Year: 2023
-
தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு……
தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு …….தேனி மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் தகவல்…
Read More » -
சுரங்கம் தோண்டும் எந்திரம் மாதவரம் நெடுஞ்சாலைக்கு வந்தது….
சென்னை, மாதவரம் பால் பண்ணை முதல் மாதவரம் நெடுஞ்சாலை வரை மெட்ரோ ரெயில் சேவைக்காக சுரங்கம் தோண்டும் பணியில் 2 எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. அதில் 1.4…
Read More » -
அஸ்ரா கார்க் சென்னைக்கு இடமாற்றம்–புதிய தென் மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர்…
அஸ்ரா கார்க் சென்னைக்கு இடமாற்றம்:கஞ்சா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்- புதிய தென் மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் பேட்டி கஞ்சா விற்பனை தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என…
Read More » -
கள்ளக்குறிச்சி–ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து – 2 பேர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. புதுச்சேரியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை…
Read More » -
செங்குன்றம்–இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை..
. சென்னை செங்குன்றத்தை அடுத்த புள்ளிலைன் ஊராட்சிக்கு உட்பட்ட புதுநகரை சேர்ந்தவர் முரளி வசந்த். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரீத்தி(வயது 30).…
Read More » -
தேனி–மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஆ. வி. சஜீவனா. செய்தி
தேனி மாவட்டம் 07/08/2023 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் சார்பில் பணியிடத்து விபத்து நிவாரணமாக ரூ. 5.இலட்சம் பெறுவதற்கான ஆணையினை வாரிசுதாருக்கு…
Read More » -
புதுக்கோட்டை–வக்கீல்கள் திடீர் சாலை மறியல்.
புதுக்கோட்டையை சேர்ந்தவர் வக்கீல் கலீல். இவர் தனது கட்சிக்காரரான பெண் ஒருவருக்கும், அவரது கணவருக்கும் இடையேயான குடும்ப தகராறு தொடர்பான வழக்கிற்காக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள…
Read More » -
தேனி–மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் ஐந்தாண்டு நினைவு
தேனி மாவட்டம் 07/08/2023 போடிநாயக்கனூர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் ஐந்தாண்டு நினைவு தினத்தையொட்டி போடி நகர செயலாளர் புருசோத்தமன் தலைமையில் கலைஞர் திரு உருவப்படத்திற்கு…
Read More » -
ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி…
ராகுல் காந்தியின் எம்.பி பதவி நீக்கத்தை மக்களவை செயலகம் ரத்து செய்துள்ளது. இதை அடுத்து நாடாளுமன்றத்திற்கு வந்த ராகுல்காந்தி மக்களவை நடவடிக்கைகளில் பங்கேற்றார். ராகுல்காந்தியின் தகுதி நீக்க…
Read More » -
ஹரியானா கலவரத்தினை கண்டித்துமாபெரும் C.P. I . கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் தேனியில் இன்று 07/08/2023 மாலை 4.30 மணியளவில் நேரு சிலை – டாக்ஸி ஸ்டாண்ட் வளாகத்தில் தாலுகா கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஹரியானா கலவரத்தினை…
Read More » -
தேனி சிவராம் நகர் – கலைஞர் மகளிர் உரிமை…….
தேனி மாவட்டம் தேனி சிவராம் நகரில் உள்ள காமராஜர் பாலர் பள்ளியில் இன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை படிவங்கள் பெறுகின்ற நிகழ்வு………………………….. தேனி மாவட்ட…
Read More » -
தேனி–தமிழக டிரைவர்களை கேரளாகுண்டர்கள்தாக்குதல்–காவல்துறை நடவடிக்கை…?
