Year: 2023
-
திருவேற்காடு–அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள்எதிர்ப்பு
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில் தெரு பகுதியில் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. கூவம் நதிக்கரையை ஒட்டி மேடான பகுதியில் அமைந்துள்ள இந்த வீடுகளில் வெள்ள…
Read More » -
வடலூர்–தனியார் பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழப்பு.
கடலூர்: வடலூர் அருகே தனியார் பேருந்து ஒன்று, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். கடலூரில் இருந்து விருத்தாசலத்துக்கு நேற்று மதியம்…
Read More » -
ஜி.கே.வாசன்- M.P – தேர்தலில்மீண்டும் மக்கள் ஏமாற மாட்டார்கள்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் புதுக்கோட்டையில் நேற்று புதுக்கோட்டை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: காவிரி நதிநீர்ப் பங்கீட்டு விஷயத்தில், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்காமல், திமுக…
Read More » -
திருவாரூர்-நீடாமங்கலம்-கிருஷ்ணன் கோவில்–செய்தி
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் (கிருஷ்ணன்கோவில்)திருக்கோயில் மகாசம்ப்ரோக்ஷணம் செப்டம்பர் 4 தேதி நடைபெற உள்ளது…
Read More » -
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம்–செய்தி
தேசிய வருவாய் வழிகல்வி உதவித்தொகை திட்டத் திறனறித் தேர்விற்கான வினா விடை கையேடு வழங்கல் எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் NMMS போட்டி தேர்வை சிறந்த…
Read More » -
தேனி மாவட்டஆட்சியரின் கவனத்திற்க்கு….?
தேனி மாவட்டம் தேனியில் 21/08/2023 இன்று மாலையில் தேனி – அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 14 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வள்ளி நகர் சாலை மற்றும் பெத்தனாட்சி…
Read More » -
திருமாவளவன்- பா.ஜனதாவுக்கு”இந்தியா கூட்டணி” மிகப்பெரிய சவாலாக உள்ளது
. நெல்லை, சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி நேற்று பாளையங்கோட்டையில் உள்ள அவருடைய சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. மாலை…
Read More » -
எடப்பாடி பழனிசாமி–நீட் தேர்வு தி.மு.க நாடகம்….
மதுரை வலையங்குளம் ரிங்ரோட்டில் நேற்று நடந்தது. மாலையில் தொடங்கிய மாநாட்டு உரை நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர்கள் ராஜலட்சுமி, செல்லூர் ராஜூ,…
Read More » -
கெஜ்ரிவால்-சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு மீது கடும் விமர்சனம்.
சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு மீது அரவிந்த் கெஜ்ரிவால் கடும் விமர்சனம் வைத்துள்ளதால் அவரது ஆம்ஆத்மி கட்சி ‘இந்தியா’ கூட்டணியில் தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்டீஸ்கர்…
Read More » -
சரத் பவார்-அமலாக்கத்துறைக்கு பயந்து பாஜகவுடன் அஜித் பவார் அணியினர். .
அமலாக்கத்துறையின் விசாரணைக்கு அஞ்சி தான் அஜித் பவார் அணியினர் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார்தெரிவித்துள்ளார் மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே…
Read More » -
காங்கிரஸ் கட்சிசெயற்குழுவில்–பிரியங்கா காந்தி
காங்கிரஸ் கட்சியின் மாற்றி அமைக்கப்பட்ட செயற்குழுவில் (சிடபிள்யூசி) பிரியங்கா காந்தி இடம்பெற்றுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் அங்கமான செயற்குழு முக்கிய விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மிக்கது. அக்கட்சியின்…
Read More » -
போடி– நகரகழக பொறுப்பாளர்.சேதுராமம் தலைமையில் 50 க்குமேல் வாகனம்
தேனி மாவட்டம் 20/08/2023 போடி நகர் கழக சார்பில் மதுரையில் நடக்கும் எழுச்சி மாநாட்டிற்கு முன்னாள் நகர மன்ற துணை தலைவர் மற்றும் போடி நகரகழக பொறுப்பாளர்.சேதுராமம்…
Read More » -
உதயநிதி ஸ்டாலின்–நீட் விலக்கு கோரிஉண்ணாவிரதப்போராட்டம்.
