Year: 2023
-
திரைப்பட மண்ணைவிட்டு பிரிந்த மனோபாலா— ஆழ்ந்த இரங்கல்
மனோபாலா இயக்கத்தில் என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் 1989 ஆம்ஆண்டுவெளிவந்தது .விஜயகாந்த், சுஹாசினி, ரேகா ஆகியோர் நடித்தார்கள். சென்னை சினிமா டைரக்டர் தயாரிப்பாளர், நடிகர் என…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து – சர்வதேச பத்திரிகை சுதந்திர நாள்
இது குறித்து தனது ட்விட்ர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”உலகப் பத்திரிகை சுதந்திர நாளில், பல்வேறு தாக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு இடையேயும் ஜனநாயகத்தின் நான்காவது தூணை வலிமையாக வைத்திருக்க…
Read More » -
தேனி–போடிநாயக்கனூர் நகராட்சியில் நடப்பது என்ன ?
தேனிமாவட்டம் 03/05/2023 போடிநாயக்கனூர் நகராட்சியில் வாகனங்கள் அதிகம் செல்லும் மெயின் ரோட்டில் போடி பேருந்து நிலையத்திலிருந்து கட்டபொம்மன் சிலை வரை போக்குவரத்துக்கும் இடையூறாக இருபுறம் வாகன நிறுத்தம்…
Read More » -
அன்னூர் – ஶ்ரீ மாரிம்மன் திருக்கோவிலில்–வட்டகும்மி நடனம் -செய்தி 2
தமிழக கவர்னரிடம் விருது பெற்ற தமிழ் மணம் பவழக்கொடி கும்மி குழுவினரின் வட்டகும்மி நடனம் சிறப்பாக நடைபெற்றது. . Reporter Dr Sharath raj
Read More » -
அன்னூர்- ஶ்ரீ மாரிம்மன் திருக்கோவில்33ஆம் ஆண்டு பூசாட்டு விழா –செய்தி- 1
அன்னூர் அருள்மிகு ஶ்ரீ மாரிம்மன் திருக்கோவிலில் 33ஆம் ஆண்டு பூசாட்டு விழாவில் 27.04.2023 அன்று கொங்கு வெளாளக் கவுண்டர்கள் சமூகத்தார் சார்பில்M. சோமசுந்தரம் அவர்களின் தலைமையில், R.…
Read More » -
நீடாமங்கலம் வட்டம், ஒளிமதி ஊராட்சி–அறிவியல் திருவிழா நிகழ்ச்சி…
நீடாமங்கலம் வட்டம், ஒளிமதி ஊராட்சி,கப்பலுடையானில், ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.. நிகழ்ச்சிக்கு ஒளிமதி ஊ.ம. தலைவி ஜா.ரிஸ்வானாபர்வீன் அவர்கள் தலைமை தாங்கினார். ஊ.ஒ.ந.நி.பள்ளி கப்பலுடையான் தலைமை…
Read More » -
பத்திரிகை சுதந்திரம் இந்தியா ஆப்கானிஸ்தானை விடமிகவும் பின்தங்கியது…!
நிருபர்களுக்கு எல்லை இல்லை (ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்) தனது உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டின் 21வது பதிப்பை இன்று வெளியிட்டது. பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட 180…
Read More » -
தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா ஆய்வு
தேனிமாவட்டம் 02/05/2023 போடிநாயக்கனூர் வட்டத்திற்கு ட்பட்ட மஞ்சுநாயக்கப்பட்டி ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சிமெண்ட் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணி…
Read More » -
தேனி-திண்ணை மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை.–செய்தி
தேனிமாவட்டம் 02/05/2023 தேனியில் திண்ணை மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது இதில் தனியார் தேனி என் ஆர் டி மருத்துவமனையின்.மருத்துவர்.தியாகராஜன் அவர்கள் மாயா புத்தகம் நிலையம்…
Read More » -
தேவங்கார் முன்னேற்ற பேரியக்கம் ஆலோசனை கூட்டம்
தேவங்கார் முன்னேற்ற பேரியக்கத்தின் சார்பில் நிர்வாகம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டம்திருப்பூர் மாவட்டம்உடுமலைப்பேட்டை அணைமலையில் அருகில் மெயின் சுப்பிரமணி பண்ணையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள்…
Read More » -
தேனி-ஆண்டிபட்டி- இராஜதானி கோயில் செய்தி
02/05/2023 இரவு 9.45 மணியளவில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் அமைந்துள்ள இராஜதானி கோயிலில் இருந்து வண்டியூர் செல்லும் சாலையில் வீரசின்னம்மாள்புரம் – தோப்பு பட்டி கோயிலுக்கு…
Read More » -
ஸ்ரீவில்லிபுத்தூரில் மே தின ஊர்வலம்.
