Year: 2023
-
தேனி-மேகமலை பகுதியில்காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கை
காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கை தேனிமாவட்டம் மேகமலை பகுதியில் கேரளா வனபகுதியில் விடப்பட்ட அரிசிகொம்பன் யானை மேகமலை இரவங்களார் எஸ்டேட் பகுதியில் சுற்றி வருவதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வனத்துறையும்…
Read More » -
தேனிமாவட்டம் போடி–நகர்மன்றத்தில்தர்ணா.
தேனிமாவட்டம் போடி நகராட்சி சார்பில் சாதாரண நகர்மன்ற கூட்டம் நடைபெற்ற நிலையில் அதிமுக பாஜக கவுன்சிலர்கள் நகராட்சி ஊழல் நிறைந்த நகராட்சி என்று கண்டித்து கையில் பதகையுடன்…
Read More » -
தேனி-கம்பம் சுருளி-தென் மாவட்ட முன்னாள் இராணுவத்தினர்-செய்தி
தேனி மாவட்டம்கம்பம் சுருளியில் தென் மாவட்ட முன்னாள் இராணுவத்தினர் 11வது இன்ஜினிரியங் பிரிவு கூட்டமைப்பு முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் எம் .ஆர் .டி…
Read More » -
பி.கே. சேகர்பாபு–கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்நவீன சந்தை.
சென்னை கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலை பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நவீன சந்தை அமைக்கப்படுவது தொடர்பாகவும் புழல், மேட்டுப்பாளையம், சீனிவாசன் தெருவில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தை…
Read More » -
திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு .
திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு ‘ஈடில்லா ஆட்சி, ஈராண்டே சாட்சி’ என்ற சாதனை மலரை’ நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.…
Read More » -
அங்கன்வாடி பணியாளர்களுக்கு15 நாட்கள்கோடை விடுமுறை.
கோடை விடுமுறை காலத்தில் ஒவ்வொரு வாரமும் சுழற்சி முறையில் அங்கன்வடி பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது.இந்த நடைமுறையை மாற்றி தற்போது சமூக நலத்துறை சார்பில்…
Read More » -
D.P.I -ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுஒத்திவைப்பு..
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக்…
Read More » -
தேனிமாவட்டம் — கம்பம்அனைத்து செட்டியார் பேரவை—செய்தி.
அனைத்து செட்டியார் பேரவை.மாநிலதலைவர்.Dr.A.S.புகழேந்தி.கம்பம் அருள்மிகு மாசாணி அம்மனை தரிசனம் செய்தனர் உடன் தேனிமாவட்டம் கம்பம் நிர்வாகிகள்
Read More » -
தேனி-போடியில்மக்கள் சாலை மறியல்.
தேனிமாவட்டம் போடியில் MGR.காலத்தில் போடப்பட்ட அடி பம்பு அகற்றத்திற்கு அப்பகுதி மக்கள் சாலை மறியல்செய்தனர்காவல்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர்.
Read More » -
தேனி-பெரியகுளம் RMTC.கிளையில் போராட்டம்.
தேனிமாவட்டம் 06/05/2023 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திண்டுக்கல் மண்டலம் பெரியகுளம் கிளையில் ஓட்டுநர் நடத்துநர் இருவருக்கும் கிலோமீட்டர் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அதற்காக தற்காலிக பணி…
Read More » -
சபாநாயகர்-ஆளுநருக்கு‘அட்வைஸ்’தமிழகத்தில் மக்களாட்சிதான் நடக்கிறது
கோவை மாவட்டம் சூலூரில் மாவட்ட வர்த்தக சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வணிகர் சங்க தலைவர் முத்துப்பாண்டி தலைமை…
Read More » -
சேகர்பாபு–ஆளுநர் மாளிகையை அரசியல் மாளிகையாக மாற்றிய முதல் ஆளுநர்
ஆளுநர் மாளிகையை அரசியல் மாளிகையாக மாற்றிய முதல் ஆளுநர் ஆர்.என்.ரவிதான் என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; “புனையப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு செவிமடுக்காமல் வளர்ச்சியை…
Read More » -
மதுரை-பேரையூர் தாலுகா-சிறப்பு செய்தி
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா எ.கோட்டைப்பட்டி அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் மற்றும் முத்தாலம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு நடைபெறும் கிரிக்கெட் 🏏 திருவிழா…
Read More » -
கர்நாடகா தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியது …
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் இறுதி கட்ட பிரசாரத்தில் அனல் பறக்கிறது.…
Read More » -
தேனிமாவட்டம்–சீரடி அன்ன சாய்பாபா திருக்கோவில்— செய்தி
05/05/2023தேனிலெட்சுமிபுரத்தில் சீரடி அன்ன சாய்பாபா திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது
Read More » -
முதலமைச்சர்-முன்னாள்சிறைவாசிகளுக்கு ரூ.3.3 கோடி உதவித்தொகை.
: சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவித் தொகையை வழங்கினார். தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில் சிறையிலிருந்து…
Read More » -
திருவள்ளூர்–பருப்பு விலை ஏற்றத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, உணவுப் பொருள் பதுக்கலை தடுப்பதற்காகவும் பருப்பு விலை ஏற்றத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள…
Read More » -
திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்
சித்ராபவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் திருவண்ணாமலை. இங்குள்ள அண்ணாமலையார் கோயிலில், பவுர்ணமி நாட்களில் 14 கிலோ மீட்டர்…
Read More » -
மதுரை–வைகையாற்றில்பச்சைப்பட்டு உடுத்திகள்ளழகர்இறங்கினார்.
. பண்பாட்டின் தலைநகரம் மதுரையில் 22 நாட்கள் நடைபெறும் ‘திருவிழாக்களின் திருவிழா’ – சித்திரைப் பெருவிழாவில் ஏப்ரல் 23 முதல் மே 4 வரை மீனாட்சி அம்மன் கோவில்…
Read More » -
கழகத்தின் மூத்த முன்னோடி R. முருகையன்.இளவரசன்மரியாதை செலுத்தினார்
கழகத்தின் மூத்த முன்னோடி ஐயா R. முருகையன் (முன்னாள் ஒன்றிய பிரதிநிதி) வாள்ளான் குடிக்காடு அவர்கள் இன்றுகருட சேவகர் திரு.இளவரசன் (தொழிலதிபர்) அவர்கள் சால்வை அணிவித்து மரியாதை…
Read More » -
தேனி-உற்சவதிருவிழா, வீரபாண்டி-சித்திரை பெருந்விழா ஆட்சியாளர் ஆய்வு
தேனிமாவட்டம் 04/05/2023 போடி சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் உற்சவதிருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது வருகிறது. .NEWS 2 கௌமாரியம்மன் திருக்கோவில் திருவிழா முன்னிட்டு…
Read More » -
மாணவர்இந்தியாதேனிமாவட்டதலைமைஅலுவலகம்திறப்புவிழா..
மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பஷீர் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு நா.இராமகிருஷ்ணன் MA.MLA அவர்கள் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து…
Read More » -
இராணிப்பேட்டை-S.P. D.Vகிரண் ஸ்ருதி இ.கா.ப., மக்கள்குறைதீர்ப்பு.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் முனைவர். சைலேந்திர பாபு இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி, இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 03.05.2023 காலை…
Read More »