Year: 2023
-
உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை-அதிமுக மாநாட்டுக்கு அனுமதி கிடைக்குமா?
மதுரை: அதிமுக மாநாட்டுக்கு அனுமதி கிடைக்குமா? அல்லது தடை விதிக்கப்படுமா? என்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் தாக்கல் செய்த மனு…
Read More » -
காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் காவிரி ஆறு உற்பத்தியாகிறது. கர்நாடகம் மட்டுமின்றி கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மாநில மக்களின் குடிநீர் தேவையை காவிரி பூர்த்தி செய்து வருகிறது.…
Read More » -
அண்ணாமலை குற்றச்சாட்டு-கால்வாய்களை கூட தி.மு.க. அரசால் தூர்வார முடியவில்லை.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 28-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபயணத்தை தொடங்கிய…
Read More » -
செங்குன்றம்-ஓ. ஆர். ஜி. என். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சுதந்திர தினவிழா.
சென்னைக்கு அருகே உள்ள செங்குன்றம்ஓ .ஆர் .ஜி .என் ஆண்கள்அரசு மேல்நிலைப் பள்ளியில் 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சாமிநாதன் விழாவிற்கு…
Read More » -
தேனி–வி.சி.கட்சியின்தலைவர்தொல்.திருமவளவன் 61 வது பிறந்த நாள்.
தேனி மாவட்டம் 17/08/2023 தேவதானப்பட்டி வி.சி.கட்சி முகாம் பகுதியில் பேரூராட்சி செயலாளர் இராமகிருஷ்ணன் தலைமையில் வி.சி.கட்சியின்தலைவர்தொல்.திருமவளவன் அவர்களின் 61 வது பிறந்த நாள் விழா கொடியேற்றத்துடன் கேக்…
Read More » -
நேரு– வருங்காலம் வரவேற்கிறது…..
இந்தியா சுதந்திரம் பெற்று ஐந்து ஆண்டுகள் ஆயிற்று. நமக்கென்று சிறப்பான அரசமைப்பு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்து விட்டது. இன்னும் இரண்டு மாதங்களில் சுதந்திர இந்தியாவின் முதல்…
Read More » -
செங்குன்றம்–அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திலகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (54). இவர் அ.தி.மு.க.வின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக…
Read More » -
பி.வில்சன் ‘பொது சிவில் சட்டம்’ அழித்துவிடும். சிறப்பு செய்தி
மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை திமுக உறுப்பினரும், சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினருமான பி.வில்சன். பொது சிவில் சட்டம் தொடர்பான விஷயங்களை ஆராயுமாறு ஒன்றிய சட்ட…
Read More » -
மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து,ஆகஸ்ட் 20ல் உண்ணாவிரதம் ..
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து முதல்-அமைச்சர்…
Read More » -
தம்பிதுரை–பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை,இந்தியாதான் அவரது குடும்பம்.
. சென்னை, சுதந்திர தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றிவைத்து நாட்டு…
Read More » -
சேகர்பாபு-திருவேற்காடு, சிறுவாபுரி கோவில்களில்கலந்தாய்வு கூட்டம்
சென்னை, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருவேற்காடு தேவி கருமாரியம்மன், சிறுவாபுரி முருகன் கோவில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்ட…
Read More » -
இராசிங்காபுரம் ஊராட்சியில்மாவட்ட ஆட்சியர் திருமதி.ஆ.வி.சஜீவனா ஆய்வு..
தேனி மாவட்டம் 16/08/2023 போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் இராசிங்காபுரம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆ.வி.சஜீவனா இ.ஆ.ப.…
Read More » -
மாற்றுத்திறனாளிகள் மட்டுமே கலந்து கொண்டபோதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
இந்திய நாட்டின் 77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து முற்றிலும்…
Read More » -
பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம்பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
5 மாநில சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பது தொடர்பாக டெல்லியில் இன்று மாலை பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் கூடுகிறது. பிரதமர் மோடி…
Read More » -
விஸ்வகர்மாஇன மக்களின் மனக்குமுறல்கள்… ? சிறப்பு செய்தி
( போட்டோ நன்றி )கடந்த 15/08/2023 அன்று டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஆற்றிய உரையில் விஸ்வகர்மா யோஜனா…
Read More » -
பிரதமர்மோடி சுதந்திர தினம் சிறப்பு உரை செய்தி..
புதுடெல்லி, நாட்டின் சுதந்திர தினம் நேற்று வழக்கமான எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. வழக்கம்போல், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியை காண 2…
Read More » -
கடந்த நிதி ஆண்டில் நகைகள் உட்பட ரூ.170 கோடி சொத்து பறிமுதல்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், வருமான வரி முதன்மை தலைமை ஆணையரும், தலைமை இயக்குநருமான (புலனாய்வு)சுனில்…
Read More » -
கோயில் யானை செங்கமலம், தேசியக்கொடிக்கு மரியாதை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் யானை செங்கமலம், மவுத் ஆர்கன் வாசிப்பது போன்ற தனது தனித்துவமான செயல்பாடு காரணமாக மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த நிலையில்,…
Read More » -
போடி அணைக்கரைப்பட்டி ஊராட்சியில்கிராம சபை கூட்டம்.
போடி அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் இன்று 15-08-23 தேதியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது இதில் மற்ற உறுப்பினர்கள் ஊராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் இவர்களுடன்…
Read More » -
தேனி-சர்பலிங்கேஸ்வரர் ஆலயம் செய்தி.
தேனி மாவட்டம் தேனி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள சர்பலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று 16/08/2023 காலையில் சிறப்பு பூஜைகளும், 🔥 தீபஆராதனைகளும் நடைபெற்ற பின் பக்தர்களுக்கு…
Read More » -
அகர பொதக்குடியில் சுதந்திர தினவிழா.
சுதந்திர தின விழா தேசபக்தி பாடல்கள் பள்ளியில் பாடி மாணவர்கள் உற்சாகம் ஒன்றிய நடுநிலைப்பள்ளி அகர பொதக்குடியில் சுதந்திர தினவிழா நடைபெற்றது ஆய்குடிஊராட்சி மன்ற தலைவி கௌதஸ்ரீ…
Read More » -
போடிநாயக்கனூர் நீதிமன்ற வளாகத்தில் 77 வது சுதந்திர தினம்.
இன்று 15-08-23 ம் தேதியில் போடிநாயக்கனூர் நீதிமன்ற வளாகத்தில் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு போடிநாயக்கனூர் மாவட்ட உரிமையியல் நீதிபதியும் வட்டச் சட்டப் பணிகள் குழு…
Read More » -
தேனியில்மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றினார்..
தேனிமாவட்டம் தேனியில், இன்று 15/08/2023 காலை இந்திய நாட்டின் 77 – வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் திருமதி. ச.அ.சஜீவனா அவர்கள்…
Read More »