Year: 2023
-
தேனி–பங்களாமேடு-ஆட்சி மொழிச்சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி
தேனி மாவட்டம் 22/02/2023 தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மற்றும் மாணவிகள் அரசு…
Read More » -
அயனாவரம்–ரவுடியை சுட்டு பிடித்த பெண் எஸ்.ஐ ..மீனா.
அயனாவரம் பகுதியில் கடந்த 20 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.…
Read More » -
தேனி-உலக தாய்மொழி தின சிறப்பு கருத்தரங்கம்…சிறப்பு செய்தி
இன்று மாலை 5.00 மணியளவில் தேனி ஹோட்டல் தெய்வாவில் தேனி மாவட்ட இந்திய கலாச்சார நட்புறவு கழகம் சார்பில் உலக தாய்மொழி தின சிறப்பு கருத்தரங்கம் ISCUF…
Read More » -
“குண்டு வைக்கவும் ., துப்பாக்கிச் சுடவும் தெரியும்”சர்ச்சை பேச்சு
எங்களுக்கும் குண்டுவைக்கவும் தெரியும் துப்பாக்கிச் சுடத் தெரியும் என சென்னையில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் பாண்டியன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் தொட்டி…
Read More » -
தேனிஆட்சித் தலைவர்–காப்பீடு தொகையினை வழங்கினார்.
தேனி மாவட்டம் 20/02/2023 தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 108அவசரகால வாகன ஊர்தி ஓட்டுநர் உயிரிழந்ததையொட்டி அவரது குடும்பத்தாருக்கு…
Read More » -
10-ம் வகுப்பு மாணவனுக்கு மதுகொடுத்து அத்துமீறிய டீச்சர்…..?
கேரளா மாநிலத்தில் டியூஷன் படிக்க வந்த மாணவனை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஆசிரியையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மேல்நிலை…
Read More » -
ஓலா நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்.
வேலூர் மாவட்டத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் 30 கோடி ரூபாயில் அமைய உள்ள மினி டைடல் பூங்காவிற்கு…
Read More » -
டெல்லி–ரேபிடோ, ஓலா, உபேர் டாக்சி சேவைக்கு தடை…!
பைக் டாக்சி சேவைகளை தடை செயது டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவடும் பெருநகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. ரேபிடோ, ஓலா,…
Read More » -
செங்குன்றம்— மழை நீர் வடிகால் கால்வாய் பணி தொடங்கியது!
செங்குன்றம் பஜார் சாலையில் இரண்டு புறமும் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு 7 அடி ஆழம் 7அடி அகலத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 17…
Read More » -
செங்குன்றம்—-சிமெண்ட் கலவை தொழிற்சாலைக்கு சீல்…!
செங்குன்றம் அருகே உள்ள தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி சோத்துப்பாக்கம் சாலையில் தனியார் சிமெண்ட் ஜல்லி கலவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது இந்த தொழிற்சாலைகளால் சுற்றுவட்டார பகுதிகள் மாசுபடுவதோடு…
Read More » -
திருவாரூர்—நீடாமங்கலம் கிரீன் நீடா விழா—-பிப்.20-செய்தி
இயற்கை சமநிலையில் இருந்தால்தான் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் கிரீன் நீடா விழாவில் வலியுறுத்தல்…. நீடாமங்கலம் பிப்.20 ஊரக வேளாண் அனுபவங்களை அறிந்து கொள்வதற்காக திருச்சி…
Read More » -
“திவாலான பாகிஸ்தான்..”என்ன நடக்கிறது…..?
: பாகிஸ்தான் நாட்டில் இப்போது மிக மோசமான ஒரு பொருளாதார சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே அந்நாடு ஏற்கனவேதிவாலாகிவிட்டதாகப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரே கூறியுள்ளார். இது அங்கு…
Read More » -
தெலங்கானா–ஜெகன் மோகன் ரெட்டி–தங்கை ஷர்மிளா மீண்டும் கைது
தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ்…
Read More » -
திருவாரூர்-உத்தமதானபுரம்–செய்தி
திருவாரூர் மாவட்டம், வலங்கமான் வட்டம், உத்தமதானபுரத்தில் அமைந்துள்ள தமிழ்த்தாத்தா டாக்டர்.உ.வே.சா அவர்களின் நினைவு இல்லத்தில் 169வது பிறந்தநாள் விழாவையொட்டி அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்…
Read More » -
நீடாமங்கலம்–சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆய்வு அறிக்கை தாக்கல்
நீடாமங்கலம் பல் நோக்கு சேவை இயக்கம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பாக 4 நாள் பயிற்சி நடைபெற்றது, இதில் சுற்றுச்சூழல் கருத்தரங்கம் திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை…
Read More » -
நீதிமன்றம்–விரும்பாதபெண்ணை வா என அழைத்தால்…..Pocso
ஒரு பெண்ணை அவரது விருப்பத்திற்கு மாறாக பின் தொடர்வது, “வா வா” என்று அழைப்பதும் கூட பாலியல் தொல்லை தான் என, மும்பையில் உள்ள திந்தோஷி செசன்…
Read More » -
மு.க.ஸ்டாலின் இரங்கல்—முன்னாள் அமைச்சர் உபயதுல்லா மறைவு
திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா ( 83 ) உடல்நலக்குறைவால் தஞ்சாவூரில் காலமானார். இவரது மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உடல்நலக் குறைவால் தஞ்சையில்…
Read More » -
புழல் மத்திய சிறை-மருத்துவ தாவரங்களின் இயற்கை நாற்றுப் பண்ணை
புழல் மத்திய சிறையில் மருத்துவ தாவரங்களின் இயற்கை நாற்றுப் பண்ணை திறந்துவைக்கப்பட்டது. ▪️சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை இயக்குநர் அறிவுறுத்தலின்படி புழல் சிறைச்சாலையில் மருத்துவ மூலிகைகள் / தாவரங்களின்…
Read More » -
வடுவூர் ஏரி தூய்மை—- சிறப்புசெய்தி
வடுவூர் ஏரி தூய்மை பணிக்கு முன்னதாக கிரீன் எர்த் அமைப்பின் இலச்சினையை வெளியிடும் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் இயக்குனருமான தீபக்…
Read More » -
திருவாரூர்—நீடாமங்கலம் ரயில்வே கேட்…?அரசு உடன் கவனிக்குமா…?
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில்வே கேட் காரணமாக நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு பொது மக்கள் மற்றும் மாணவர்கள் அவதி மாற்று வழி ஏற்படுத்தி தர மத்திய…
Read More » -
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்..!
தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மயில்சாமி. நகைச்சுவை வேடங்களில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் உருகவைக்கும் சிறந்த நடிப்பைவெளிப்படுத்தக்கூடியவர். சில ஆண்டுகளுக்கு முன்புஅவருக்குஇதயஅறுவை சிகிச்சைசெய்யப்பட்ட நிலையில்,…
Read More » -
தேனி–சீமான்உருவபொம்மைஎரிப்பு…..
ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியின மக்கள் ஆந்திராவில் இருந்து தூய்மைப் பணிக்காக தமிழ்நாட்டிற்கு…
Read More » -
மாவட்டபத்திரப்பதிவு அதிகாரிகளுக்கு அதிகாரம்……?
சோளிங்கநல்லூரை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கத்தில் சலபதி என்பவருக்கு சொந்தமாக 2,400 சதுர அடி வீட்டுமனை நிலத்தை, அவர் இறந்த ஏழு மாதங்களுக்கு பிறகு, போலியாக பொது அதிகார…
Read More »