Year: 2023
-
தேனி– மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனிமாவட்டம் டிச 14 உத்தம பாளையத்தில் தேனி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர். ஆர். பி. உதயகுமார் தலைமையில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் முன்னிலை தேனி…
Read More » -
வாலாஜாபேட்டைபோக்குவரத்து சாலை விதிகள்–அறிவுரை.
இன்று காலை (14..12.23)11.30மணிக்கு வாலாஜாபேட்டை ரயில்வே நிலையத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் மற்றும் ஓட்டுனரிடம் இன்று போக்குவரத்து சாலை விதிகள் சம்பந்தமாக அன்பழகன் உதவிஆய்வாளர்,…
Read More » -
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் பரபரப்பு …. ஏராளமான காவலர்கள் குவிப்பு…
.நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பேரூராட்சிக்குட்பட்டநம்பித்தலைவன்பட்டயம் பேருந்து நிலையத்தின் அருகே கடந்த 93 ஆம் ஆண்டு( 30 ஆண்டு கள் ) முதல் தேவர் சிலை இருந்து வந்தது.…
Read More » -
தேனிமாவட்டம்-வேலை நிறுத்தம் போராட்டம்..
டிச 14 போடிநாயக்கனூர் தபால் அலுவலகம் முன்பு அகில இந்தியா கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய…
Read More » -
தேனி-போடி நகர புறகாவல் நிலைய திறப்பு விழா.
தேனி மாவட்டம் டிச 14 போடி நகரில் காவல் நிலைய திறப்பு விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின்உமேஷ்.இ.கா.ப. கட்டிடத்தை திறந்து வைத்தார் உடன் போடி…
Read More » -
இறுதி ஊர்வலங்கள் இடையூறின்றி நடத்த விதிகள்குறித்துவிளக்கம் தர உத்தரவு.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடந்த இறுதி ஊர்வலத்தின்போது நடுரோட்டில் வீசப்பட்ட பூமாலை இருசக்கர வாகனத்தில் சிக்கியதால் ஏற்பட்ட விபத்தில் மென்பொறியாளர் ராஜ்கமல் தனது தாயார் கண்முன்பாக இறந்தார்.…
Read More » -
பெண் கைதி தப்பியோட்டம்–சிறை காவலர்கள் பணியிடை நீக்கம்
புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பிய விவகாரத்தில், வார்டர்கள் கனகலட்சுமி, கோகிலா இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெங்களூரைச் சேர்ந்த…
Read More » -
மீண்டும் – கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு.
கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பதிவான மொத்த கொரோனா…
Read More » -
பத்திரப்பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன்கள்-சிறப்பு செய்தி.
முகூர்த்த தினத்தை ஒட்டி பத்திரப்பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. சார்-பதிவாளர் அலுவலகங்களில் வழக்கமாக வழங்கப்படும் 100 டோக்கன்களுக்கு பதில் 150 டோக்கன்கள்…
Read More » -
நாடாளுமன்றத்தில் 76 பழைய சட்டங்கள் ரத்து-மசோதாநிறைவேற்றம்
76 பழைய சட்டங்களை ரத்து செய்வதற்கானமசோதாநாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இது வரும் 22ம் தேதி வரை நடக்க…
Read More » -
தேனி-டி.டி.வி.தினகரன் பிறந்த நாள் கொண்டாட்டம் – சிறப்பு செய்தி
தேனிமாவட்டம் டிச 13 தேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் கொண்டாட்டம் தேனி ஒன்றிய செயலாளர் சிவாஜி(எ) சிவராம் பொது மக்களுக்கு…
Read More » -
தேனி-மக்கள் தொடர்பு முகாம் சிறப்பு செய்தி
தேனிமாவட்டம் டிச 13 உத்தம்பாளையம் வட்டம் ஹைவேலிஸ் பேரூராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது இம் முகாமில்மாவட்ட ஆட்சித்தலைவர்.ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் ஆண்டிபட்டி…
Read More » -
பாஜக எம்.பி அளித்த விசிட்டர் பாஸ்-மக்களவையில் அத்துமீறிய நபர்.
