Year: 2023
-
ஆன்மிகத்தில் பல்வேறு புரட்சிகர சீர்திருத்தங்களை செய்தவர் பங்காரு அடிகளார்.
மேல்மருவத்தூரில் மறைந்த ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காருஅடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பாமக நிறுவனர் ராமதாஸ். அருகில் பங்காரு அடிகளாரின் மகன்கள் அன்பழகன், செந்தில்குமார் உள்ளிட்டோர். …
Read More » -
அமைச்சர் அமித் ஷா-நக்சல் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறதுகாங்கிரஸ்.
சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கஉள்ளது.இந்நிலையில் சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்ட…
Read More » -
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில்; மேல்மருவத்தூர்ஆதிபராசக்திபீடத்தின்நிறுவனர்பங்காருஅடிகளார்மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி,…
Read More » -
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார்
ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார். 82 வயதுடைய பங்காரு அடிகளாருக்கு மாரடைப்பால் உயிர் பிரிந்தது. ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்தவர் பங்காரு…
Read More » -
கோவை-போக்குவரத்து இடையூறாக நிறுத்தி விட்டு சென்றவாகனங்கள்பறிமுதல்.
கோவை மாவட்டம் பூ மார்கேட் பகுதியில் அமைந்துள்ள செந்தில் குமரன் திரையரங்கில் லியே படம் இன்று வெளியானது. படம் பார்க்க வந்த ரசிகர்கள் தங்களது இருசக்கரவாகனங்களை போக்குவரத்து…
Read More » -
உதயநிதி-எந்தவொரு பிரச்சனைக்கும் போர் ஒருபோதும் தீர்வாகாது.
காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின்முக்கிய அறிவிப்பு..
‘‘அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது வசதிகளுக்கான மின் இணைப்பு கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8ல் இருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படும். தென்சென்னை பகுதியில் உள்ள நாவலூர் சாலையில் இன்று முதல்…
Read More » -
தேனி-போடி-நூற்றாண்டைக் கடந்த பழமையான பள்ளி ஆண்டுவிழா
நூற்றாண்டைக் கடந்த பழமையான பள்ளி ஆண்டுவிழா தேனிமாவட்டம் 18/10/2023 போடிநாயக்கனூர் உள்ள நூற்றாண்டுகளைக் கடந்த ஜமீன்தாரணி காமுலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது சிறப்பு விருந்தினராக…
Read More » -
தேனி–மாற்றுத்திறனாளருக்குவாகன வழங்கும் நிகழ்ச்சி.
தேனிமாவட்டம் 18/10/2023 போடி GLOBAL PEOPLE WELFARE AND EDUCATIONAL TRUST சார்பில் காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளருக்கு இருசக்கர பேட்டரி வாகன போடி காவல்…
Read More » -
தமிழ்நாட்டைக் குழந்தைத் திருமணம் இல்லாத மாநிலமாக மாற்றஉத்தரவு.
தமிழ்நாட்டைக் குழந்தைத் திருமணம் இல்லாத மாநிலமாக மாற்ற 38 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்விஇயக்குநர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி…
Read More » -
யானைக்கவுனி பாலப்பணி 98% நிறைவு ஜனவரியில்திறப்பு.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ.தொலைவில் பழமையான யானைக்கவுனி பாலம் அமைந்திருந்தது. இது,சென்னைவால்டாக்ஸ்சாலைமற்றும்பெரியமேடுபகுதியைஇணைக்கும்பழமையானபாலமாகும்.இப்பாலம் மிகவும் பழுதடையும் நிலையில் இருந்ததால், கனரக மற்றும் இலகு ரக…
Read More » -
காசா– இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 500பேர் கொல்லப்பட்டதாக தகவல்
காசாவில் உள்ள அல் அரபு மருத்துவமனை மீது நடத்திய இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள்,…
Read More » -
11 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்.
ஆவடி மாநகராட்சி ஆணையர் உள்பட 11 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசின் தலைமை…
Read More » -
தேனி–ராஜ வாய்க்கால் ஆக்கிரப்புகள் முழு வீச்சுடன் அகற்றும் பணிகள்.