நீட் விலக்கு கோரி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர்; 21 தற்கொலைகளும் கொலையே, இதை செய்தது ஒன்றிய பாஜக…
Read More » -
தேனி –தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர்–ஆய்வு
தேனி மாவட்டம் 19/08/2023 தேனி பங்களா மேடு மற்றும் பழைய பேருந்து நிலையம் கடை வீதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழ்நாடு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு…
Read More » -
தேனி–மாவட்ட ஆட்சியர்அலுவலகசெய்தி
தேனி மாவட்டம் 19/08/2023 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு.ஆர்.செல்வராஜ் இ.ஆ.ப. அவர்கள் தேனிமாவட்டஆட்சித்தலைவர்திருமதி.ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப. முன்னிலையில்பொதுமக்கள்அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள்…
Read More » -
அண்ணாமலை–27-ம் தேதி கோவையில்நடைபயணம் நிறைவு
அண்ணாமலையின் 2-ம் கட்ட நடைபயணம் செப்.3-தொடங்கப்படுவதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நடைபயணத்தின்போது 3 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.ஊழலுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை…
Read More » -
உணவுபாதுகாப்பு அதிகாரிகள் மவுனமா…?
அண்ணாநகர் கிரெசண்ட் ஓட்டலில் நடப்பது என்ன ..கெட்டுபோன உணவுகள் சப்ளை சம்பந்தப்பட்ட உணவுபாதுகாப்பு அதிகாரிகள் மவுனம் அரசு உடன் நடவடிக்கை எடுக்குமா….?
Read More » -
போலீசார் தேடி வந்த அச்சக அதிபர் கைது.
அசல்நோட்டுக்கும்,கள்ளநோட்டுக்கும்வித்தியாசமேதெரியவில்லை,அந்தளவுக்குகைத்தேர்ந்ததொழில்நுட்பத்துடன்கள்ளநோட்டுக்களை அச்சடித்துள்ளனர் தேடி வந்த அச்சக அதிபரை நுங்கம்பாக்கம்போலீசார்கைது செய்தனர்.
Read More » -
சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
திருவள்ளூர் திருத்தணி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு…
Read More » -
EX-அமைச்சர் ஜெயக்குமார்-மதுரைமாநாட்டிற்கு செல்லும்அதிமுக நிர்வாகிகள் – கொடியசைத்து பயணத்தை தொடங்கிவைத்தார்
அ.தி.மு.க. சார்பில் மதுரையில் எழுச்சிமிகு மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டை வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக மட்டுமின்றி அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநாடாக நடத்தி முடிக்க வேண்டும்…
Read More » -
தேனி மாவட்ட ஆட்சியர் – சிறப்பு செய்தி.
தேனி மாவட்டம் 18/08/2023 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்களின் 1 வயது முதல் 3 வயதுக்குட்பட குழந்தைகளுக்கு தொலைக்காட்சி வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட கவனிப்பு…
Read More » -
தேனி மாவட்ட காவல்அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி.
தேனி மாவட்டம் 18/08/2023 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ் இ.க.ப.அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி அனைத்து காவல் துறையினர்…
Read More » -
போடியில்-அமமுக கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
தேனி மாவட்டம் 18/08/2023 போடியில் அமமுக கட்சியிலிருந்து விலகி 3 வது வார்டு அமமுக கிளை செயலாளர் M.முருகன் அக்கிளை நிர்வாகிகள் உடன் அதிமுகவில் போடிநகர பொறுப்பாளர்…
Read More » -
கள்ள நோட்டுகள்—முன்னாள் ராணுவ வீரர், வக்கீல்கைது.
சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்தவர் மணி. இவரும், இவரது அண்ணன் தினேசும் சேர்ந்து வள்ளுவர்கோட்டம் பஸ் நிலையம் அருகே பிளாட்பாரத்தில் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை…
Read More » -
பூலித்தேவன் பிறந்தநாளை ஒட்டி தென்காசியில் 144 தடை
ஒண்டிவீரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி, பூலித்தேவன் பிறந்தநாளை ஒட்டி தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20ம் தேதி தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் பச்சேரி…
Read More »