Year: 2023
-
இரட்டை இலைசின்னம்–தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு எடுப்பார்..?
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு எடுப்பார் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் இரட்டை…
Read More » -
புதுச்சேரி–பிற மாநிலங்களிலும் ரேஷன்கார்டு பெற்றிருந்தால் நீக்கப்படும்…..!
புதுச்சேரி அரசு குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குனர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன்கார்டு பெற்றுள்ளவர்களில் சில குடும்ப உறுப்பினர்கள், பிற மாநிலங்களிலும்…
Read More » -
வீட்டை டாஸ்மாக் கடையாக மாற்றி மதுபாட்டில்கள் விற்ற பெண் கைது…
மயிலாப்பூரில் வீட்டை டாஸ்மாக் கடையாக மாற்றி மதுபாட்டில்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை சென்னையில் டாஸ்மாக் அரசு மதுக்கடைகளுக்கு போட்டியாக ஆங்காங்கே பெட்டிக்கடை போன்ற…
Read More » -
மு.க.ஸ்டாலின்—மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைபணி நியமனம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 177 இருட்டறை உதவியாளர்கள், 19 ஆய்வக நுட்புநர்களுக்கும், 21 இளநிலை உதவியாளர்…
Read More » -
உயர்நிலை ஆலோசனை குழுவில் 7 அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம்…
உயர்நிலை ஆலோசனை குழுவில் காலியாக உள்ள 7 அலுவல் சாரா உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் உள்ளிட்ட 7…
Read More » -
அதானி விவகாரம் — நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு…?
அதானி விவகாரத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்க்கப்பட்டன. மக்களவை 2 மணி வரைக்கும் மாநிலங்களவை 2.30 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டன. அதானி குழுமத்தின் மோசடி குறித்து விவாதிக்க…
Read More » -
பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம்–மு.க.ஸ்டாலின் மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை ஒட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன்,…
Read More » -
அறப்பணி ஆன்மீக அறக்கட்டளை……செய்தி
. சிவாய நம மாதந்தோறும் சாலையோரம் வசிக்கும் நபர்களுக்கு இலவச ஆடை ,போர்வை, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது இத்தருணத்தில் ஆத்ம யோகி யோகானந்த குருஜி அவர்களுடன்…
Read More » -
தேனி—சிஐடியூ ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் 03/02/2023 தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நியாயவிலைக் கடை பணியாளர்கள் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக்கில் கார்டுகளுக்கு ஒருமுறை பில்போடும் முறையை அமுல்படுத்த…
Read More » -
தேனி- அல்லிநகரம்- நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ம.க கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் 02/02/2023 தேனியில் பழைய பேருந்து நிலையம் அருகில் பா.ம.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். தேனி நகர் செயலாளர் காஜா மைதீன் தலைமையில் நடைபெற்றது தேனி அல்லிநகரம்…
Read More » -
தேனி–போடி நகரில்–தந்தை பெரியாரின் கொள்கைபடி திருமணம்.
தேனி மாவட்டம் 02/02/2023 போடி நகரில் தந்தை பெரியார் இயக்கத்தின் சார்பில் தேனி மாவட்டத்தின் தலைவர் திரு.இராகுநாகநாதன் அவர்களின் தலைமையில் தந்தை பெரியாரின் கொள்கைபடி திருமண நடைப்பெற்றது…
Read More » -
தேனி-டிப்பர் லாரியும் ,தனியார் கல்லூரி பேரூந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து.
தேனி மாவட்டம் போடியில் பார்க் ஸ்டாப் வளைவில் அரண்மனை போகும் வழியில் தேனியில் இருந்து கேரளாவுக்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியும், தேனி தனியார் கல்லூரி…
Read More » -
மதுரை–மாவட்ட ஆட்சியர்…. பார்வைக்கு…..
அனுப்புநர் கே.கோபால் துணை தலைவர் வேடர் புளியங்குளம் ஊராட்சி மன்றம் வேடர் புளியங்குளம் மதுரை 6 பெறுநர்உயர்திரு.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை. பொருள்…
Read More » -
தேனி மாவட்ட DRO திரு.T.சுப்ரமணியன் .காலமானார்.
தேனி மாவட்ட DRO திரு.T.சுப்ரமணியன் அரசு செய்தி சார்பில் ஆழ்ந்த இரங்கல் நமது தேனி மாவட்ட DRO அன்புக்குரிய திரு.T.சுப்ரமணியன் வயது 60 நேற்று 30.01.2023 மாலை…
Read More » -
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி எங்கே? டெல்லியில் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்..!
நாடாளுமன்றத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து தமிழக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று கடந்த 2015ம்…
Read More » -
ஆவடி—திருமுல்லைவாயில் கலப்பட பெட்ரோல்—பொதுமக்கள்முற்றுகை…?
.ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகரில் தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் காலை 30க்கும் மேற்ப்பட்டோர் பெட்ரோல் தங்களின் இரு சக்கர…
Read More » -
தேனி மாவட்டம்– புதிய ஆட்சித் தலைவர்–திருமதி.சஜிவனா.
தேனி மாவட்டம் புதிய ஆட்சித் தலைவராக செங்கல்பட்டு மாவட்டத்தில் சப் கலெக்டராக பணியற்றி வந்த திருமதி.சஜிவனா அவர்களை தேனி மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் தற்போது…
Read More » -
தேனி–மனிதநேய வார நிறைவு நாள் விழா
தேனி மாவட்டம் 30/01/2023 தேனியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழா நிறைவு நாள் விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குபரிசுகளையும்…
Read More » -
மத்திய மந்திரி நிதின் கட்கரி ; ஏப்ரல் 1 முதல் 9 லட்சம் வாகனங்களுக்கு தடை..
. மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும்…
Read More » -
ஜெகன் மோகன்—இனிஆந்திரா தலைநகர் விசாகப்பட்டினம்
ஆந்திர பிரதேசம் கடந்த 2014ஆம் ஆண்டு ஆந்திரா, தெலங்கானா என இரண்டு மாநிலங்களாக பிரிந்தது. அப்போது அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஐதராபாத் இரு மாநிலங்களுக்கு பொதுத் தலைநகராக…
Read More » -
11 மாவட்ட ஆட்சியர்கள்இடமாற்றம்.
செய்தி மக்கள் தொடர்பு துறையின் இயக்குனராக உள்ள ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் செய்தி மக்கள் தொடர்பு…
Read More » -
தேனி–பெரியகுளம்-தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தெருவோரகடைவியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கும் விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. K.S.சரவணக்குமார் அவர்கள் வழங்கினார்…
Read More » -
சேலம்–ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் திறப்பு
சேலம் மாவட்டம் ஓமலூர்-தாரமங்கலம் மெயின் ரோட்டில் வேலகவுண்டனூரில் ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான…
Read More »