தேனி மாவட்டம் தேனியில் 17/10/2023 இன்று காலை முதல் தேனிபழையபேருந்துநிலையத்திற்க்குள் செல்லும் ராஜ வாய்க்கால் ஆக்கிரப்புகள் முழு வீச்சுடன் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன……இவற்றில்ஆர்.டி.ஓ,நகராட்சிபொறியாளர்கள், மின்சாரத்துறை அதிகாரிகள்,…
Read More » -
ISCUF – ன் மாநிலக்குழுக் கூட்டம் –சிறப்பு செய்தி.
ISCUF – ன் மாநிலக்குழுக் கூட்டம் !!! திருச்சி மாவட்டம் மணப்பாறை விராலிமலை செல்லும் சாலையில் உள்ள சௌமா பப்ளிக் பள்ளியில் 15/10/2023 அன்று காலை 10.45…
Read More » -
செங்குன்றம் பேரூர் 11 வது வார்டு திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா
செங்குன்றம் பேரூர் 11 வது வார்டு திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா! முன்னாள் முதல்வர் கழக தலைவர் கருணாநிதி…
Read More » -
இஸ்ரேலின் உலகப்புகழ் உளவு அமைப்பு ‘மொசாத்’ கோட்டை விட்டது எப்படி?
இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் கடந்த 7ம் தேதி பயங்கர தாக்குதல் நடத்தியதும் உலகெங்கும் எழுந்த முக்கிய கேள்வி, கோட்டைவிட்டதா மொசாத் என்பதுதான். உலகெங்கும் தங்கள் ஆக்டோபஸ்…
Read More » -
உச்ச நீதிமன்றம்–சிசோடியாவை காலவரையின்றி சிறையில் அடைக்க முடியாது
கலால் கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் சிசோடியா கடந்த பிப்.26ல் கைதுசெய்யப்பட்டுசிறையில்வைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்விஎன் பாட்டி…
Read More » -
தேனி- போடியில் வீரபாண்டி கட்டபொம்மன் நினைவு நாள்..
தேனி மாவட்டம் 16/10/2023 போடியில் அதிமுக நகர கழக சார்பில் கே .சேதுராமன் தலைமையில் வீரபாண்டி கட்டபொம்மனின் திருவுருவ சிலை சிலைக்கு 224 வது நினைவு நாளில்…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்டகாவல் கண்காணிப்பாளர்சிறப்பு செய்தி.
(16/10/2023) அன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப., உத்தரவின் படி, வாழைப்பந்தல் காவல்நிலையஎல்லைக்குட்பட்டமேல்புதுபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியிலுள்ள மாணவ மாணவிகளுக்கு குழந்தை திருமணம்…
Read More » -
திருவள்ளூர் மாவட்ட த்திற்க்கு புதிய ஆட்சித் தலைவர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராக டாக்டர்.த.பிரபுசங்கர் இ.ஆ .ப பொறுப்பேற்றுக்கொண்டார்.
Read More » -
காசாவில் மக்கள் அசுத்த நீரை குடிப்பதால் நோய் பரவும் அபாயம்
காசாவில் அசுத்தமான நீரை குடிக்க வேண்டிய நிலைக்கு மக்கள்தள்ளப் பட்டுள்ளதால், நீரினால்பரவும்நோய்களின் அபாயம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதாரநிறுவனம்எச்சரித்துள்ளது.ஹமாஸ் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஹமாஸுக்கு…
Read More » -
மா.சுப்பிரமணியன்-குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த அரசு பெண் மருத்துவர் சஸ்பெண்ட்
திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த மருத்துவர் அனுராதா கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் அனுராதாவை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது…
Read More » -
காஞ்சிபுரம் நீதிமன்றம்–டிடிஎஃப் வாசனுக்கு 3-வது முறை நீதிமன்ற காவல் நீட்டிப்பு..
டிடிஎஃப் வாசனுக்கு 3-வது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்…
Read More »