Year: 2023
-
தேனியில் இன்று 11/08/2023 மாலை பேய் மழை கொட்டித் தீர்த்தது…
தேனி – மதுரை சாலையிலும், தேனி பழைய பேருந்து நிலையம் மற்றும் பெரியகுளம் சாலையிலும் மழை வெள்ளப் பெருக்கெடுத்து மழைத் தண்ணீர் கால்வாய்களில் செல்வதற்கு பதிலாக சாலைகளையும்,…
Read More » -
நீடாமங்கலம்–சுதந்திர தின விழா பேச்சுப்போட்டி..
வட்டார அளவிலான பள்ளிகளில் சுதந்திர தின விழா பேச்சுப்போட்டி மாணவர்களிடையே இந்திய சுதந்திரப் போராட்டத்தை பற்றியும் சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கத்தில்…
Read More » -
தேனி–போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைப்பயணம்..
தேனி மாவட்டம் தேனியில் இன்று 11/08/2023 காலையில் தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்ற நிகழ்ச்சி.. இந்த நடைப்பயணத் தில் தேனி…
Read More » -
புழல் சைக்கிள் ஷாப்—ஆந்திர மாநில அரசு பஸ்தீப்பிடித்து எரிந்தது.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநில அரசு பஸ் ஒன்று மாதவரம் பஸ் நிலையத்துக்கு நேற்று இரவு வந்து கொண்டிருந்தது.…
Read More » -
அரும்பாக்கம்–மாடால் முட்டப்பட்டு பந்தாடப்பட்ட குழந்தை…
மாடால் முட்டப்பட்டு பந்தாடப்பட்ட குழந்தை நலமாக உள்ளார்.. மருத்துவமனையில் சந்தித்து அதிகாரிகள், தலைவர்கள் ஆறுதல்…
Read More » -
தேனி–அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்தர்ணா போராட்டம்.
தேனி மாவட்டம் 10/08/2023 தேனியில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் தேனி கோட்டம் சார்பில் தர்ணா போராட்டம் தேனி கோட்ட அலுவலகம் முன்பு கோட்டத்தலைவர்.…
Read More » -
தேனி மாவட்ட தே.மு.தி.க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று 10/08/2023 காலை 11.30 மணியளவில் தேனி மாவட்ட தே.மு.தி.க சார்பில் அனைத்து மகளிர்க்கும் உரிமைத் தொகை…
Read More » -
கடலூர்-மஞ்சக்குளி ஊராட்சி- சம்பந்தம் கிராமத்தில்அடையாளம் தெரியாதபிணம்.
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மஞ்சக்குளி ஊராட்சி சம்பந்தம் கிராமத்தில் வட்டார கல்வி அலுவலகத்தில் பின்புறம் அடையாளம் தெரியாத வாலிபர் பிணமாக கிடந்தார் யார்அவர் ? எந்த…
Read More » -
தமிழ்நாடு சிலம்பக் கழகம்–சிலம்ப சாதனை விழா…..விரைவில்….!
தமிழ்நாடு சிலம்பக் கழகம் சார்பில் செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி சிலம்ப சாதனை விழா சென்னை அருகே குன்றத்தூர் மாதா மருத்துவக் கல்லூரி திடலில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.நிகழ்ச்சி…
Read More » -
பாடியநல்லூர்–சக்திவேல் முருகன் ஆலயத்தில் ஆடி கிருத்திகை திருவிழா
பாடியநல்லூர் அருள்மிகு சக்திவேல் முருகன் ஆலயத்தில் ஆடி கிருத்திகை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் ஊராட்சி பகுதியில் உள்ள அருள்மிகு வள்ளி தேவசேனா…
Read More » -
கோவை- போலீஸ் அக்கா என்ற திட்டம்….
கோவை மாநகரில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்படுகின்றன. சென்னையைவிட கோவையில் போய் படிப்பதை தான் பலரும் விரும்புகிறார்கள். உயர்கல்வியின் நகரம் என்று சொல்லும் அளவுக்கு கோவை மற்றும்…
Read More » -
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்..?
