Year: 2023
-
பிரதமர் மோடி10-வது முறையாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார்
சிறப்பு செய்தி சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.…
Read More » -
தேனி-போடி–ஜ. க. மேல்நிலை பள்ளியில் 77 வது சுதந்திர தின விழா..
தேனி மாவட்டம் 15/08/2023 போடிநாயக்கனூரில் ஜ. க. மேல்நிலை பள்ளியில் 77 வது சுதந்திர தின விழா நடைபெற்றது வரவேற்புரை பள்ளியின் முதல்வர். உமா மகேஸ்வரி நிகழ்த்தினார்…
Read More » -
முதல்வர் ஸ்டாலின் கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார். 77வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு…
Read More » -
பிரதமர் மோடி10-வது முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார்
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சுதந்திர தினத்தை முன்னிட்டு 17 முறை தொடர்ச்சியாக செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி இருக்கிறார்.நேருவின் மகள் இந்திரா காந்தி 16…
Read More » -
தேனி–இந்திய தேசத்தின் 77-வது சுதந்திர தின விழா-
Greetings from Indian Red Cross Society, Theni District. . இந்திய தேசத்தின் 77வது சுதந்திர தின விழா தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ்…
Read More » -
நீடாமங்கலம்- கப்பலுடையான் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வில்லுப்பாட்டு.
77 வதுசுதந்திர தினத்தை முன்னிட்டு நீடாமங்கலம் வட்டாரம் கப்பலுடையான் பள்ளியில் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் அமைப்பு ஏற்படுத்தி மாசுபாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும், சுதந்திரத்திற்கு…
Read More » -
கடலூர்– பரங்கிப்பேட்டை டீக்கடையின் அருகே இறந்தது…பொதுமக்கள்அச்சம்
பரங்கிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தீத்தாம்பாளையம் அருகேCafe club என்ற டீக்கடையில் 14.08.23-மணிக்கு 15.05 மணிக்குசீனிவாசன் (25)(வெள்ளாள முதலியார்) S/o ருக்மகாதன்1/452 பொதிகை தெரு ஈச்சம்பாக்கம்…
Read More » -
தேனி–போடிநாயக்கனூரில்மதுரை எழுச்சி மாநாட்டிற்கு செல்ல சிறப்புஏற்பாடு…
தேனி மாவட்டம் 14/08/2023 போடிநாயக்கனூரில் அதிமுகவின் நகர நிர்வாகிகள் ஒன்றிணைக்கும் விழா பாண்டிய மறவர் திருமண மண்டபத்தில் முன்னாள் நகர மன்ற துணை தலைவர் சேதுராம் போடி…
Read More » -
தேனி-போடிநாயக்கனூர் -செய்தி
தேனி மாவட்டம் 14/08/2023 போடிநாயக்கனூரில் சிசம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் சார்பாக 50 ஆம் ஆண்டு பொன் விழா முன்னிட்டும்,77வது ஆண்டு சுதந்திர தின விழா மற்றும்…
Read More » -
தேனி—சௌடம்பிகா சங்கத்தின்15 ம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா..
தேனி மாவட்டம் 12/08/2023 சௌடம்பிகா சங்கத்தின் சார்பாக 15 ம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா வசந்த மஹாலில் நடைபெற்றது தலைவர் எஸ். போஜராஜ் தலைமையில் மாணவர்கள்…
Read More » -
புழல் ஏரியில் என்ஜினீயர் பிணமாக மீட்கப்பட்டார்…
. சென்னை அம்பத்தூர் சிவப்பிரகாசம் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 34). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், சரியான வேலை கிடைக்காமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று…
Read More » -
அமைச்சர் மா.சுப்பிரமணியன்-புதிய மருத்துவ சேவைகளைதொடங்கி வைத்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.90 லட்சத்தில் ரத்த நாள அறுவை சிகிச்சை உயர் சிறப்பு நிலையம், ரூ.1.30…
Read More » -
மதுரை ஐகோர்ட்டு-மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த லோக் அதாலத்.
. லோக் அதாலத் மதுரை ஐகோர்ட்டில் நேற்று லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஐகோர்ட்டு நீதிபதிகள் கே.கே.ராமகிருஷ்ணன், குமரப்பன் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்தி…
Read More » -
தேனியில்நூலகர் தின விழா–சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் தேனியில் இன்று 12/08/2023 காலை 10.30 மணியளவில் மாவட்ட மைய நூலகத்தில் , நூலகர் தின விழா மாவட்ட மைய நூலகர் ஆர். கோகிலவாணி…
Read More » -
நீடாமங்கலம்-போதைப்பொருள் விழிப்புணர்வு தினம். செய்தி
11.8.23.இன்றுபோதைப்பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நீடாமங்கலம்காவல் துறை நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இணைந்து மாபெரும் போதைப்பொருள்ஒழிப்பு விழிப்புணர்வுபேரணிஇன்றுநீடாமங்கலத்தில்நடைபெற்றதுபேரணிக்குநீடாமங்கலம்காவல்துறைஆய்வாளர்திரு.D.சிவப்பிரகாசம்அவர்கள் தலைமைவகித்தார் A.P.J.அப்துல்…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின்–நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது
நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.…
Read More » -
தேனி –போடிகாவல்துறை உட்கோட்டம்—செய்தி
தேனி மாவட்டம்போடிநாயக்கனூரில் காவல்துறை போடி உட்கோட்டம் சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சாரம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது இதில் போடி…
Read More » -
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்–வருமான வரித்துறைவிசாரணை….?
புதுடெல்லி, கேரள மாநிலம் கொச்சியிலுள்ள தனியார் நிறுவனத்தின் அலுவலகத்திலும், அதன் நிர்வாக இயக்குனரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு டைரி சிக்கியது.…
Read More » -
சேகர்பாபு–கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்தில்சாலைப் பணிகள் குறித்துஆய்வு.
கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்திலிருந்து பஸ்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்வதற்காக, அயனஞ்சேரி முதல் மீனாட்சிபுரம் வரை, சி.வே.கே.சாலை முதல் ஊரப்பாக்கம் நல்லம்பாக்கம் வரை, ஆதனூர் முதல் மாடம்பாக்கம்…
Read More » -
தேனி–காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி.
தேனி மாவட்டம் 11/08/2023 தேனியில் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Read More » -
தேனிஅல்லிநகரம்–போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு..
தேனி மாவட்டம் 11/08/2023 தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஆ.…
Read More » -
தேனிஆட்சியர்—வாக்காளர்திருத்தப்பணி ஆலோசனைக் கூட்டம்..
தேனி மாவட்டம் 11/08/2023 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டயரங்கில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி முன்னேற்றம் வாக்குச்சாவடி மறுவரையறை மற்றும் வாக்களிப்பதன் அவசியம்…
Read More » -
தேனி நகராட்சி நிர்வாகம்….? Why NOT…..?
தேனி மாவட்டம் 11/08/2023 தேனியில் நல்ல மழை பெரியகுளம் செல்லும் சாலையில் மழைநீர் செல்ல வழி இல்லை சாலையில் முழுவதும் மழைநீர் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமும்…
Read More » -
தேனி–நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலக த்திலிருந்து சாலை ஓர உணவுப்பொருட்கள் ஆய்வு செய்யும் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆ.…
Read More »