Year: 2023
-
தேனியில்–ஹெல்த் வாக் திட்டம்விரைவில்….
தேனி மாவட்டம் 07/09/2023 தேனியில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் விரைவில் தொடங்கப்படவுள்ள ஹெல்த் வாக் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் அரண்மனை புதூர் கொடுவிலார்பட்டி சாலையில்…
Read More » -
மு.க.ஸ்டாலின்–ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட்டால் தான் நாட்டின் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்கும்
ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட்டால் தான் நாட்டின் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்கும் என்று மலையாளி கிளப் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். கலைஞருக்கு நெருக்கமான நண்பராக இருந்தவர்…
Read More » -
விவாகரத்து கோரும் வழக்குகளில் கோர்ட்டுகள் பின்பற்றவேண்டியஅணுகுமுறை….
சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், தன் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி, கீழ்கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு விவாகரத்து அளிக்கப்படவில்லை. சத்தீஷ்கர் ஐகோர்ட்டிலும் அவரது…
Read More » -
தேனி-தமிழ்நாடு அரசின் நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி.
தேனி மாவட்டம் தேனி க.விலக்கு அரசு மருத்துவமனை அருகே 07/09/2023 இன்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்கள், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் சஜுவனா…
Read More » -
தேனி — போடியில்காங்கிரஸ் ஓராண்டு நினைவு பேரணி.
தேனி மாவட்டம் 07/09/2023 போடியில் பாரத் ஜோ டா ஊர்வலம் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது இதில் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை…
Read More » -
மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிவிப்பு.
தேனி மாவட்டம் தேனியை சுற்றியுள்ள பகுதிகளிலும், தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாரேனும் இந்த நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் செலுத்தி பணங்கள் வராமல் பாதிக்கப்பட்ட…
Read More » -
தேனி மாவட்ட ஆட்சியரின் தனி கவனத்திற்க்கு..?
தேனி மாவட்டம் தேனி பங்களாமேடு பயணியர் நிழற்குடையில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது சம்பந்தமாக நாம் ஏற்கனவே செய்திகள் தேனி நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம், முதலமைச்சர் தனிப்…
Read More » -
ஓ.பன்னீர்செல்வம் உடன் முருகவேல் சந்தித்து ஆசிபெற்றார்.
அ.இ.அ.தி.மு.க கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை கடலூர் கிழக்கு பரங்கிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் பு.அருண்மொழிதேவன் சந்திர.முருகவேல் சந்தித்து ஆசிபெற்றார்.
Read More » -
ஆரம்ப சுகாதார நிலையம் ம.சுப்பிரமணியன் திறந்துவைத்தார்.
தேனி மாவட்டம் 07/09/2023 போடி ஒன்றியம் டொம்புச்சேரியில் ரூ 50 லட்சத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடத்தை மருத்துவம் மற்றும்…
Read More » -
தேனிமாவட்ட ஆட்சியர் கவனத்திற்க்கு…?
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் அருகே மார்க்கயன் கோட்டை கிராமம் புலி குத்தியில் ஜெயகண்னன் என்ற பெயரில் செயல்பட்டு வரும் மண்குவாரி அரசு அனுமதித்ததை விட…
Read More » -
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட்) – மோடியே ஆட்சியை விட்டு வெளியேறு
தேனி மாவட்டம் 07/09/2023 போடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்) தாலூகாக் குழு சார்பாக மோடியை ஆட்சியை விட்டு வெளியேறு என மறியல் போராட்டம் எஸ்.செல்வம்…
Read More » -
தேனி-அரசு மருத்துவக் கல்லூரி ஸ்கேன் மையத்தில் நோயாளிகளிடம் பணம் பெற்ற தனியார் நிறுவனம்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஸ்கேன் மையத்தில் நோயாளிகளிடம் பணம் பெற்ற தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது – தனியார் கூட்டில் (PPP Mode)…
Read More » -
அமைச்சர் ம.சுப்பிரமணியன்அரசு நிகழ்ச்சிகளில்கலந்து கொள்ளதேனிவருகை
தேனி மாவட்டம் 06/09/2023 தேனி மாவட்டத்தில் நடைபெற இருக்கும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் கலந்து மருத்துவம்மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் வருகை. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி…
Read More » -
தேனி–இறந்த காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி..
