Read More » -
சோளிங்கர்-மாயாவதி ஜி அவர்களின் 68 ஆவது பிறந்தநாள் விழா .
15 – 1- 2024 அன்று சோளிங்கர் பஸ் நிலையம் அருகில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவரும், உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், இந்தியாவின் இரும்பு மங்கை…
Read More » -
கடலூர்-பன்னிரண்டாம் வகுப்பு மாணவன்தூக்கிலிட்டு தற்கொலை
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் அருள்மொழி தேவன் கிராமத்தைச் சார்ந்த கணேசன், நதியா இவர்களுடைய இளைய மகன் கிஷோர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். பிறகு செல்…
Read More » -
தேனி-போடி அருகே முன்னாள் முதல்வர்.எம்ஜிஆர் 107 வது பிறந்த நாள் விழா.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள சாலிமரத்துப்பட்டி கிராமத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அவைத்தலைவர் பத்ரகாளிபுரம்…
Read More » -
பாஜக நிர்வாகியின்இருசக்கர வாகன யாத்திரைக்கு அனுமதி மறுப்பு..
கோவையில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு புறப்பட்ட பாஜக பெண் நிர்வாகியின் இருசக்கர வாகன யாத்திரைக்கு போலீஸார் திடீர் தடை விதித்தனர்.அயோத்தி ராமர் கோயிலில் வரும் 22-ம்…
Read More » -
இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை….
எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள இந்தியா கூட்டணியின் தலைவராக காங்கிரசின் மல்லிகார்ஜூனா கார்கேவை தேர்வு செய்ய காணொலி காட்சி ஆலோசனை கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். வரும் மக்களவை…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின்-தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.
இனிய பொங்கல் இந்தியப் பொங்கல் ஆகட்டும் என்று திமுக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகெங்கும் வாழும் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாகப் பொங்கல்…
Read More » -
தமிழ்நாடு – தேனி–விடுமுறையை ஒட்டி கள்ளச் சந்தையில் மது விற்பனைபடுஜோர் ?
தமிழ்நாடு – தேனி மாவட்டத்தில் கூடலூர்- மற்றும் அனைத்து ஊர்களிலும் உள்ள டாஸ்மாக் மதுபானங்கள் கள்ளச்சந்தையில் விற்பனை படுஜோர் ??? மதுவிலக்கு இயலாதென்றால் கள்ளச்சந்தை வியாபாரத்தை கட்டுப்படுத்துவாரா…
Read More » -
திருச்சி மாநகரில் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்
பண்டிகை மற்றும் விழா காலங்களில் திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, காவல் துறை சார்பில் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் திறக்கப்படுவது வழக்கம். அந்த…
Read More » -
ஜன.22- அயோத்தி கோயில் கும்பாபிஷேகம் என்னென்ன ஸ்பெஷல்..?
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு நடைபெறுகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும்…
Read More » -
அத்வானி-அயோத்தியில் கோயில் கட்ட பிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு
அயோத்தியில் தனக்கு பிரம்மாண்ட கோயில் கட்ட பிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு செய்தார் என பாஜக-வின் இணை நிறுவனர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அத்வானி…
Read More » -
பிரதமர் மோடி-மக்களவை தேர்தலுக்காக பிஹாரில் ஜன.13-ல் பிரச்சாரம்
பிஹாரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று 13-ம் தேதி அடிக்கல் நாட்டி, பேட்டியா நகரில் உள்ள ராம் மைதானத்தில் உரையாற்றுகிறார். அப்போது முதல் மக்களவை…
Read More » -
அம்பத்தூர்- தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து.
புழல் அம்பத்தூர் சாலையில் உள்ள தொழிற்பேட்டையில் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் குடோனில் பிடித்த தீயை அணைக்கும் பணியில்…
Read More » -
கடலூர் – புவனகிரி வட்டம் பு,முட்லூர் ஊராட்சி செய்தி..
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பு,முட்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயஸ்ரீ வயது 28 கணவர் பெயர் நடராஜன் நேற்று இரவு வீட்டில் தனியாக உள்ள பொழுது தூக்கிலிட்டு…
Read More »