Year: 2023
-
மல்லிகார்ஜுன கார்கே –பிரதமர் மோடியின் நண்பரின் சொத்துமர்மம்
பிரதமர் மோடியின் நண்பரின் சொத்து மதிப்பு அதிகரித்ததன் மர்மம் என்ன என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், ‘பிரதமர்…
Read More » -
திருவள்ளூர்–மு.க.ஸ்டாலின்–இந்து கல்லூரியில் புதுமைப் பெண் 2-
பெண்கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழ்நாட்டின் நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த…
Read More » -
ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது ….?
ஆவடி அடுத்த கோவில்பதாகை திருமுல்லைவாயில் சாலையில் வசிப்பவர் இத்ரிஸ் (வயது 42). கார் டிரைவர். இவர் கோவில்பதாகை பகுதியில் சொந்தமாக வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு…
Read More » -
தொழில் நிறுவனங்கள் பெயர் பலகை தமிழில் வைக்கவேண்டும்
புதுச்சேரி பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் ‘தமிழை தேடி…’ என்ற தலைப்பில் உலக தாய்மொழி நாளான வருகிற 21-ந் தேதி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…
Read More » -
துருக்கி நிலநடுக்க செய்திகள் “17 ஆயிரம் பேர் பலி” யா…?
பூகம்பம் இஸ்தான்புல்லை அழிக்கக்கூடும் என்று நிபுணர்கள் நீண்ட காலமாக எச்சரித்துள்ளனர், இது பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் இல்லாமல் பரவலான கட்டிடத்தை அனுமதித்துள்ளது. துருக்கி நிலநடுக்க செய்திகள் “17 ஆயிரம்…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்ட புதியகாவல்கண்காணிப்பாளர்…
ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதியகாவல்கண்காணிப்பாளர்.செல்வி. D.V.கிரண் ஸ்ருதி இன்று காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
Read More » -
தேனி மாவட்ட ஆட்சியர்— கவனத்திற்க்கு–செய்தி….?
தேனி மாவட்டம் 07/02/2023 போடி நகராட்சியில் நகர் மன்ற அனைத்து கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் நலன் கருதி செயல் படுத்தும் திட்டங்கள் கோரிக்கையை ஏற்பதுயில்லை .நகர் மன்ற…
Read More » -
போடி ஒன்றியம் இராசிங்காபுரம் ஊராட்சி.. கவனத்திற்க்கு.செய்தி.
போடி ஒன்றியம் இராசிங்காபுரம் ஊராட்சியில் போடி இருந்து தேவாரம் செல்லும் மெயின் ரோட்டில் விபத்து ஏற்படும் வகையில் சாலை பெரிய சாக்கடை பள்ளம் உள்ளது அதை சம்மந்தப்பட்ட…
Read More » -
தேனி–சின்னமனூர்–கேளைஆட்டை உயிருடன்மீட்பு.
தேனி மாவட்டம் 07/02/2023 சின்னமனூர் ஒன்றியத்தில் சீலையம்பட்டியில் கேளை ஆடு கிணற்றில் தவறி விழுந்தது. அருகில் தோட்டத்தில் வேலை செய்தவர்கள் கேளை ஆடு சத்தம் கேட்டு அதை…
Read More » -
இளைஞர் காங்கிரஸ்–கேரள பட்ஜெட்டை கண்டித்துபோராட்டம்
, கேரள சட்டசபை கூட்டத்தில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை முதல்-மந்திரி பினராயி விஜயன் முன்னிலையில் நிதி மந்திரி கே.என். பாலகோபால் தாக்கல்…
Read More » -
பா.ஜ.கஅண்ணாமலை–விவசாயிகளை திமுக அரசு வஞ்சிக்கிறது
தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை திமுக அரசு வஞ்சிப்பதாக தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பருவம்…
Read More » -
காஞ்சீபுரம் கலெக்டர்–மக்கள் குறைதீர்க்கும்நாள்–செய்தி
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து 230 மனுக்களை…
Read More » -
அச்சரப்பாக்கம் அருகே போலி மது ஆலை —-வடிவேலு கைது..
