Year: 2024
-
முதல்வர் ஸ்டாலின்வெற்றி துரைசாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி.
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமியின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.வெற்றி துரைசாமி (45), விலங்குகளைப்…
Read More » -
விவசாயிகளின் டெல்லி ஜலோ பேரணி பஞ்சாப் – ஹரியானா எல்லையில் பதற்றம்..
பஞ்சாப்-ஹரியானா எல்லை ஷம்புவில் இருந்து பேரணியாக சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு நிலவியது. ஒன்றிய அரசிடம் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி…
Read More » -
நீடாமங்கலம்–அருள்மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் சிறப்புசெய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் தை அமாவாசை முன்னிட்டு இன்று 09.02.2024…
Read More » -
ஆலந்தூர்–ஏரியா சபை உறுப்பினர்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல் நிறைவேற்ற வேண்டும்..
ஆலந்தூர்: ஏரியா சபை உறுப்பினர்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல் நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலந்தூர் மண்டலக்குழு தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆலந்தூர் 12வது மண்டலம், 165வது வார்டுக்கு…
Read More » -
தேனியில்ஓட்டுனர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்..
தேனிமாவட்டம் பிப்13 தேனிபங்களா மேடு பகுதியில் அனைத்திந்திய ஓட்டுனர்கள் முன்னேற்ற கழக சார்பில் தலைமை.ராஜசேகர்.தேனிமாவட்ட தலைவர் முன்னிலை. சஞ்சீவி மாவட்ட செயலாளர்.நாகராஜன்.மாவட்டதுனைத்தலைவர்.வரவேற்புரை.செல்வம்.மமாவட்டதுனைச் செயலாளர் பி.செல்வம்.மாவட்ட பொருளாளர். மத்திய…
Read More » -
தேனி மாவட்டஆட்சித்தலைவர்–விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப். , 16 ஆம் தேதிகாலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில்…
Read More » -
அமைச்சர் சிவசங்கர்–சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார்..
தமிழ்நாடு அரசு போக்குவரத்து இயக்க ஊர்தி துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாதம்-2024 “சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடை பேரணியை சேப்பாக்கம் இருந்து துவங்கி வைத்து, அண்ணா…
Read More » -
தேனி -வேப்பம்பட்டி கிராமம் 96 வயது முதியவர் ராமசாமிக்கு மாவட்ட ஆட்சியர்என்ன பதில்..?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், வேப்பம்பட்டி கிராமத்தில் நியாயம் வேண்டும் என 18 மாத காலமாக கதறும் 96 வயது முதியவர் ராமசாமியின் நிலத்தை ஆக்கிரமித்து , விற்பனை…
Read More » -
ஒன்றிய அமைச்சர்–ஆவடி சிஆர்பிஎப் மையத்தில் பல்வேறு பதவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்..
ஆவடி சி.ஆர்.பி.எப். மையத்தில் ரோஜ்கர் மேளாவில் கலந்துகொண்டு பல்வேறு பதவிகளுக்காக பணி நியமன ஆணையை ஒன்றிய அமைச்சர் நாராயணசுவாமி வழங்கினார். நாடு முழுவதும் உள்ள 47 இடங்களில்…
Read More » -
சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா…?
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன்…
Read More » -
வெற்றி துரைசாமியின் உடல் செவ்வாய்க்கிழமை சென்னையில் தகனம்…
இமாச்சல பிரதேச ஆற்றிலிருந்து சைதை துரைசாமி மகன் வெற்றியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி முன்னாள்மேயர் சைதை துரைசாமியின்மகன் வெற்றி (45), விலங்குகளைப் படம் எடுப்பதற்காக, தனது நண்பர்…
Read More » -
குடியுரிமை திருத்தச் சட்டம்தமிழகத்தில்அனுமதி இல்லை….
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்சட்டத்தை தமிழகத்தில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த அனுமதி இல்லை என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: சங்ககால தமிழர் கடைபிடித்த…
Read More » -
உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி—பேரவையில் நடந்தது என்ன?
2024-ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை கூடியது. இதில், தமிழக அரசின் சட்டப்பேரவை உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்திருப்பதும், அதற்கு எதிராக தமிழக…
Read More » -
செல்வப் பெருந்தகை எம் எல் ஏ-சிலம்ப வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும்
சிலம்ப வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும் தமிழக அரசுக்கு செல்வப் பெருந்தகை எம் எல் ஏ கோரிக்கை! தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் முதலாவது மாநில அளவிலான…
Read More » -
சைதை துரைசாமி மகன் வெற்றியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.
சென்னை முன்னாள் மேயரும், அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகருமான சைதை துரைசாமியின் மகனும், இயக்குனருமான வெற்றி துரைசாமியின்(Vetri Duraisamy) உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. இமாச்சல…
Read More » -
முன்னாள் கடற்படை வீரர்கள் பிரதமரின் தலையீடு இல்லாமல்தாயகம் திரும்பியிருக்க முடியாது..
கத்தார் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்ட தூதரக பேச்சுவார்த்தை வெற்றி அடைந்ததையடுத்து அங்கு சிறையில் இருந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். தாயகம் திரும்பிய அவர்கள்,…
Read More » -
நிதிஷ் அரசு–பிஹார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில்வெற்றி
நிதிஷ்குமார் அரசுக்கு 129 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேநேரம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடது முன்னணி ஆகிய எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு…
Read More » -
இனி வீடு தேடி…..
காயமே(உடல்) இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா …….இனி 6&3 நிலமும் நமக்கு சொந்தமில்லை……. ஒரு மணி நேரத்தில் நமது வீட்டுக்கே வந்து சாம்பலாக்கி சட்டியில் அடைத்துக்…
Read More » -
பின்தங்கியுள்ள மக்களின் சமூகநிலை, வாழ்வாதாரம்,இடஒதுக்கீடு
இந்தியாமுழுவதும்பட்டியலினத்தில் பின்தங்கியுள்ள மக்களின் சமூகநிலை, வாழ்வாதாரம்,இடஒதுக்கீடு.
Read More » -
தேனி – சின்னமனூரில் 20×20 அடி நீள,அகலம் கொண்ட அடிகுழாய்காணவில்லை..?
தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியில் என்.கே.பி., அரசு பொது மருத்துவமனை முகப்பின், எதிர்புறம், வட்டார வளர்ச்சி அலுவலகம் காம்பவுண்ட் சுவர் ஒட்டி இருந்த அடி குழாயானது நகராட்சி…
Read More » -
370-வது சட்டப்பிரிவுபிரதமரின் ரகசிய திட்டத்தால்நீக்கப்பட்டது….
பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திர நகர்வு, ரகசிய திட்டத்தால் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. இதுதொடர்பான புதிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்…
Read More » -
தமிழக சட்டப்பேரவைஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன்இன்று கூடுகிறது..
தமிழக சட்டப்பேரவை இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. வருகிற 19ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (திங்கள்)…
Read More » -
ஒன்றிய அமைச்சர்–10ஆண்டில் 1,562 தேவையற்ற சட்டங்கள் ரத்து; 5 ஆண்டில் 221 மசோதாக்கள் நிறைவேற்றம்.
கடந்த 10 ஆண்டில் 1,562 தேவையற்ற சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், கடந்த 5 ஆண்டில் 221 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட்…
Read More »