மே தினத்தை முன்னிட்டு அகில இந்திய சி ஏ டி சார்பில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மே தின ஊர்வலம் நடைபெற்றது இதில் தொழிற்சங்கங்கள் தொழில் சார்ந்த…
Read More » -
ஆந்திரா–செம்மரக் கட்டைகள் கடத்தி வந்ததாக16 பேர் கைது
செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக ,தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உட்பட 16 பேர் கைது செய்ய்யப்ட்டுள்ளனர் .40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 12 செம்மரக்கட்டைகள், நான்கு கார்களை…
Read More » -
கி.வீரமணி-மத்திய அரசு பா.ஜ.க. எம்.பி.யை காப்பாற்ற முனைவது ஏன்?.
, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அகில இந்திய மல்யுத்த சம்மேளன அமைப்பின் தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது பாலியல்…
Read More » -
தேனி-போடிநாயக்கனூர்-சந்தை வியாபாரிகள் சாலை மறியல்
தேனிமாவட்டம் 02/05/2023 போடிநாயக்கனூர் நகரில் சந்தை வியாபாரிகள் சாலை மறியல்போடிநாயக்கனூர் நகராட்சியில் தினசரி காய்கறிகள் விற்பனையாளர் கள் திருவள்ளுவர் சிலை அருகில் சாலையில் அமர்ந்து நகராட்சி நிர்வாகத்தை…
Read More » -
கடலூர் மாவட்டம் B.முட்லூரில்மே 1 தொழிலாளர் தினம்.
கடலூர் மாவட்டம் B.முட்லூரில் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் மே 1 தொழிலாளர் தினம் விழா.தலைமை.பாலகுரு. மாவட்டதலைவர் மற்றும் மாநில துறைத்தலைவர் முன்னிலை. சாஸ்தா வரவேற்புரை.ஜோதிராஜ்.கிளை…
Read More » -
சித்தமல்லியார் EX M.L.A 96வதுபிறந்த நாள்மலர் தூவி மரியாதை
திருவாரூர் மாவட்ட கழக முன்னாள் அவைத்தலைவர்சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்சித்தமல்லியார்என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் சித்தமல்லி ந.சோமசுந்தரம் அவர்கள் 96வது பிறந்த நாள் முன்னிட்டு நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம்…
Read More » -
நீடாமங்கலத்தில் மே தினம்..
நீடாமங்கலம் கூட்டுறவு சங்க தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் மேதின விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்கே.வி.கே.ஆனந்த் தலைமை வகித்தார். பேரூர்கழகசெயலாளர் இரா.இராஜசேகரன்முன்னிலை வகித்தார்.தொ.மு.ச. கொடியினைஒன்றிய பெருந்தலைவர்சோம.செந்தமிழ்ச்செல்வன்ஏற்றிவைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர்…
Read More » -
பரமக்குடியில் மாநில அளவிலான சிலம்பாட்டபோட்டியில்கலந்து கொண்ட500 மாணவ மாணவிகள்
தமிழ்நாடு சிலம்பக் கழகத்தில் இணைந்து செயல்படும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதியார் விளையாட்டு சங்கமம் மற்றும் டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியும் இணைந்து மாநில அளவிலான…
Read More » -
புதுக்கோட்டை- ஓய்வு பெற்ற தபேதாரை கலெக்டர் கவிதாராமுகவுரவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமுவின் தபேதாராக பணியாற்றி வந்தவர் அன்பழகன். இவர் நேற்று முன்தினத்துடன் பணி ஓய்வு பெற்றார். இவர் பல ஆண்டுகளாக தபேதாராக புதுக்கோட்டையில் பணியாற்றி…
Read More » -
கர்நாடக கூடுதல் டி.ஜி.பி-பிரதமர் மோடிவாகனத்தின் மீது செல்போன் ஒன்று பறந்து வந்தது.
: கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அவர் நாள் ஒன்றுக்கு 3 இடங்களில் பிரசார பொதுக்கூட்டங்களை நடத்தி வருவதுடன், ரோடு ஷோவும்…
Read More » -
மேயர் ஆர்.பிரியா—தீவிரத் தூய்மைப் பணி’ திட்டத்தை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்குஉத்தரவு
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கட்டிடத்தில், திடக்கழிவு மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், துணை மேயர்…
Read More » -
சுகாதாரத்துறை அமைச்சர்அறிவுறுத்தல்.
மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத தனியார் மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர்…
Read More » -
மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் – அறிவுறுத்தல்.
மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத தனியார் மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் . தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய…
Read More »