போலி மதுபான ஆலை செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள வடமணிப்பக்கம் ஊராட்சியை சேர்ந்தவர் ஜெயந்தி. ஊராட்சி மன்ற தலைவி. இவரது கணவர் வடிவேலு (47). தி.மு.க.…
Read More » -
கனிமொழி–மத்திய அரசு சர்வாதிகார போக்கை நோக்கி நகர்கிறது
மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது:- மராட்டியம், தமிழகம், கேரளா,தெலுங்கானா போன்ற மாநிலங்களில் கவர்னர்கள் அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஆளுநர்…
Read More » -
நீடாமங்கலம்பேரூராட்சி— சிறப்பு செய்தி
நீடாமங்கலம்பேரூராட்சிநிர்வாகமும் நீடாமங்கலம்.பல் நோக்கு சேவை இயக்கமும் இணைந்து திருச்சி அன்பில் தர்மலிங்கம் மற்றும் தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை செயல் விளக்கம் நடந்தது..
Read More » -
தேனி—புதிய ஆட்சித்தலைவர்—செய்தி
தேனி மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக பொறுப்பு ஏற்ற திருமதி.ஆர்.வி.ஷஜீவனா இ.ஆ.ப. அவர்கள் பயனியர்களுக்கு நல உதவிகள் வழங்கினார்.
Read More » -
தமிழ் வழி நாயுடு மக்கள்பேரவை. ஜெயந்தி விழா செய்தி
திருமலைநாயக்கர் 440 வந்து ஜெயந்தி விழா முன்னிட்டு தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பில் மன்னர் குல வழக்கப்படி காவேரி வைகை தாமிரபரணி ஆறுகளில்…
Read More » -
திருமலை நாயக்கர் 440 வந்து ஜெயந்தி விழா.
திருமலை நாயக்கர் 440 வந்து ஜெயந்தி விழா முன்னிட்டு தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பில் மன்னர் குல வழக்கப்படி காவேரி வைகை தாமிரபரணி ஆறுகளில்…
Read More » -
திருவாரூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் நீடாமங்கலம் நகரத்தில் எஸ்பிஐ எல்ஐசி பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்கள் பறிபோவதை தடுக்க கோரியும் ஏழை எளிய மக்களின் சொத்துக்களை அதானி குடும்பத்திற்கு…
Read More » -
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் 5 நீதிபதிகள் பதவியேற்றனர்
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிப்பதற்கு 8 பேரின் பெயர் பட்டியலை ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதில், அப்பட்டியலில் குறிப்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை…
Read More » -
மதுரை கிழக்குசமிதியின் சார்ப்பில்—ஸ்ரீ சத்ய சாயி விரத கல்ப பூஜை…
விரத_பூர்த்தி தை பூச நன்னாளில் சாயி ஸ்கந்தனின் அருளாசியுடன் மதுரை கிழக்கு சமிதியின் சார்ப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இன்றைய (05.02.2023) ஸ்ரீ சத்ய சாயி விரத கல்ப பூஜை…
Read More » -
அதானி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் : காங்கிரஸ்போராட்டம்….
ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீடு செய்துள்ள நிலையில் எஸ்பிஐ கடன் வழங்கி உள்ளது. இந்த விவகாரம் குறித்து…
Read More » -
துர்கா ஸ்டாலின் சகோதரி மறைவு–மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..
தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் மூத்த சகோதரி சாருமதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்…
Read More » -
நேரு விளையாட்டு அரங்கில் — உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
நேருவிளையாட்டு அரங்கில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விளையாட்டு மைதானத்தில் வழக்கமாக தினமும் பயிற்சி செய்கின்ற வீரர் – வீராங்கனைகள், செவித்திறன்…
Read More »