Year: 2023
-
சென்னையில் இருந்து போடி சென்ற சென்னை எக்ஸ்பிரஸ்….
சென்னையில் இருந்து போடி வந்த சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் வருகை இரவு 10.30 புறப்பட்டு காலை 9.30 போடி வருகை இரயிலில் பயணித்த பயணிகளின் கருத்தும் போடிக்கு…
Read More » -
வரலாறு இல்லாதவர்கள் அடுத்தவர்களின் வரலாறை அழிக்க முயற்சி…..
டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை பிரதமர்களின் அருங்காட்சியகம் என ஒன்றிய அரசு பெயரை மாற்றியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆங்கிலேயர்…
Read More » -
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் —சிறப்பு செய்தி
இன்று பிறந்த நாள் காணும் அன்புஉள்ளம்,கொடை வள்ளல், தொழிலதிபர் Dr.E.G சாமிநாதன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Read More » -
சின்னமனூர் வீரத் தியாகி விசுவநாதாஸ்— சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் வீரத் தியாகி விசுவநாதாஸ்137வது பிறந்தநாள் விழா சின்னமனூர் சங்கத் தலைவர் A. நாகராஜ் செயலாளர். V. பவுன்ராஜ் பொருளாளர் மகேந்திரன்…
Read More » -
தேனி—தியாகி விஸ்வநாத தாஸ்137-வது பிறந்த நாள் விழா
தியாகி விஸ்வநாத தாஸ் அவர்கள் 16-6-2023 இன்று 137-வது பிறந்த நாள் விழா தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் அமைந்துள்ள அவருடைய முழு உருவ சிலைக்கு…
Read More » -
சித்தராமையாமுதல்-மந்திரி–பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வரப்பட்டசட்டங்கள் ரத்து
பெங்களூரு விதானசவுதாவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சில சட்டங்களை ரத்து செய்வது என்று…
Read More » -
முதல்வரின் பரிந்துரையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்காமல் திருப்பி அனுப்பி இருக்கிறார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாலும்,…
Read More » -
ராகுல் காந்தி–பாஜக அரசின் வெறுப்புஅரசியலேமணிப்பூர் வன்முறைக்குகாரணம்
மணிப்பூர் வன்முறைக்கு பாஜக அரசின் வெறுப்பு அரசியலே காரணம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மணிப்பூரில் மே மாதம் 3ம் தேதி இரு சமூகத்தினர் இடையே…
Read More » -
தேனி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள சமரச மையசெய்தி.
14/06/2023 இன்று சக்ஷம் ஸ்தாபன தினத்தினை முன்னிட்டு விபத்தில்லா பாரதம் உருவாகிட பாதுகாப்பானபயணம், தலைக்கவசம்பயன்படுத்துதல்,,,இரத்ததானம்,கண்தானம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள சமரச…
Read More » -
போடி மதுரை அகல ரயில்பாதை ரயில் சேவை 15/06/2023 துவக்கம்
தேனிமாவட்டம் 14/06/2023 போடிநாயக்கனூரில் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக இரயில் சேவை இல்லாத நிலையில் சுமார் 560 கோடி திட்ட மதிப்பீட்டில் போடி மதுரை அகல ரயில்பாதை…
Read More » -
இனி CBI விசாரணை மேற்கொள்வதற்கு முன்மாநில அரசின் முன் அனுமதி பெறுவது அவசியம்
தமிழ்நாட்டில் இனி CBI விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு மாநில அரசின் முன் அனுமதியை பெறுவது அவசியம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. டெல்லி சிறப்பு காவல் சட்டத்தின்…
Read More » -
கே.கே.நகர் ஆர்.டி. ஓ. அலுவலகம் அருகே தீவிபத்து…
சென்னை கே.கே.நகரில் முனுசாமி சாலை, ராஜமன்னார் சாலை சந்திப்பில் மாநகர போக்குவரத்துக்கு சொந்தமான காலி மைதானம் உள்ளது. ஆர்.டி. ஓ. அலுவலகம் அருகே அமைந்துள்ள இந்த மைதானத்தில்…
Read More » -
தேனி–போடிநாயக்கனூரில்மாபெரும் ரத்ததான முகாம்….
