Year: 2023
-
தேனி–புதிய பாரத எழுத்தறிவு திட்டம்–விழிப்புணர்வு பேரணி
தேனி மாவட்டம் 20/01/2023 சின்னமனூர் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மூலமாக எழுத்தறிவு கற்றுக் கொடுக்க விழிப்புணர்வு பேரணி இந்த விழிப்புணர்வு பேரணியை வட்டார வளமைய…
Read More » -
புதுவை–பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரம் உயர கல்வி அவசியம்…
இளையோர் பரிமாற்றம் நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி புதுவையில் வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. இதற்காக தெலுங்கானா, ஜார்க்கண்ட், மத்திய…
Read More » -
இந்திய அரசு–புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் படங்கள் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி, மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் படங்கள் மற்றும் வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்ற…
Read More » -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் கொத்தமங்கலம் பொங்கல் விழா
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் கொத்தமங்கலம் பொங்கல் விழா நடைபெற்றது விளையாட்டு போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது விழாவை தொடங்கி வைத்தவர் நீடாமங்கலம் பேரூராட்சி மன்ற துணைத்…
Read More » -
மாவட்ட கல்வி அலுவலர்–அங்கீகாரம் இல்லாத 400 பள்ளிகள் மூடப்படும்..
கோவை மாவட்ட கல்வி :அலுவலர் கீதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “400 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. எந்தவொரு தனியார்ப் பள்ளியும் அங்கீகாரம் இல்லாமல் செயல்படக்கூடாது.…
Read More » -
திருவள்ளூர் மாவட்டம்–போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கலைக் கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது..மாவட்ட ஆட்சித் தலைவர். டாக்டர் .ஆல் பி…
Read More » -
தேனி—காவலர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..
தேனி மாவட்டம் தேனி நகராட்சியில் காவலர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தினர்
Read More » -
வாலாஜாபாத்– ஒன்றியத்தில் ஊராட்சிகளில் கலெக்டர் ஆர்த்தி ஆய்வு..,
வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் பலகோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை நேற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி…
Read More » -
ஈரோடு–திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா கடந்த 4-ம்…
Read More » -
ஆர்.என்.ரவி— வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது.? மோடி
தேர்வை மட்டுமல்ல வாழ்க்கையையும் எப்படி எதிர்கொள்வது? என்று பிரதமர் மோடி எழுதிய புத்தகம் மாணவர்களுக்கு உதவும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்,…
Read More » -
பொங்கல்பண்டிகை–என் .ஆர். தனபாலன்வாழ்த்து
1)உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் தலைவர். என் .ஆர். தனபாலன் அவர்களை சிலம்ப ஆசான்கள் முருகக்கனி . ராஜா. சாமி .…
Read More » -
போக்குவரத்து போலீசார் புதிய அதிரடி….? பொதுமக்கள் மன உலைச்சல்….?
போக்குவரத்து போலீசார் புதிய அதிரடி இஷ்டத்துக்கு இனி நம்பர் பிளேட் வைக்க முடியாது: மாற்றிவிட்டு வந்தால் தான் வாகனம் கிடைக்கும் சென்னையில் குற்ற செயல்களை தடுக்க வாகன…
Read More » -
12 ஆண்டுக்கு பிறகு—போடிக்குஎக்ஸ்பிரஸ் ரயில்கள்– துவக்கம்
தேனி மாவட்டம் 18/01/2023 போடிநாயக்கனூர்க்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை இருந்து போடிக்கு மதுரை வழியாக பிப்ரவரி 19 தேதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்குவதாக தென்னக இரயில்வே…
Read More » -
போடி– சொக்கநாதபுரம் பேரூராட்சி மக்கள் தொடர்பு முகாம்
தேனி மாவட்டம் 18/01/2023 போடிநாயக்கனூர் வட்டம் மேல்சொக்கநாதபுரம் பேரூராட்சி மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமில் தேனி மாவட்டம் ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்து கொண்டனர்…
Read More » -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்–எம் ஜி ஆர் 106 வது பிறந்தநாள் விழா…,
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எம் ஜி ஆர் 106 வது பிறந்தநாள் விழா முன்னாள் பேருராட்சி மன்ற…
Read More » -
கன்னியாகுமரியில்பொதுமக்கள் பெருமளவில் குவிந்தனர்….,
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் காணும் பொங்கலையொட்டி இன்றும் சுற்றுலா தலங்களில்பொதுமக்கள் பெருமளவில் குவிந்தனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 15ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று…
Read More » -
ஈரோடு–பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் மார்க்கெட் விடுமுறை
ஈரோட்டில், பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்களுக்கு மஞ்சள் மார்க்கெட் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை விடுமுறை என்றும்,…
Read More » -
நேபாள விமானம் விபத்திற்கு சில நொடிகளுக்கு முன்….?
நேற்று காலை நேபாள விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த இந்தியர்கள் உள்பட 72 பேர் மரணம் அடைந்தனர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த…
Read More » -
எம்ஜிஆர் பிறந்த நாள் விழா— போடி–ஏபிஎஸ் அணி
தேனி மாவட்டம் 17/01/2023 போடி நகரில் ஏபிஎஸ் அணி சார்பாக அதிமுக நிறுவனர்-தலைவர் புரட்சித்தலைவர்எம்ஜிஆர் பிறந்த நாள் விழா போடி நகர் செயலாளர் பழனிவேல் ராஜ் தலைமையில்…
Read More » -
அமமுக—புரட்சித்தலைவர் எம்ஜிஆர்திருவுருவச் சிலைக்கு மாலை
தேனி மாவட்டம் 17/01/2023 போடிநாயக்கனூரில் அமமுக நகர் கழக சார்பாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். அமமுக சார்பில் நகர் கழக…
Read More » -
போடி—-புரட்சித்தலைவர் பிறந்த நாள்
தேனி மாவட்டம். 17/01/2023 போடிநாயக்கனூரில் இபிஎஸ் அணி சார்பாக அதிமுக நிறுவனர்-தலைவர் புரட்சித்தலைவர் பிறந்த நாள் போடி நகர் செயலாளர் சேதுராமன் அவர்கள் மக்கள்திலகம் திருவுருவச் சிலை…
Read More » -
திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு—பார்வையாளர் பலி..!
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று திருச்சி சூரியூர், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூரியூரில் ஒவ்வொரு சுற்றிலும் காளையை அடக்குவதில் வீரர்கள் ஆர்வம்…
Read More » -
புதுவை– மார்ச் மாதத்தில் முழு பட்ஜெட் …..?
புதுச்சேரி 12 ஆண்டுகளுக்கு பிறகு புதுவையில் வருகிற மார்ச் மாத முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம்…
Read More »