Year: 2023
-
ராஜீவ் காந்திசிலைசீரமைக்கப்படாமல்இருக்க காரணம் என்ன.?
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் (நார வாரிகுப்பம் பேரூராட்சி) பஸ்நிலையம்எதிரில்அமைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மரியாதைக்குரிய ராஜீவ் காந்தி அவர்களின் சிலை சாலை விரிவாக்கத்திற்காக சற்று தள்ளி வைக்கப்பட்டது .அதன்…
Read More » -
கம்பம் -என் குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு பேரணி.
என் குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு பேரணி கம்பம் நகராட்சியில் தேனிமாவட்டம் 28/10/2023 கம்பம் நகராட்சி தலைவர் தலைமையில் நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் விழிப்புணர்வு…
Read More » -
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா
பாதுகாப்பு பணியில் உத்தமபாளையம் கோட்ட காவலர்கள் தேனிமாவட்டம் 28/10/2023 பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61 வது குரு பூஜை விழாவில்…
Read More » -
பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்றபரிந்துரை..
இந்தியா சமீபத்தில் ஜி20 உச்சி மாநாட்டுக்கு தலைமை வகித்தது. அப்போது அதில் கலந்து கொண்ட வெளிநாட்டு தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் அளித்த விருந்தின் அழைப்பிதழில் முதன் முதலாக…
Read More » -
உதயநிதி–தமிழக அரசை கலைப்பது குறித்து…?
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம், கட்சியின் முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நூலகங்கள் திறப்பு…
Read More » -
கடந்த 2 நாட்களில் 23 மாடுகள் பிடிக்கப்பட்டு மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் .
கடந்த 2நாட்களில்23மாடுகள்பிடிக்கப்பட்டு மாட்டின் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிஅபராதம்விதித்துள்ளது.பெருநகர சென்னைமாநகராட்சிக்குட்பட்டபகுதிகளில்மாடுகளை சாலைகளில் தன்னிச்சையாக விடுவதன் மூலம் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருப்பதோடு மக்களைத் தாக்கி விபத்தும், உயிருக்கு…
Read More » -
31 வார்டுமாமன்றஉறுப்பினர்Mrs சங்கீதாபாபு நிதியில்இருந்துபுதியகட்டிடம்.
G1254சைதாப்பேட்டைதாலூக்கா வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைசங்கம்கதிர்வேடு3நியாயவிலை பழையகட்டிடம்இடிக்கப்பட்டு,புதியகட்டிடம் கட்டுமானபணி பூமிபூஜைநடைபெற்றது. mrsசங்கீதாபாபு M.C அரசுஅதிகாரிகள்மற்றும் முக்கியபிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
Read More » -
சங்கல்பயாத்திரை–மக்கள் தொடர்பு இயக்கம் நவ.15-ல் தொடக்கம்.
மத்திய அரசின் நாடு தழுவிய மாபெரும் மக்கள் தொடர்பு இயக்கமான வளர்ந்த இந்தியாவுக்கான சங்கல்ப யாத்திரை வரும் நவம்பர் 15-ம் தேதி தொடங்கும் என்று மத்திய தகவல்…
Read More » -
இஸ்ரேல்-காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து தரைவழி தாக்குதல்.
காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து தரைவழி தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. காஸாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர், அக்டோபர் 7ம் தேதி…
Read More » -
அரசுஉரிய நடவடிக்கை உடன் எடுக்குமா…..?
ஆவடி அடுத்த பட்டாபிராம் சோராஞ்சேரி பகுதியில் பூந்தமல்லிபார்ம்ஸ்குடியிருப்புஅமைந்துள்ளதுஇங்கு 100-க்கும் மேற்பட்ட குடி.சோராஞ்சேரி கிராமத்தை சுற்றி உள்ள பொதுமக்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய மாடுகளை வீட்டில்வளர்க்கக்கூடிய மாடுகளை வீட்டில் பராமரிக்காமல்…
Read More » -
ஈரோடு–அத்தாணிபேரூராட்சி நிர்வாகம்உடனடியாகஅகற்றியது.
ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சி 12 வது வார்டுக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் நீண்ட நாட்களாக தனிநபர் ஒருவர் கற்கள் மற்றும் மண்னை பொது…
Read More » -
ஈரோடு மாவட்டம்–அடையாளம் தெரியாத இருவர்மயங்கியநிலை..?