தேனிமாவட்டம் 14/06/2023 போடிநாயக்கனூரில் அரசு மருத்துவமனை சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது இதில் மாவட்டஆட்சித்தலைவர்திருமதிஆ.வி.சஜீவான.இ.ஆ.ப.அவர்கள் துவக்கி வைத்தார் உடன் மாவட்ட இணை இயக்குநர் மரு.ரமேஷ் பாபு…
Read More » -
அமைச்சர் சேகர்பாபு–மயக்க நிலையில் செந்தில் பாலாஜி….
அமைச்சர் செந்தில் பாலாஜிமயக்கநிலையிலேயே இருக்கிறார்எனஅமைச்சர்சேகர்பாபுதெரிவித்துள்ளார் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர்செந்தில்பாலாஜிஅமலாக்கத்துறையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அப்போது அமைச்சர்…
Read More » -
பு.முடலுர்ரை சேர்ந்த ஆர் பாலகுருமாநில தலைவர்.
பதிவு எண் 527 TVR தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் கடலூர் மாவட்டம் பு.முடலுர்ரை சேர்ந்த ஆர் பாலகுரு அவர்களை மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்..…
Read More » -
அண்ணாமலை–திமுகவுக்கும் பாஜகவுக்கும் மட்டும் நடைபெறும் யுத்தம் ..
ஓசூரில் இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின், ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட…
Read More » -
டிடிவி தினகரன்—அண்ணாமலைஅரசியல்புரிதல்முதிர்ச்சிஇல்லாதவர்…..
முதிர்ச்சியான அரசியல் புரிதல் இல்லாமல் வாய்க்கு வந்ததைப் பேசும் அண்ணாமலை தேசியக் கட்சியின் மாநில தலைவர் பொறுப்பிற்கு தகுதியானவரா என்பதை அவரே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று…
Read More » -
பா.ஜ.க–அரசியல் புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும்…….
கரூரில் உள்ள அவரது இல்லங்களில் மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும் தலைமைச்செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை…
Read More » -
24 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்காதஅலுவலர்கள்….?
நீலகிரி ஊட்டி அருகே 24 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து அரசு உயர்நிலைப் பள்ளியை மலை வேடர் இனத்தைச் சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர். நீலகிரி மாவட்டம்…
Read More » -
இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல்…..
மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். ஜபல்பூர், பா.ஜனதா ஆளும்…
Read More » -
மாதவரம் மாத்தூரில்— கலைஞர் நூற்றாண்டு விழா….
கலைஞர் நூற்றாண்டு விழா மாதவரம் மாத்தூரில் 20 இடங்களில் திமுக கொடி ஏற்றி கல்வெட்டு திறப்பு ! சென்னை மாவட்டம் மாதவரம் வடக்கு பகுதி திமுக சார்பில்…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல்—சிறப்பு செய்தி
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி இ.கா ப வழிகாட்டுதலின்படி, திரு. D. குமார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (இணைய வழி குற்றப்பிரிவு) அவர்களின் மேற்பார்வையில்…
Read More » -
செங்கம் புதிய D.S.P
தேன்மொழிவேல் D.S.P இன்று சுமார் காலை 10.00 மணியளவில்செங்கம்D.S.Pஆகபொறுப்பேற்றுக்கொண்டார். சம்பந்தப்பட்ட ஆய்வாளர்கள், உதவிஆய்வாளர்கள் இதில்கலந்துகொண்டனர்.இவரைப்பற்றி..1) பொள்ளாச்சியில் பயிற்சி டி.எஸ்.பி. ஆக பணியைத்துவக்கியவர்… திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை 2)…
Read More » -
பிரியங்கா காந்தி கடும் தாக்கு–பாஜக – 220 மாத ஆட்சியில் 225 ஊழல்கள்…
220 மாத ஆட்சியில் பாஜக 225 ஊழல்களை செய்துள்ளது என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி…
Read More »