Year: 2024
-
தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஏற்றி வைத்தார்.
இன்று நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் இன்று காலை…
Read More » -
கவலைக்கிடமான நிலையில் நியூஸ் 7 பல்லடம் செய்தியாளர்!!
தமிழ்நாடுபத்திரிகையாளர்சங்கம்கண்டனம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதி நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர் .நேச பிரபு சமூக விரோதிகளால் அறிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…
Read More » -
தேனி-கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவாக மாபெரும் அன்னதானம்.
தமிழ்நாடுதேனிமாவட்டம் தேனி – பங்களாமேடு,மதுரை சாலையில் தே.மு.தி.க கிளை செயலாளர் A.R.கிருஷ்ணன் தலைமையில் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் சார்பில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவாக மாபெரும்…
Read More » -
Others
-
Others
தற்போது உள்ள முதல்வரின் கவனத்திற்க்கு…
முன்னாள்முதல்வரும்மூத்தபத்திரிக்கையாளருமாகியகலைஞர்அவர்கள்அன்று கூறியது… பத்திரிகையாளர்கள் மீதுகைவைத்தால் என்மீதுகைவைத்ததுபோல்.. என்றார். இதை தற்போது உள்ளமுதல்வரின்கவனத்திற்க்கு….
Read More » -
திருப்பூர்- நியூஸ்7 செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்.
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் தனியார் செய்தி நிறுவன செய்தியாளர் மீது மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் செய்தியாளர் வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
ராகுல் காந்தி-அசாம் முதல்வர் மிரட்டலுக்கு பணிய மாட்டேன்.
என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் பதிவு செய்யுங்கள். ஆனால், இத்தகைய மிரட்டல்கள் வழியாக என்னை பணிய வைக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…
Read More » -
தேனி மாவட்டத்தில் கனிம வளங்கள் இனி காணாமல் போகுமா.?
தமிழ்நாடுதேனிமாவட்டத்தில் உள்ள கனிம வளங்கள் ( mines) சகலவிதபாதுகாப்புடன்அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் ஆசீர்வாதத்துடன் கொள்ளையோ ……கொள்ளை ??? தேனி மாவட்ட மக்கள் வாழ்வதா? சாவதா ?…
Read More » -
DR.VGP. எழுதிய “பாசப் பறவைகள்” என்ற நூல் வெளியீட்டு விழா..
விஜிபி நிறுவனத்தின் தலைவரும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனருமான டாக்டர் வி.ஜி.சந்தோசம் எழுதிய “பாசப் பறவைகள்” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நல்லி சில்க்ஸ்…
Read More » -
ஆங்கிலேயர் ஆட்சிக்கால ஆளுநர்கள் அறிந்த அளவுகூட தற்போது உள்ளவர்கள்….
ஆங்கிலேயர் ஆட்சிக்கால ஆளுநர்கள் அறிந்த அளவுகூட, தற்போது உள்ளவர்கள் தமிழர் பண்பாட்டை அறியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ரூ.62.78 கோடியில்…
Read More » -
தருமபுரி தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தில்விபத்து….
தருமபுரி அருகே தொப்பூர் கணவாய் பகுதியில் அடுத்தடுத்து 3 லாரிகள், 2 கார்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தின்…
Read More » -
புழல் ஜெயின் வித்யாஷ்ரம் பள்ளி-சிறப்பு செய்தி.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புழல் ஜெயின் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி பக்தி கொண்டாட்டம்.. சென்னை புழல் பகுதியில் அமைந்துள்ள ஜெயின்…
Read More » -
பழனி தைப்பூசத் திருவிழாக்கு சிறப்பு பாதுகாப்பு பணி.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூசத் திருவிழாக்கு பக்தர்களின் சிறப்பு பாதுகாப்பு பணிக்காக தென்மாவட்டகாவல், போக்குவரத்து காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள், மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை அனைத்து…
Read More » -
ராணிப்பேட்டை — விடுதலை சிறுத்தை கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாடு.
24-1-2024 அன்று ராணிப்பேட்டை மாவட்டம் விடுதலை சிறுத்தை கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாடு துண்டு பிரச்சாரங்களை பொது மக்களிடம் வழங்கினார் —————————————- ஜனவரி 26 ல் திருச்சியில்…
Read More » -
ஶ்ரீவில்லிபுத்தூர்-இடியும் நிலையிலுள்ள அங்கன்வாடி கட்டிடம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மடவார் வளாகத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்துள்ள வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த…
Read More » -
தமிழகஅமைச்சரவை கூட்டத்தில் புதிய மகளிர் கொள்கைக்கு ஒப்புதல்..
பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் கடந்த 2021-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட மாநில மகளிர் கொள்கைக்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின்…
Read More » -
இராணிப்பேட்டை–சாலை பாதுகாப்புவிழிப்புணர்வு-சிறப்பு செய்தி.
(23-01-2024) இராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை விபத்துகளை தவிர்க்கும் நோக்கிலும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் மாவட்டதிலுள்ள 5…
Read More » -
சிறப்பாக செயல்பட்ட நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தனிப்படையினர்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி உட்கோட்டம் முன்னீர் பள்ளம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்டதெற்கு பொன்னாக்குடி கிராமத்தில் 31-12-23 தேதி இரவு வீட்டில் அனைவரும் சர்ச்க்கு சென்று திரும்பிய போது…
Read More » -
தேனி மாவட்டஆட்சியரின்கவனத்திற்க்கு.. WHY NOT…?
தமிழ்நாடு – தேனி மாவட்டஆட்சியரின் கவனத்திற்க்கு உத்தமபாளையம் தாசில்தாருக்காக காலை முதல் தற்போது வரை தாலுகா அலுவலகத்தில் காத்திருந்த பாதிக்கப்பட்ட குடும்பம்…? கலெக்டர் மீட்டிங் என காலையில் சென்றவர்…
Read More » -
தேனி–இந்திய விவசாய தொழிலாளர் சங்கம்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தேனி மாவட்ட குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!! இந்திய விவசாய தொழிலாளர் சங்கம்…
Read More » -
உதயநிதி–திமுக இளைஞரணி மாநாட்டின் வெற்றிஅனைவருக்கும் நன்றி
சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கட்டும்; பாசிஸ்ட்டுகளுக்கு…
Read More » -
கமல்ஹாசன்– தேர்தல் கூட்டணிவிரைவில் அறிவிப்பு ….
மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார்.மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாவட்ட செயலாளர்களை…
Read More » -
சிறுவனின் பேட்டி……
பள்ளிக்கூடம் தான் எனக்கு கோவில்ஆசிரியரும் பெற்றோரும் தான் தெய்வம் படிச்சு IAS ஆகி சமூக சேவை செய்வேன் ராமர் எனக்கு எதுவும் செய்யவில்லை..அவரை நம்பினால் இவரைப்போல் பிச்சைத்தான் எடுக்கணும்..…
Read More »