Year: 2023
-
தேனி—கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்….?
கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த அவலம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் 7 வது வார்டு பகுதியில் குடியிருந்து வரும் பிரியா கர்ப்பிணி பெண் அங்கன்வாடியில் வருகை பதிவேட்டில் முறைப்படியாக…
Read More » -
கோபமாக வெளியேறிய ஆளுநர்—சட்டமன்ற நிகழ்வுகள்
2023ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடரில் பங்கேற்ற ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த பரபரப்பு தீர்மானத்தால் கோபமுடன் பாதியிலேயே வெளியேறினார். சட்டமன்றத்தில் இன்று…
Read More » -
DR . ராமதாஸ் –மக்களை வருத்தி எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்டக் கூடாது
பெட்ரோல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம் கிடைத்த போதும், சில்லறை விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வராதது கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…
Read More » -
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திருந்தவில்லை…?
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திருந்தவில்லை, அவர் சார்ந்துள்ள கட்சியாவது திருத்துமா? என கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களை மிரட்டியும் உருட்டியும் வரும் போக்கினை பத்திரிகையாளர் சங்கங்கள்…
Read More » -
வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது
தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.அவர்களின் வருகையை வரைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.தமிழ்நாட்டில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை கணக்கெடுப்பு நடத்தியபிறகு,மக்கள் ஐடி போன்ற…
Read More » -
ராமர் கோயில்–அமித்ஷாவுக்கு காங். தலைவர் கார்கே கேள்வி
அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமான பணிதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. கோயில் திறப்பு குறித்து அமித்ஷா கூறிய கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் கண்டனம் தெரிவித்ததுடன்…
Read More » -
நாஜிக்களால் உருவாக்கப்பட்ட ‘டைட்டானிக்’ திரைப்படம்
‘எஸ் எஸ் கேப் அர்கோனா’ கப்பல்டைட்டானிக் கப்பல் மூழ்கிய அந்தத் திரைப்படக் காட்சியை மக்கள் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை.அந்த விபத்தை மையமாக வைத்து இயக்கப்பட்ட ஜேம்ஸ் கேமரூனின்…
Read More » -
10 ரூபாய் நாணயம்தகராறு– நடத்துநரிடம் விசாரணை…
சேலத்தில் பயணியிடம் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து தகராறில் ஈடுபட்ட அரசுப்பேருந்து நடத்துநரிடம் விசாரணை நடந்து வருகிறது.இந்திய ரிசர்வ் வங்கி தாளில் அச்சிட்ட ரூபாய்களை மட்டுமின்றி,…
Read More » -
கர்நாடகா தேர்தல்—காங்கிரஸ்உச்சம்–பாஜகஷாக்…முடிவு….?
கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தல்…
Read More » -
டி.ஆர்.பாலு—ஆளுநருக்குஎச்சரிக்கை…..?
மறைந்த முன்னாள் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் சென்னை அம்பத்தூர் பாடியில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு , அமைச்சர் சேகர்பாபு ,…
Read More » -
புழல்கதிர்வேடு 31வது வார்டு மாபெரும் இலவச இருதய, கண்/பொது மருத்துவம்
புழல் கதிர்வேட்டில் 31 வது மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு ஏற்ப்பாட்டில் இலவச இருதய – கண் பரிசோதனை, பொது மருத்துவ முகாம்..சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம்…
Read More » -
புதிய பேருந்து சேவையை மாதவரம்எம்எல்ஏ சுதர்சனம்தொடங்கி வைத்தார்.
மாதவரம் பேருந்து நிலையத்தில், 2 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மணலி வரை (த.எண்…
Read More » -
சென்னை மொழியை காப்பாற்ற உயிரை கொடுத்த இனம் தான் தமிழ் இனம்
மொழி என்பது ஒரு இனத்தின் உயிர்; இலக்கியம் என்பது ஒரு இனத்தின் இதயம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. மொழியைக் காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்த இனம்தான் நம்முடைய…
Read More » -
கவர்னர் தனது பெயரை ‘ரவி’ என்பதற்கு பதிலாக ‘புவி’ என மாற்றிக்கொள்வாரா?
கிண்டியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல்…
Read More » -
தமிழ்நாடு கவர்னரின் கருத்துக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை விளக்கம்……?
சென்னை கிண்டியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வித்தியாசமான…
Read More » -
வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் போராட்டம் – விலங்குகள் பாதிப்பு ..
. செங்கல்பட்டு சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இந்த நிலையில் பூங்காவில் பணிபுரியும் 219…
Read More » -
சித்தூர்–சீனிவாசலுஎம்எல்ஏ-முதியோர் 17,384 உதவித்தொகை
சித்தூர் மாநகராட்சியில் 17,384 பேருக்கு 4.88 கோடியில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று ஜங்காளப்பள்ளி எம்எல்ஏ சீனிவாசலு தெரிவித்துள்ளார். சித்தூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பயனாளிகளுக்கு முதியோர்…
Read More » -
டெல்லி—ஆம் ஆத்மி – பாஜக கவுன்சிலர்கள் கைகலப்பு..!
டெல்லி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஆம்ஆத்மி – பாஜக கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 4 ம் தேதி…
Read More » -
சட்டப் பேரவை கூடும் நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
ஜனவரி 10ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவை வரும் 9ம்தேதி கூடுகிறது. இக்கூட்டத்தில், ஆளுநர்…
Read More » -
மு.க.ஸ்டாலின்–‘நாங்கள் மதவாதத்துக்குத்தான் எதிரானவர்கள்’
இந்து அறநிலையத்துறை சார்பில் 1,250 கிராமப்புற கோவில்கள், 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள கோவில்களின் திருப்பணிக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம்…
Read More » -
மம்தா பானர்ஜி–வந்தே பாரத் ரெயிலில் சிறப்பு எதுவும் இல்லை
3/1/23 செவ்வாய்க்கிழமை வந்தே பாரத் விரைவு ரெயில் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் அதன் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த கல்வீச்சு தாக்குதல்…
Read More »