தேனி மாவட்டம் 06/09/2023 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தெற்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி புரிந்த வி.கிட்டுராஜன் உடல்நல குறைவால் கடந்த இரண்டு மாதங்களுக்கு…
Read More » -
மோடி–சனாதனம் குறித்து யாரும் தவறாக பேசினால் மத்திய அமைச்சர்கள் பதிலடி தர வேண்டும்
.சென்னையில் சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்பேசியகருத்துக்குபாஜகஉள்ளிட்டகட்சிகள்கடும்கண்டனம்மற்றும்எதிர்ப்புகளைதெரிவித்துவருகின்றன.இதற்கிடையே, தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்ற…
Read More » -
செங்குன்றம்—ஆவடி காவல் ஆணையரகம்கலந்தாய்வு கூட்டம்.
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் பொதுமக்கள் – காவல்துறை கலந்தாய்வு கூட்டம் செங்குன்றத்தில் நடந்தது! செங்குன்றம் அருகே புள்ளிலைன் ஊராட்சியில் அமைந்துள்ள அருள் அரசன் பேலஸ் திருமண…
Read More » -
தேனி–பழனிசெட்டிபட்டிபேரூராட்சி அதிகாரிகளின் கவனத்திற்க்கு..?
தேனி மாவட்டம் தேனி கம்பம் சாலை பூதிப்புரம் செல்லும் சாலையில் இன்று RMTC காலனி சந்திப்பில் குப்பை கழிவுகள் மற்றும் நெகிழிகளை நெருப்பு வைத்து இதன் மூலம்…
Read More » -
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் புதிய கட்டிடத்தில் நடைபெறமா..?
செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில், முதல் நாள் கூட்டம் மட்டும் பழைய கட்டிடத்திலும், அதன்…
Read More » -
கடலூர்–முரளி அவரின் மனைவி பவானி மரணம்–போலீசார்விசாரணை
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சம்பந்த கிராமத்தைச் சேர்ந்த முரளி அவரின் மனைவி பவானி வயது 32 நேற்று இரவு வீட்டில் மர்மமான முறையில் தூக்கிலிடப்பட்டிருந்தார் ..இது…
Read More » -
குடியரசுத் தலைவர் அழைப்பிதழில் ‘இந்தியா’ பதிலாக ‘பாரத்’
ஜி20 விருந்து அழைப்பிதழில் பாரத் குடியரசுத் தலைவர் (President of Bharat) என அச்சிட்டிருப்பதை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, இதன் மூலம் மாநிலங்களின் ஒன்றியம் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாகக்…
Read More » -
துரைமுருகன்– வேலூர் மாநகராட்சியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ஒரு பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய அமைச்சர் துரைமுருகன். அருகில், ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், நாடாளுமன்ற…
Read More » -
எடப்பாடி பழனிசாமி–ஒரே நாடு ஒரே தேர்தல் அப்போ… இப்போ….!
ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் 2018ம் ஆண்டு அப்போதைய சூழலை கொண்டு அதிமுக எதிர்த்தது. தற்போதைய சூழலில் அதனை ஆதரிக்கிறது’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்து…
Read More » -
இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்ற ஆகக்கூடிய செலவு ரூ.14,000 கோடி
இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்ற ஆகக்கூடிய செலவு ரூ.14,000 கோடி என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றப்படுவதாக பல…
Read More » -
புதுச்சேரி மாநில சட்டசபை நோக்கி விளையாட்டு வீரர்கள் ஊர்வலம்.
புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நலச்சங்கத்தினர் 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபை நோக்கி ஊர்வலமாக சென்றனர். புதுச்சேரி கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் விளையாட்டை தனியாக…
Read More »