Year: 2023
-
தேனி-ஆண்டிபட்டி-புதிதாக நீதிமன்றம் கட்டி தரக்கோரிஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் புதிதாக நீதிமன்றம் கட்டி தரக்கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள்…
Read More » -
தார்மீக செய்திகள் நிறைந்த படம்…..
2 நிமிட கால அளவு கொண்ட இந்தப் படம் 30 நிமிடங்களில் எடுக்கப்பட்டது, மேலும் ஆஸ்கார் விருது பெற்ற குறும்படமாக வெற்றி பெற்றது.வார்த்தைகள் இல்லாத படம், ஆனால்…
Read More » -
போடிநாயக்கனூரில் மின்சார துறை அதிகாரிகள் காணவில்லை…..?
தேனி மாவட்டம் 24/07/2023 அரசின் கவனத்திற்க்கு போடிநாயக்கனூரில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யும் சிறப்பு முகாமில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இருக்கையில் இல்லை பொதுமக்கள் மிக சிரமம்…
Read More » -
கர்நாடக பா.ஜனதா எஸ்.சி. அணி தலைவர் சலவாதி நாராயணசாமி பேட்டி,
கர்நாடக பா.ஜனதா எஸ்.சி. அணி தலைவர் சலவாதி நாராயணசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-எதுவும் இல்லை தலித் மக்களை மேம்படுத்துவதாக காங்கிரஸ் சொல்கிறது. ஆனால்…
Read More » -
இந்தியன் ரெயில்வே–ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இணையதளம்முடங்கியது.
. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இந்தியன் ரெயில்வே செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் பல லட்சம் பேர் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு…
Read More » -
தேனி-“ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி”–செய்தி
தேனி மாவட்டம் 7 ஆவது “ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி” தொடர்பாக ” பாஸ் தி பால் கோப்பைக்கு “உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இதில் மாவட்ட…
Read More » -
தேனி பங்களாமேட்டில்பயணியர் நிழற்குடையில் நடப்பது என்ன….?
தேனி மாவட்டம், தேனி பங்களாமேட்டில் இடது பக்கம் புதியதாக பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு இது வரை பயன் பாட்டிற்கே வரவில்லை.. இந்த நிழற்குடை குடிமகன்களுக்கும், சமூக விரோத…
Read More » -
தேனி-தாய்மையை நிர்வாணப்படுத்திய மணிப்பூர் கொடூரம்-கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் 24/07/2023 தேனி வடக்குமாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தாய்மையை நிர்வாணப்படுத்தி…
Read More » -
தேனி- போடி–தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் மேம்பாட்டு திட்டம்-செய்தி
தேனி மாவட்டம் 24/07/2023 போடியில் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான விண்ணப்பம் மனு வினியோகம் செய்வது…
Read More » -
தேனி-போடி–திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் போடி மேற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இராசிங்காபுரம் ஊராட்சியில் 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Read More » -
எலான் மஸ்க்– டிவிட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோ மாற்றம்..!
டிவிட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை எலான் மஸ்க் ‘X’ என்று மாற்றினார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும், டெஸ்லா கார் நிறுவன தலைமை செயல் அதிகாரியும், உலக…
Read More » -
மு.க. ஸ்டாலின்–காவலர்கள், பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகை….
காவல் துறையினர் பொதுமக்களை நண்பர்களாகக் கருதி, அவர்களிடம் கண்ணியத்துடனும், கருணையுடனும் நடந்து கொள்வதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு பல பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. காவலர்கள்…
Read More » -
பி.கே.சேகர்பாபு-சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 274-ஆவது குழுமக் கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (24.07.2023) சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும்…
Read More » -
ஜெய்ராம் ரமேஷ்–மணிப்பூர் வன்முறை குறித்து பேச பிரதமருக்கு தயக்கம் ஏன்?