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் இன்று…
Read More » -
UCPI–பிரதமர் மோடியை கண்டித்து,கண்டன ஆர்ப்பாட்டம்…
தேனி மாவட்டம் தேனி பங்களாமேட்டில் இன்று 09/08/2023 காலை 10.00 மணியளவில் நவ தாராளமய கொடுங்கோல் ஆட்சி நடத்தும் ஒன்றிய பா.ஜ.க அரசின் பிரதமர் மோடியை கண்டித்து,…
Read More » -
தேனி – முருக மலை நகரில் மக்கள் தொடர்பு முகாம்..–சிறப்புசெய்தி
தேனி மாவட்டம் 09/08/2023 பெரியகுளம் வட்டம், எ. புதுக்கோட்டை வருவாய் கிராமம், முருக மலை நகரில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதிஆ.வி.சஜீவனா…
Read More » -
தேனி– மூணாறு – போக்குவரத்து சீர் செய்யும் பணிகளில்…..
தேனி மாவட்டம் 09/08/2023 போடியில் தேனியில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் மிகவும்பழைமையான 40வருட மரம் மழை மற்றும்பலத்த காற்றினால் வேரோடு சாய்ந்து போக்குவரத்து தடை ஏற்பட்ட…
Read More » -
கடலூர் மாவட்டம்–போலி மருத்துவர் கைது..
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் கொத்தட்டை கிராமத்தில் போலி கிளினிக் நடத்தி வந்த பி. ரமணனை பரங்கிப்பேட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் .மருத்துவம் படிக்காமல்…
Read More » -
தேனி–ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் கண் பரிசோதனை முகாம்…
தேனி மாவட்டம் 09/08/2023 ஆண்டிபட்டி வட்ட சட்டப் பணிகள் குழுவும் அன்னை கண் ணை பரிசோதனை மையமும் இணைந்து ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் கண் பரிசோதனை முகாமை ஆண்டிபட்டி…
Read More » -
மக்களவையில்தெறிக்கவிட்ட ராகுல் காந்தி….
. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை பேச வைப்பதற்காக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. அதன் மீது நேற்று முதல் விவாதங்கள்…
Read More » -
தேனி– அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு வித- விதமான போட்டிகள்..
தேனி மாவட்டம் தேனி – NRT திருமண மகாலில் 09/08/2023 இன்று கேயான் இண்டீரியர்ஸ் மூலமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு டேலண்ட் உத்ஸவ் நிகழ்ச்சிகள் என்று அனைத்து…
Read More » -
புதுவைக்கு 2 நாள் அரசு முறை பயணமாக வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு…
புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தியானம் செய்தார் புதுவைக்கு 2 நாள் அரசு முறை பயணமாக வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு கடற்கரை சாலையில்…
Read More » -
நானா படோலே–குஜராத் – மேகலயா இடையே ராகுல் காந்தி நடைபயணம்..
மும்பை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செம்படம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 ஆயிரம் கி.மீ.க்கு…
Read More » -
இன்று –முருகப்பெருமான் வழிபாட்டுக்கு உகந்த நாளான ஆடிக்கிருத்திகை ..
முருகப்பெருமான் வழிபாட்டுக்கு உகந்த நாளான ஆடிக்கிருத்திகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த கிருத்திகையில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது சகல நன்மையும் பெற்று தரும் என்பது ஐதீகமாக…
Read More » -
கடலூர் மாவட்டம்-காரும் டூவீலரும் நேருக்கு நேர் மோதல்..
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பரங்கிப்பேட்டை ரயிலடி அருகில் இன்று காலை சற்று முன் காரும் டூவீலரும் நேருக்கு நேர் மோதல் டூ வீலர் வந்தவர் சிதம்பரம்…
Read More » -
பட்டைக்கு பதில், நாமம் பூசப்படும் வித்தியாசமான ஒரே சிவன் கோயில் இதுதான்…
நமது நாடு பல பழங்கால புராணங்கள் மற்றும் இதிகாசங்களின் தாயகமாக உள்ளது. அவற்றின் பதிவுகள் புராணங்களிலும் பண்டைய நூல்களிலும் காணப்படுகின்றன. இந்த பண்டைய புனைவுகள் நமது வளமான…
Read More » -
துணை முதல்-மந்திரி அஜித்பவார்–இந்திய அளவில் பிரதமர் மோடி வலிமையான தலைவர்
புனே, இந்திய அளவில் பிரதமர் மோடியை விட வலிமையான தலைவர்கள் யாரும் இல்லை என துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியுள்ளார். அமித்ஷா பேச்சு தேசியவாத காங்கிரஸ் தலைவர்…
Read More »