தேனி மாவட்டம் கம்பம் அருகில்உள்ள கம்பம்மெட்டின் அருகே இன்று காலை தமிழக டிரைவர்களை கேரளா குண்டர்கள் பணிகளுக்கு செல்ல விடாமல் தாக்குதல் நடத்திய நிகழ்வு….தமிழக காவல்துறை மற்றும்…
Read More » -
பரங்கிப்பேட்டை–இளைஞர்கள் கைபந்து போட்டி–சிறப்பு செய்தி
பரங்கிப்பேட்டை ஒன்றியம் பு.முட்லூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளி உருது அதன் அருகில் உள்ள மைதானத்தில் இளைஞர்கள் சார்பில் இரவு பகல் ஆட்டமாக கைபந்து போட்டி…
Read More » -
புளியந்தோப்பு– நவீன ஆட்டுத்தொட்டிஇறைச்சி கூடத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் ஆட்டுத்தொட்டி எனப்படும் ஆடு மற்றும் மாடுகளை இறைச்சிக்காக அறுத்து விற்பனை செய்யும் மாபெரும் நவீன இறைச்சி கூடம் உள்ளது. மாநகராட்சிக்கு…
Read More » -
திருவள்ளூர்கலெக்டர்–திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்தில்ஆய்வு
திருவள்ளூர் போலீஸ் நிலையங்களில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியாக செயல்படுகிறதா மற்றும் அவற்றின் எண்ணிக்கை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை மாநில அளவிலான மேற்பார்வை…
Read More » -
தேனி–மாவட்ட அளவிலானசதுரங்க போட்டி….சிறப்புசெய்தி.
தேனி மாவட்டம் 06/08/2023 ஆண்டிபட்டி சிலம்பு திருமண மஹாலில் சுப்ரீம் செஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது இப்போட்டியை ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவி…
Read More » -
தேனி-கலைஞர் மகளிர் உரிமைத் தொகை படிவங்கள் பெறும் முகாம்..
தேனி மாவட்டம் தேனி பாரஸ்ட் ரோட்டில் உள்ள பாலர் பள்ளியில் இன்று 06/08/2023 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை படிவங்கள் பெறும் முகாம் நடைபெறும் நிகழ்வு…………………………. தேனி…
Read More » -
தேனி–பெரியகுளம்-இது கொலையா … அல்லது தற்கொலையா…?
. இன்றுதேனிமாவட்டம்பெரியகுளம்கும்பக்கரை சாலையிலுள்ள காந்தி நகரைச் சேர்ந்த இவ்விருவரும் மரத்தில் சடலமாக தொங்கும் காட்சி, இது கொலையா ? அல்லது தற்கொலையா என்று தெரியவில்லை, முற்போக்கு இயக்கங்களும்,…
Read More » -
புளியந்தோப்பு பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர்..
சென்னை புளியந்தோப்பு, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, கே.எம்.கார்டன் சந்திப்பு அருகே மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கழிவுநீர் நிலையத்திற்கு செல்லும் கழிவுநீர் குழாயில்…
Read More » -
SDPI தென் சென்னை தெற்கு மாவட்டம்–ஸ்டெர்லை ட் ஆலைஎதிர்ப்பு.
ஸ்டெர்லைட் ஆலை முதலாளி அனில் அகர்வாலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் நாளை சென்னையில் மாபெரும் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம்…
Read More » -
திருமதி .ஆ .வி.சஜீவான.இ.ஆ.ப–.மகளிர் உரிமைத் தொகைபதிவுபார்வையிட்டார்.
தேனி மாவட்டம் 05/08/2023 ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் திம்மரசநாயக்கனூர் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் இரண்டாம் கட்டமாக மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும்…
Read More » -
ஜனாதிபதி திரவுபதி முர்மு–சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா
சென்னை, ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். முதுமலை யானைகள் முகாமை பார்வையிட்ட அவர், ஆஸ்கார் விருது பெற்ற படத்தில் நடித்த…
Read More » -
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி-சாதாரண மனிதருக்கும் நீதி கிடைக்க வேண்டும்
சேலம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் ரூ.59.43 கோடி மதிப்பில் புதிதாக 16 நீதிமன்ற கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை…
Read More » -
வடுகபட்டி-கவிப்பேரரசு வைரமுத்து கல்வி அறக்கட்டளை…செய்தி
தேனி மாவட்டம் 04/08/2023 வடுகபட்டியில் கவிப்பேரரசு வைரமுத்து கல்வி அறக்கட்டளை கல்வி உதவித் தொகை விழா இவ்விழா வடுகபட்டி பேரூராட்சி கலையரங்கத்தில் நடைப்பெற்றது இந்த விழாவில்…
Read More »