ஈரோடு மாவட்டம் K.N பாளையம் TO கடம்பூர் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத இருவர் சாணி பவுடர் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் இருந்தார்கள் அவர்களை தனியார் மருத்துவமனைக்கு…
Read More » -
பவானிசாகர் அதிமுக MLAஅ. பண்ணாரிக்குசிறந்த மக்கள் சேவகர் விருது.
ஈரோடு மாவட்டம்,பவானிசாகர் சட்ட மன்ற தொகுதி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி எம்.எல்.ஏ. வுக்கு,தமிழ் அஞ்சல் நாளிதழ் பத்தாவது ஆண்டு துவக்க, நம் தமிழ்நாடு சிறப்பு மலர்…
Read More » -
புழல் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஆலய கும்பாபிஷேகம்
சென்னைக்கு அருகே உள்ள புழல் அருள்மிகு சுப்பிரமணியசாமி ஆலய கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பாக நடைபெற்றது. வள்ளி தெய்வானை சமேதஸ்ரீ சுப்பிரமணியசாமி வீற்றிருக்கும் மூலஸ்தான கோபுரம்…
Read More » -
தேனி தாலுகாவட்ட வழங்கல் அலுவலகத்தில் என்னநடக்கிறது.?
தேனியில் 26/10/2023 இன்று மாலை தேனி தாலுகா அலுவலகத்தில் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் வயதான பெரியவர்களால் குடிமைப் பொருட்களை நடந்து சென்று வாங்க முடியாத…
Read More » -
அத்தினாமெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம்தீப்பிடித்தது.
சிதம்பரம்அத்தினாமெட்ரிகுலேஷன் பள்ளியின் வாகனம் பி முட்லூர் தீர்த்தம்பாளையம் வடக்கில் திடீரென்று தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக உள்ளே இருந்த அனைத்து குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Read More » -
தேனி-திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினார்.
கம்பத்தில்கலைஞர்நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினார் தேனிமாவட்டம் 25/10/2023 கம்பம் நடராஜன் திருமண மஹாலில் கலைஞர் நுற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மூத்த…
Read More » -
அண்ணாமலை–எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளரா?
எடப்பாடி பழனிசாமி பிரதமராக வரும் சூழல் உள்ளது என ராஜேந்திர பாலாஜி தெரிவித்த கருத்துக்கு என்னுடைய பெரும் சிரிப்பு தான் அதற்கு பதில் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…
Read More » -
இஸ்ரேல் – ஹமாஸ்-பேச்சுவார்த்தையில் பிணைய கைதிகளை விடுவிக்க உடன்பாடு
கடந்தஅக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஹமாஸ் அமைப்பினர் இதுவரை 222 இஸ்ரேலிய யூதர்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஹமாஸ்…
Read More » -
காசாவில் 18வது நாளாக நீடிக்கும் உக்கிர போர் உணவு, குடிநீர் இல்லாமல் 23 லட்சம் மக்கள் தவிப்பு.
l ஜெருசலேம்:ஹமாஸ்போராளிகளுக்கு எதிராக காசாவில் 18வது நாளாக இஸ்ரேல் பயங்கர தாக்குதலைதொடர்ந்தது.இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே அக்.7ம் தேதி தொடர்ந்த போர் 18வது நாளாக நீடித்து வருகிறது. தரைவழித்தாக்குதலுக்கு…
Read More » -
இஸ்ரேல்-ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அடுத்த கட்ட போருக்கு தயார்.
இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே நேற்று 18-வது நாளாக போர் நீடித்தது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் சுமார் 400 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள்…
Read More » -
ஆவடி ரயில் நிலையத்தில் தடம்புரண்டபுறநகர் மின்சார ரயில்
. ஆவடி ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில் தடம்புரண்டது. அந்த ரயில் பணிமனையிலிருந்து புறப்பட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்து காரணமாக ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டதால், ரயில்…
Read More » -
போடி நகர அதிமுக செயலாளர் எடப்பாடி யாரிடம் ஆசிப் பெற்றார்
தேனிமாவட்டம் 24/10/2023 போடி வடக்கு நகர செயலாளர் K.சேதுராமன் புதியதாக பொறுப்பேற்றார். கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் ஆசிப் பெற்றார் உடன் மேற்கு மாவட்ட கழகச்…
Read More »