மக்களவையில் இன்று (டிச.13) பாதுகாப்பு மீறல் நடந்துள்ள நிலையில், மக்களவையில் அத்துமீறி நுழைந்தவர்களில் ஒருவர், மைசூரு மக்களவையின் பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் வந்துள்ளார் எனத் தகவல்…
Read More » -
எண்ணூர் முகத்துவாரத்தில்எண்ணெய் கசிவைஅகற்றும்பணி தீவிரம்.
எண்ணூர் முகத்துவாரத்தில் 75 படகுகள் 300 ஊழியர்கள் மூலம் எண்ணெய்கசிவைஅகற்றும்பணி தீவிரமாகியுள்ளனர் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாநில எண்ணெய் நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம்…
Read More » -
கனிமொழி–புதிய நாடாளுமன்ற கட்டடம்பாதுகாப்பு குறைபாடு.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் புதன்கிழமை வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இருவர், திடீரென்று பிற்பகல் 1.12 மணியளவில் அவைக்குள்…
Read More » -
தேனி-சுகாதாரமற்ற , காளான், கிரேவி வியாபாரம் படுஜோர்நடவடிக்கை எடுப்பார்களா.?
தேனியில் 13/13/2023 இன்று மதுரை சாலையில் ஆர்.சி. சர்ச் அருகில் பாஸ்ட் புட் கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.அதில் சுகாதாரமற்ற முறையில் இருந்த உணவு…
Read More » -
கோவை-ஹான்ஸ்,பான்பராக், குட்கா, பான்மசாலா–விற்பனை.
தமிழகத்தில் ஹான்ஸ், பான்பராக், குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பல வகையான புகையிலைப் பொருட்களின் தயாரிப்பு, இருப்பு, விற்பனை ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து…
Read More » -
தேனி- மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்டமுகாம்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை கோருதல், சம்பந்தமாக அனைத்து நிவாரணங்கள் குறித்து நேரில்…
Read More » -
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு-குண்டூர் மாநகராட்சி ஆணையருக்குசிறை.
ஆந்திர மாநிலம், குண்டூர் மாநகராட்சி பெண் ஆணையர் நீதிமன்ற அவமதிப்பு செய்த வழக்கில், அவருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் ஒரு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.ஆந்திர…
Read More » -
சென்னையில்புயல் பாதித்த பகுதிகளில் இன்றும் ஒன்றிய குழு ஆய்வு.
சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றிய குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இன்று ஒன்றிய குழு ஆய்வுமேற்கொள்கிறது. சென்னையில் கீழ்பாக்கம்,…
Read More » -
நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்.
.நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளர்கள், அவிநாசி சட்டமன்ற பொறுப்பாளர்கள், மேட்டுப்பாளையம் சட்டமன்ற பொறுப்பாளர்கள், அறிமுக கூட்டமானது கருவலூர் ரத்தினமூர்த்தி மஹாலில் நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளர் நந்தகுமார், அமைப்பாளர் முருகேசன்,…
Read More » -
விதிமீறல் நம்பர் பிளேட்டுகள் – போக்குவரத்து துறை எச்சரிக்கை
அனைத்து மோட்டார் வாகனங்களும் போக்குவரத்து துறையால் பதிவு செய்யப்படுகின்றன. அப்போது இதற்கென பதிவெண் வழங்குகின்றனர். வாகனத்தின் முன்னும், பின்னும் நம்பர் பிளேட்டில் உள்ள பதிவு எண் மூலம்…
Read More » -
ராகுல்-நேரு இந்தியாவுக்காக உயிரைக் கொடுத்தார்.. அமித்ஷாவுக்கு வரலாறு தெரியாது.
அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. அவருக்கு வரலாறு தெரிய வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை…
Read More » -
தேனி மாவட்டஆட்சித்தலைவர் நேரடி கவனத்திற்க்கு…
தேனி மாவட்டம், தேனி நகரில் உள்ள 33- வார்டுகள், முக்கிய சாலைகளான மதுரை சாலை, கம்பம் சாலை, பெரியகுளம் சாலை, பகவதி அம்மன் கோயில் தெரு, இடமால்…
Read More » -
மதுரையில் போதை மாத்திரை விற்பனைபுகார்…..
மதுரையில் போதை மாத்திரை விற்பனை புகார் எதிரொலியாக மெடிக்கல்களில் சிசிடிவி கட்டாயம் என மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு…
Read More »