Year: 2023
-
நீடாமங்கலம் — பல்நோக்கு சேவை இயக்கம்–சிறப்பு செய்தி
நீடாமங்கலம்பல் நோக்கு சேவை இயக்கம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்விற்கான நீர் மேலாண்மை கண்டுணர் பயணம் ஈச்சங்கோட்டை அரசு வேளாண் கல்லூரி, அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவர்களை…
Read More » -
பெரியகுளம்—தேசிய மக்கள் நீதிமன்ற–சிறப்பு செய்தி
11-02-23 இன்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு தலைமை பொறுப்பும் நீதிபதியாகவும் செயல்பட்ட பெரியகுளம் சார்பு நீதிபதி K.மாரியப்பன் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி S.ஷர்மிளா…
Read More » -
போடி தாலுகா ==மக்கள் தொடர்பு சிறப்பு முகாம்..
தேனி – 11/02/2023 போடி தாலுகாவில் உள்ள மீனாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வளாகத்தில் குடிமை பொருட்கள் வழங்கும் பிரிவு சார்பில் மக்கள் தொடர்பு…
Read More » -
போடிநாயக்கனூர்—தேசிய மக்கள் நீதிமன்றசிறப்பு செய்தி
11.2.2023 இன்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு தலைமை பொறுப்பும் நீதிபதியாகவும் செயல்பட்ட போடிநாயக்கனூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு அம்மா G.K வேல் மயில்…
Read More » -
தேனி–போதைக்கு எதிராககையெழுத்து இயக்க கூட்டம்…!
இன்று 12/02/2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 12.25 மணிக்கு தேனி பழைய பேருந்து நிலையத்தில் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்க கூட்டம் நடைபெற்றது, இதில் தேனி…
Read More » -
தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்ட ஆளுநர்கள் …!
தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கு ஆளுநராகச் செல்வது ராஜாஜி காலத்திலேயே தொடங்கி இல.கணேசன் வரை தொடர்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த கையோடு மேற்குவங்க மாநில ஆளுநராக ராஜாஜியை நியமித்தார்…
Read More » -
மாநில ஆளுநர் இடமாற்றம்….!
குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், “ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பயாஸ், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன்…
Read More » -
AITUC—-மோடி அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்,
தேனி பங்களாமேடு ஹைவேஸ் ஆபீஸ் எதிரில் தேனி மாவட்டம் AITUC சார்பில் ஒன்றிய மோடி அரசின் நிதி நிலை அறிக்கையில் கார்ப்பரேட்டுகளுக்கும், அம்பானி, அதானி குழுமத்திற்கு ஆதரவாக…
Read More » -
தேனி-ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு-பட்ஜெட்டின் நகல் எரிப்பு
தேனி மாவட்டம் போடி நகரில் வள்ளுவர் சிலை அருகில் AIKS சார்பில் கிராமப்புற விவசாய தொழிலாளர்களின் வாழ்வை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு. பட்ஜெட்டின் நகல்…
Read More » -
முதல்வரின் கவனத்திற்கு— பொது மக்களின் புலம்பல்கள் …? WHY NOT.?
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட் வேட்டையாடும் காவல்துறையின் கண்டிப்பு மேலும் விரிவடைய விரும்புகிறேன். 1. பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு மட்டுமே license தரப்படுகின்றது. ஆனால்சராசரியாக 110…
Read More » -
ஸ்ரீ சத்ய சாய் சென்ட்ரல் டிரஸ்ட்— சிறப்பு செய்தி
ஸ்ரீ சத்ய சாய் சென்ட்ரல் டிரஸ்ட் – அரசுப் பள்ளிகளின் (ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை) மாணவர்களுக்கு ராகி மாவு மற்றும் வெல்லம் பொடியை…
Read More » -
திருவாரூர்— நீடாமங்கலம் திருக்கோயில் செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் ( கிருஷ்ணன் கோவில்) திருக்கோயிலில் மாத…
Read More » -
தேனி– புனரமைக்கப்பட்டகேமராக்கள் D.S.P திறந்து வைத்தார்
தேனி மாவட்டம் 10/02/2023 போடிநாயக்கனூர் நகர் பகுதியில் முக்கிய பிரதான சாலைகளில் குற்றப்பின்னணிகளை கண்டுபிடிக்க சிசிடி கேமராக்கள் பொருத்தப்பட்டு அவை புனரமைக்கப்பட்டது .அதனை போடிநாயக்கனூர் காவல் துணை…
Read More » -
தேனி–வட்டார போக்குவரத்து அலுவலகம்–சாலைகள்அவலம்….?
தேனி மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் வளாகத்தில் மிக மோசமான நிலையில் சாலைகள் உள்ளன அதை சம்மந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்…
Read More » -
தேனி –மாற்றுத்திறனாளிகள் நலத்துறை..?.
தேனி மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொறுப்பில் இருக்கும் அலுவலர்கள் பயனாளிகள் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் இல்லாமல் அலைகழிப்பு செய்கின்றனர் .…
Read More » -
மக்களவையில்மோடி–தாமரை மலர்ந்துகொண்டே இருக்கும்.
எதிர்க்கட்சிகள் சேற்றை வாரி வீச, வீச தாமரை மலர்ந்துகொண்டே இருக்கும் என எதிர்கட்சியினர் அமளிக்கிடையே மக்களவையில் பிரதமர் மோடி பேசினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
Read More » -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்—செய்தி 10 / 2 / 23
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இலக்குமி விலாஸ் நடுநிலை பள்ளியில் பெண் குழந்தைகளின் கல்வி திறனை அதிகரிக்கும் விதமாக பள்ளி தலைமையாசிரியர் ஏற்பாட்டில் நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி…
Read More » -
திமுகவில் பாஜக 600 பேர்ஐக்கியம் …..
பாஜக பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருந்த விநாயகமூர்த்தி கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு தெற்கு…
Read More » -
பேருந்தில் படிக்கட்டு பயணம் செய்தால்….காவல்துறை…..
: பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது புகாரளிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சில பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வது…
Read More » -
அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட வேண்டும்.. சுணக்கம் கூடாது..
: தலைமை செயலகத்தில் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். பெரியார் சமத்துவபுரம், கிராம சுய உதவி குழுக்கள் மேம்பாடு உள்ளிட்ட…
Read More » -
ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் தொடர் ரெயில் விபத்துகள் இல்லை
இந்தியன் ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய ரெயில்வேயின் அகலப்பாதை நெட்வொர்க்கில் உள்ள அனைத்து ஆளில்லா லெவல் கிராசிங்குகளும் ஜனவரி 1, 2019-க்குள் பயணிகள் ரெயில் வழித்தடங்களில்…
Read More » -
36 மணி நேரத்தில் துருக்கியில் 100 நிலநடுக்கங்கள்…!
. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. மேலும்…
Read More » -
சமஸ்கிருதத்துக்கு ரூ.198 கோடி, தமிழுக்கு வெறும் 11 கோடிதானா..?
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மீது திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி நேற்று பேசினார். அப்போது, “சமூகநீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் நாங்கள் முன்மாதிரியாக இருக்கிறோம்.…
Read More »