Year: 2023
-
தேனி–திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் நாள்
தேனி மாவட்டம் 04/08/2023 தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டயரங்கில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆ. வி. சஜீவனா…
Read More » -
துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல்…மாநிலம் ஆகுமா புதுச்சேரி…?
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை தனிமாநிலமாக மாற்ற வேண்டும்…
Read More » -
ராகுல் காந்தி–சுப்ரீம் கோர்ட்டு பாஜக மமதைக்கு அணைபோட்டுள்ளது…..
பாஜக தன்னுடைய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கட்சிகளை முடக்கும் விதத்தில் ஜனநாயகத்தின் அனைத்து அம்சங்களையும் சீர்குலைக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது…
Read More » -
சுப்ரீம் கோர்ட்டு–ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை
புதுடெல்லி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது ‘மோடி’ பெயர் தொடர்பாக கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து…
Read More » -
எண்ணூர்– கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு….
சென்னை எண்ணூரை சுற்றி நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரகுப்பம், சிவன்படைவீதி குப்பம், காட்டுக்குப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம் ஆகிய 8 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார்…
Read More » -
தேனி–மெய்வழி மக்கள் இயக்கம் – மெய்வழி சட்ட மையம்–கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் தேனி பங்களாமேட்டில் பயணியர் மாளிகை முன்பு இன்று மாலை 5.10 மணியளவில் மெய்வழி மக்கள் இயக்கம் – மெய்வழி சட்ட மையம் சார்பாக மணிப்பூர்…
Read More » -
புதுவை–இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்….
புதுவை தேங்காய்திட்டில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் சாலைகளில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. சுத்தமான குடிநீரும் வினியோகம்…
Read More » -
கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு…..
சென்னை கோயம்பேடு, தூத்துக்குடியை சேர்ந்தவர் பரிசுத்த இமானுவேல். இவருடைய மனைவி ஜெபா. இவர் கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர்…
Read More » -
போரூர்–தமிழ்நாடு சிலம்ப கழக ஆலோசனைக் கூட்டம்.
தமிழ்நாடு சிலம்ப கழக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது! தமிழ்நாடு சிலம்ப கழகத்தின் ஆலோசனை கூட்டம் போரூர் அருகே மௌலிவாக்கத்தில் உள்ள எஸ். வி. எஸ். தங்கும் விடுதி…
Read More » -
செங்குன்றம் — கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி…
செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும்…
Read More » -
ராணுவம்–முதல்-அமைச்சர் டுவிட்டர் பதிவு நீக்கம்..
தமிழகத்தைச் சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றதாக ராணுவத்தின் வடக்கு தலைமையகம் டுவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தது. அந்த டுவிட்டர் பதிவை மறுபகிர்வு…
Read More » -
மக்களவை சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு வரமாட்டேன்அதிரடி முடிவு..!
நாடாளுமன்றத்திற்கு வரமாட்டேன் என அதிருப்தியில் உள்ள மக்களவை சபாநாயகர் அறிவித்துள்ளார். மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்…
Read More » -
ஜனாதிபதி– மணிப்பூர் விவகாரத்தில் தலையிட‘இந்தியா’ எம்.பி.க்கள் சந்திப்பு…
மணிப்பூர் விவகாரத்தில் தலையிட வலியுறுத்தி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை சேர்ந்த 31 எம்பிக்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். அப்போது, பிரதமர் மோடி மணிப்பூருக்கு…
Read More » -
புதுவை-இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
புதுவை ரெயின்போ நகர் காமாட்சி அம்மன்கோவில் நில மோசடி தொடர்பாக ஜான்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட பதிவாளராக இருந்த ரமேஷ், தாசில்தாராக இருந்த பாலாஜி ஆகியோரை கைது செய்ய…
Read More » -
தேனி- அரசு மருத்துவக்கல்லூரிமற்றும் மருத்துவமனை புதிய முதல்வர்..
தேனி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வராக பணியாற்றி ய மரு. மீனாட்சிசுந்தரம் லஞ்ச புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் அதே அரசு மருத்துவக்கல்லூரிமற்றும்மருத்துவமனையில் பொது மருத்துவப்படிப்புதுறை…
Read More » -
தேனி- மாற்றுத்திறனாளிக்கானசிறப்புதனியார் வேலை வாய்ப்பு முகாம்.
தேனி மாவட்டம் 02/08/2023 தேனியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைப்பெற்ற மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாமினை பார்வையிட்டு தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு தேர்வு செய்யப்பட்ட…
Read More » -
கரூரில் மீண்டும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை…
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவருக்கு சொந்தமான 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால்…
Read More » -
அரியானா வன்முறை-டெல்லி, உ.பி-யில் போலீசார் உஷார்..
அரியானா வன்முறை அண்டை மாநிலங்களுக்கு பரவுதால் டெல்லி, உத்தரபிரதேச போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அரியானா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் குர்கிராம் மாவட்டத்தில் தொடங்கிய புனித…
Read More » -
அக்டோபர் முதல்போட்கிளப் முதல் கோடம்பாக்கம் வரை பணி தொடங்கும்.
700 மெட்ரிக் டன் எடையுள்ள இயந்திரம் தனித்தனி பாகமாக பிரித்து தியாகராயர் நகர் பனகல் பார்க் கொண்டு வரப்பட்டு ஆகஸ்ட் மாதம் பணி தொடங்கும் என மெட்ரோ…
Read More » -
தேனியில்திடீரெனசாலை போடும் பணிகள் (ஆமை முயல் )ஆகிவிட்டது….!
தேனி மாவட்டம் தேனியில் பல நாட்களாக நகருக்குள் உள்ள சாலகளை புதிய தார்ச்சாலை கள் போடுவதற்காக பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருந்தது. திடீரென என்ன…
Read More » -
தேனி–மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஆ. வி. சஜீவனா இ. ஆ. ப. சிறப்பு செய்தி
தேனியில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஆ. வி. சஜீவனா இ. ஆ. ப. அவர்கள் ஆய்வு செய்தார்..(.News 2 )…
Read More » -
மெட்ரோ ரயில்கள் கொள்முதல்செய்ய திட்டம்…..
28 ரயில் தொடர்களை பன்னாட் நிதி பெற்று கொள்முதல் செய்ய முடிவு செய்யபட்டுள்ளது. சென்னையில் இதுவரை 4 பெட்டிகளுடன் மெட்ரோ ரயில் இயக்கப்படும் நிலையில் 2028-ல் 6…
Read More » -
தேனி மாவட்ட போக்குவரத்து காவல் துறை நடவடிக்கை எடுப்பார்களா..why not..?
தேனி மாவட்டம் தேனி பங்களாமேடு – பாரஸ்ட் ரோடு சந்திப்பில் இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு கால்முறிந்தது… இந்த சந்திப்பில் போக்குவரத்து போலீசார் முறையாக நின்று போக்குவரத்தை…
Read More » -
புதுவை–போதைப்பொருள் எதிர்ப்புவிழிப்புணர்வுஊர்வலம்.
புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் போதைப்பொருள் மற்றும் புகையிலை எதிர்ப்பு, நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கல்லூரி வளாகத்தில்…
Read More » -
கொளத்தூர் ரெட்டேரி–புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நீர் பகிர்மான நிலையம் கொளத்தூர்-ரெட்டேரி 200 அடி சாலையில் அமைந்துள்ளது. இங்கு ரூ.21 கோடியே 39 லட்சம்…
Read More »