Year: 2023
-
இராணிப்பேட்டை மாவட்டம்–சிறப்பு செய்தி.
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டம் நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கனமழை காரணமாக தரைப்பாலங்கள் நிரம்பியுள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போக்குவரத்தில் சில மாற்றங்கள் (Diversion) செய்யப்பட்டுள்ளன..…
Read More » -
தேனி-திமுகவினர்ஓ.பி.எஸ்.அணியில் இணைந்தனர்.
தேனிமாவட்டம் டிச 05 போடியில் முன்னாள் நகர மன்ற தலைவர் வி.ஆர். பழனிராஜ்.முன்னிலையில் போடி நகர 9 வார்டு சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்…
Read More » -
தேனி-போடியில் அம்மாவின் 7ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி.
தேனிமாவட்டம் டிச 05 போடியில் அதிமுக நகர கழக (வ) நகர செயலாளர் கே.சேதுராம் தலைமையில் புரட்சித்தலைவியின் 7ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினார் உடன் வடக்கு…
Read More » -
தேனி – இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்…
பிசி பட்டியலில் பழனி செட்டி பட்டியல் உள்ள சிகரம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ரெட் கிராஸ் சேர்மன் டாக்டர் தியாகராஜன் அவர்கள் தலைமையில்…
Read More » -
தேனி-வடக்கு & தெற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் .
தேனி மாவட்டம் தேனி பங்களாமேட்டில் சுற்றுலா மாளிகை அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க கோரி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்,…
Read More » -
தேனி-பாரதிய ஜனதா கட்சி மூன்று மாநிலத்தில் வெற்றி கொண்டாட்டம்.
தேனி மாவட்டம் டிச 03 கோடியில்பாரதிய ஜனதா கட்சி மூன்று மாநிலத்தில் வெற்றி பெற்றது. தேனி மாவட்ட தலைவர் பி சி பாண்டியன் தலைமையில் பட்டாசுவெடித்துஇனிப்புவழங்கிகொண்டாடினார்கள். உடன்…
Read More » -
தேனி-போடியில் முன்னேற்ற பேரியக்கம் ஆலோசனை கூட்டம்.
தேனிமாவட்டம் டிச 03 போடியில் தேவாங்கர் முன்னேற்ற பேரியக்கம் ஆலோசனை கூட்டம் தாஸ் பரடைஸில் மாநில தலைவர் நாகராஜ் சுப்பிரமணி தலைமையிலும் மாநில பொருளாளர் சுதர்சனம் முன்னிலையில்…
Read More » -
தேனி-இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்.
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் நாளை(04.12.2023) பழனிசெட்டிபட்டி, RMTC காலனியில் உள்ள சிகரம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் சிறப்பாக…
Read More » -
தேனி-தமிழகஅரசை கண்டித்து கண்டனஆர்ப்பாட்டம்.
தேனிமாவட்டம் டிச 03 கம்பம் ஜான் பென்னிகுக் நினைவு சுற்றுலா கார் வேன் ஓட்டுனர்கள்உரிமையாளர்கள் சங்கம்சார்பாககண்டனஆர்ப்பாட்டம் செயலாளர் .எம்.வி. தெய்வேந்திரன். தலைமையில் தலைவர்பி. பிரகாஷ். கௌரவத் தலைவர்.…
Read More » -
நோய் வாய்ப்பட்ட மகன்களை காப்பாற்ற போராடும் தாய் சிகிச்சைக்கு உதவ எதிர்பார்ப்பு…
இடுக்கி மாவட்டம் டிச 03 மூணார் அருகே நோய் வாய்ப்பட்ட மகன்களை காப்பாற்ற போராடும் தாய் அமுதா தையல் இயந்திரத்தின் இயந்திரமாக உழைத்துபோராடும் பாசத்தாய்மூணாறு அருகே கே.டி.எச்.பி.…
Read More » -
தேனி-போடி கிளை,INTUC தகவல் பலகை திறப்பு விழா.
