Year: 2023
-
நிதிஷ் குமார்–அவசர சட்ட விவகாரத்தில் தனது முழுமையான ஆதரவு
மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் இடையேயான மோதலுக்கு மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவாலை நிதிஷ் குமார் சந்தித்துப் பேசினார். டெல்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் அவசர சட்ட விவகாரத்தில்…
Read More » -
ஆளுநரைசந்தித்து—ஆட்சியமைக்க சித்தராமையா உரிமை கோரினார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்கிறது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமாரும் பதவியேற்க உள்ளனர்.அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி…
Read More » -
ராகுல் காந்தி—5 உத்தரவாதங்களை இன்றே பிறப்பிக்கப்படும்..
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர். அவர்களைத்…
Read More » -
திருவாரூர்–நீடாமங்கலம் நீதிமன்றத்தில் லோக் அதாலத்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நீதிமன்றத்தில் இன்று காலை நீதியரசர் திரு முத்துகிருஷ்ணன் தலைமையில் லோக் அதாலத் நடைப்பெற்றது நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் கலைச்செல்வி மற்றும்…
Read More » -
சித்தராமையா கர்நாடக முதல்-மந்திரி, டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரி
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்ப ற்றி அமோக வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர்…
Read More » -
இன்று பிறந்தநாள்காணும் பாட்டாளி மக்கள் கட்சிமாநில பொருளாளர்.
இன்று பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் எங்கள் சகோதரி மரியாதைக்குரிய திருமதி திலகபாமா அவர்கள் பரிபூரண உடல் ஆரோக்கியத்துடனும் தீர்க்க ஆயுளோடும் மகிழ்ச்சியோடு…
Read More » -
கடலூர்—பா.ஜ.க மத்திய அரசு சாதனை விளக்க பொதுக்கூட்டம்.
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பு.முட்லுர் எம்ஜிஆர் சிலை அருகில் பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தலைமை ஏஜி அஸ்கர் அலி…
Read More » -
தேனி–போடியில் அன்னதானம் நடைபெற்றது..
போடியில் அன்னதானம் நடைபெற்றது தேனிமாவட்டம் போடியில் உள்ள அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் கோவில் உற்சவ திருவிழா நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Read More » -
போடிநாயக்கனூர்—பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்
தேனிமாவட்டம் 17/05/2023 போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில்( ஜமாபந்தி ) தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளை…
Read More » -
ராகுல்காந்தி மே 21-ந் தேதி சென்னை வருகை
ராஜீவ்காந்தியின் 32-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மே 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணியளவில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறுகிற அஞ்சலி நிகழ்ச்சியில்…
Read More » -
நீலகிரி பந்தலூர்—பொதுமக்கள்குடிநீர் வராததால்அவதி…..?
பந்தலூர் அருகே கொளப்பள்ளி பஜார், பாடசாலை வீதி, அண்ணா நகர், பேக்டரி மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளுக்கு குழாய்கள் மூலம்…
Read More » -
உச்ச நீதிமன்றம்–சட்டவிரோத ஆயுத தடுப்பு நடவடிக்கை……
சட்டவிரோத ஆயுத தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக கையாள்வதாக தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் கள்ளத் துப்பாக்கி…
Read More » -
கர்நாடக மாநில முதலமைச்சராகிறார் சித்தராமையா….
கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை மறுதினம் பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கர்நாடக சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த பொது தேர்தலில் மொத்தம் உள்ள 224…
Read More » -
கள்ளச்சாராயம் எந்த பகுதியிலிருந்து வந்தாலும், கட்டுப்படுத்த வேண்டும்.
புதுவை கவர்னர் மாளிகையில் சிக்கிம் மாநில விழா நடந்தது. இதில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:- மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த சம்பவம்…
Read More » -
செந்தில்பாலாஜி– சென்னையில் தடையின்றி சீராக மின்சாரம்.
‘சென்னையில் அதிகரித்த 3 ஆயிரத்து 991 மெகாவாட் மின்சாரத்தை தட்டுப்பாடு இன்றி வினியோகம் செய்து மின்சார வாரியம் சாதனை படைத்துள்ளது’ என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். …
Read More » -
சர்வதேச அளவிலான கராத்தே போட்டி தமிழ்நாடு வெற்றி..
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்ட ஆவடி சேப்பா ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் 4 தங்கப்பதக்கம் .4 வெள்ளிப் பதக்கம்…
Read More » -
பாலாஜி கார்டன் நியாய விலை கடையில் நடப்பது என்ன…?
சைதாப்பேட்டை வேளாண் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் செயல்படுகின்ற திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் புள்ளி லயன் ஊராட்சியில் பாலாஜி கார்டன் பகுதியில் உள்ள நியாய விலை கடையில்…
Read More » -
கோவை– ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மகள் யாகவி சாதனை..
கோயம்புத்தூர் கோவை ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கோவை மாணவி 498 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். கோவை மாணவி சாதனை கோவைபாநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஓய்வு…
Read More » -
மு.க.ஸ்டாலின் ஆகாய நடை மேம்பாலம்இன்று திறந்து வைத்தார்.
சென்னையின் மிகப்பெரிய வர்த்தக பகுதியான தியாகராய நகரில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.30 கோடி மதிப்பீட்டில் ஆகாய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள்…
Read More » -
சைதாப்பேட்டை அருகே கழன்று சென்ற மின்சார ரயில் பெட்டிகள்..?
சைதாப்பேட்டை அருகே புறநகர் மின்சார ரயிலில் இருந்து 4 பெட்டிகள் கழன்று சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.கடந்த 30 நிமிடங்களாக மின்சார ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டதால் பள்ளி,…
Read More » -
டி.கே.சிவக்குமார்— சித்தராமையாவுக்கு எனது வாழ்த்துகள்.
. கர்நாடக சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த பொது தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் மூலம் தனி…
Read More » -
தெற்கில் தேய்ந்த பாஜக —தோல்விக்கு இதுதான் காரணமா….?
தென்னிந்தியாவில் கர்நாடகாவில் மட்டுமே வலுவாக இருந்த பாஜக, இந்த தேர்தலில் அதனையும் இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பான் கர்நாடக அணுகுமுறை அக்கட்சிக்கு பெரும் பயனை அளித்துள்ளது. மாறாக பாஜகவோ…
Read More » -
தேனிமாவட்டம் பெரியகுளம்–தேசிய மக்கள் நீதிமன்றம்—செய்தி
தேனிமாவட்டம் பெரியகுளம் சட்ட ப்பணிகள் குழு சார்பில் 13/05/2023 தேதிகளில் பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது இதில் பெரியகுளம் சட்டப்பணி குழு…
Read More »