மணிப்பூர் வன்முறை குறித்து பேச பிரதமருக்கு தயக்கம் ஏன்? என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூர் வன்முறை குறித்து விளக்கம் தர தயார்…
Read More » -
சீதாராம் யெச்சூரி- மோடி அரசை வீழ்த்த வேண்டும்
இந்தியாவையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற மோடி அரசை வீழ்த்த வேண்டும் என மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில் சீதாராம் யெச்சூரி கூறினார். இந்திய…
Read More » -
மணிப்பூர்–நாடாளுமன்றத்தில் விவாதம் கோரி மீண்டும் நோட்டீஸ்.
மணிப்பூரில் 2 மாதங்களுக்கு மேலாக நீண்டு வரும் கலவரம் மற்றும் அதில் 2 பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச்செல்லப்பட்ட சம்பவம் போன்றவற்றை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளன.இந்த…
Read More » -
அமைச்சர் சாய்.சரவணன்குமார்–நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி– செய்தி
வில்லியனூர் ஊசுடு தொகுதிக்குட்பட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஊசுடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது. விழாவில் அமைச்சர்…
Read More » -
அண்ணாமலை–டாஸ்மாக் வருவாயை நம்பி தான் அரசு செயல்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகியும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து பேசினார். செங்கல்பட்டு மேகதாட்டு அணை விவகாரம்,…
Read More » -
‘ஜி-20’பிரதமர் நரேந்திரே மோடி வருகிற 26-ந் தேதி திறந்து வைக்கிறரர்.
‘ஜி-20’ அமைப்பு கடந்த 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் இந்தியா அமெரிக்கா, ரஷியா, சீனா உள்பட 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின்…
Read More » -
தேனி-கம்பம்-இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி.- இரத்ததான முகாம்..
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி. தேனி மாவட்டம்.,கம்பம் வட்டார கிளையின் சார்பில் கூடலூர்அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (23.07.2023) இரத்ததான முகாம் நடைபெற்றது.ஆரம்ப சுகாதார நிலைய…
Read More » -
தேனிபாரஸ்ட்ரோடு –திருக்கோவில் உற்வசதிருவிழா..
தேனிமாவட்டம் தேனிவட்டம் தேனிபாரஸ்ட்ரோடு 6வது தெருவில் குடிகொண்டு அருள்பாலிக்கும் புற்றுகோவில் ஸ்ரீகொண்டையம்மாள் ஸ்ரீநாகம்மாள் திருக்கோவில் உற்வசதிருவிழாவை முன்னிட்டு இந்து எழுச்சிமுன்னணிசார்பில்மாவட்டசெயலாளர் திருராமமூர்த்திஜி தலைமையிலும்,மாவட்டதலைவர் திரு.ராமராஜ்-ஜி முன்னிலையிலும் கலந்து கொண்டு…
Read More » -
தேனி – புதூரில் நடைப்பயிற்சி-செய்தி
இன்று 23/07/2023 தேனி – அரண்மனை புதூரில் நடைப்பயிற்சி நடைபெற்ற நிகழ்ச்சி… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.
Read More » -
குஜராத்—காவல் துறையினரின் ஆர்ப்பாட்டம்.
காவல் துறையினரின் ஆர்ப்பாட்டம்!!! குஜராத் மாநிலத்தில் குஜராத் அரசுக்கு எதிராக காவல் துறையினரின் மாபெரும் பலத்த ஆர்ப்பாட்டம் நடக்கின்ற நிகழ்வு. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி
Read More » -
தேனி-சக்ஷம் அன்பு கரங்கள் மருத்துவமுகாம்—செய்தி
தேனி மாவட்டம் கண்டமணூர் கருப்பசாமி கோவிலில் வளாகத்தில் சக்ஷம் அன்பு கரங்கள் இணைந்து இலவச ஆயில் வேத மருத்துவ முகாம் நடைபெற்றதுபொதுமக்களுக்கு கை, கால், வலி. கழுத்து,…
Read More » -
தேனி-போடி- திருக்கோயில் திருவிழா–செய்தி
தேனி மாவட்டம் 22/07/2023 போடிநாயக்கனூர் முந்தல் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு சாமக்களத்து முனீஸ்வரன் திருக்கோயில் திருவிழா நடைபெற்றது பக்தர்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.
Read More »