தேனிமாவட்டம் டிச 03 போடியில் RMTC,பணி மனை முன்பு தேனி மாவட்ட தலைவர் முருகேசன் தகவல் பலகை திறந்து மற்றும் கொடியை ஏற்றி வைத்தார் உடன் மாநில…
Read More » -
மாவட்டஆட்சிதலைவர் நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்…?
பொது மக்களை காவு வாங்க துடிக்கும் ஊராட்சி மன்ற தலைவர் காரமடை ஒன்றியம் சிக்கராம் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக சா ஞானசேகரன் என்பவர் கடந்த 15…
Read More » -
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் யார் ஆட்சி….?
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது இன்று…
Read More » -
ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது, [ 2 ] . புயல் எச்சரிக்கை..
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 909 ஏரிகளில் 259 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. 232 ஏரிகளில் 75-99%, 214 ஏரிகளில் 50-74%, 177 ஏரிகளில்…
Read More » -
போடிநாயக்கனூர் நகராட்சி சுகாதாரத்துறை கவனத்திற்கு..?
: போடிநாயக்கனூர் நகராட்சி சுகாதாரத்துறை கவனத்திற்கு போடியில் கனத்த மழை காரணமாக 33 வார்டுகளிலும் நோய் தொற்று கூடுதலாக உள்ளதால் சளி காய்ச்சல் இருமல் சிறு குழந்தை…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்டம்-சிறப்பு செய்தி.
ஆற்காடு நகர காவல் நிலையம் காவல் வட்ட அலுவலக ஆய்வுக்காக வேலூர் சரக டிஐஜி முத்துசாமி இன்று ஆற்காடு நகர காவல் நிலையத்தில் ஆய்வு காவலர்களுடன் ஆய்வு…
Read More » -
காஞ்சிபுரம் — குன்றத்தூர் வட்டம்திருநாகேஸ்வரம்கிராமத்தில் நடப்பது என்ன..?
குன்றத்தூர் குறுவட்டத்திற்கு உட்பட்ட திருநாகேஸ்வரம் கிராமத்தில் உள்ள சர்வே எண் 89 களம் புறம்போக்கு 50 சென்ட் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சில சமூகவிரோதிகள் அதை 10…
Read More » -
முதலமைச்சரின்விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்ட பயணிகள் பதிவு.
தேனிமாவட்டம் டிச 02 ஆண்டிபட்டி வட்டம் தி. சுப்புலாபுரத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான காப்பீடுத் திட்ட பயணிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர்…
Read More » -
தேனி-உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு முகாம்.
தேனி மாவட்டம் டிச 02 பெரியகுளம் வட்டம் கைலாச பட்டி ஜீவன் ஜோதி நலம் மையத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சஜீவனா.இ.ஆ.ப. தலைமையில்…
Read More » -
செங்குன்றம்–குட்கா மற்றும் போதை பொருள் விற்பனை செய்த மூன்று பேர் கைது..
ஆவடி மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட செங்குன்றம் காவல் மாவட்டம் செங்குன்றம் மார்க்கெட் மற்றும் சுற்று வட்டார பகுதியில் போதை பொருட்கள் விற்பனை அமோகமாக நடப்பதாக செங்குன்றம்…
Read More » -
தேனி–நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்….சிறப்பு செய்தி.
தேனிமாவட்டம் டிச 02 போடி ஜமீன்தாரின் காமுலம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் போடி நகராட்சி சார்பில் நிலவேம்பு குடிநீர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி…
Read More » -
தேனியில் CPS ஒழிப்பு இயக்கத்தின் பட்டினிப் போராட்டம்…?
தேனி மாவட்டம் தேனியில் 02/12/2023 காலையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக CPS ஒழிப்பு இயக்கம், தேனி மாவட்டம் சார்பாக, (1)தி.மு.க – வின் சட்டமன்றத்…
Read More » -
மதுரை–மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
திண்டுக்கல்லில் லஞ்சப் பணத்துடன் அமலாக்கத் துறை அதிகாரி பிடிபட்ட விவகாரம் தொடர்பாக, மதுரையில் உள்ள அமலாக்கத் துறை மண்டல உதவி அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புப் போலீஸார்…
Read More »