Year: 2023
-
தேனி– பெயரளவில் சாலைபணிகள் கோடிகள் சுருட்டல்…?
தேனி மாவட்டம்-மதுரைமூணாறுநெடுஞ்சாலையில் போடி பகுதிக்கு உட்பட்ட இடத்தில் தற்போது நெடுஞ்சாலை துறையினர் மூலம் ஒப்பந்தக்காரர்களால் புதியதாக சாலை போடும் பணியை மேற்கொண்டு உள்ளனர், இதற்கு முன் பல…
Read More » -
தமிழக அரசுக்கு —தேனி மாவட்ட AITUC கோரிக்கை.
தேனி மாவட்ட AITUC – அனைத்து துப்புரவு தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை!!! தமிழக அரசே ! தேனி மாவட்ட நிர்வாகமே !! மாவட்ட காவல்துறையே நடவடிக்கை எடு…
Read More » -
தேனி–நீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரிகள்..?( பிளக்ஸ் பேனர்கள் )
தேனி நகரில் மாபெரும் பிளக்ஸ் பேனர்கள் ? தேனிமாவட்டம் தேனி பெரியகுளம் சாலையில் இரயில்வே கேட் அருகே நெடுஞ்சாலை துறையினரால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கம்பி வேலி அமைப்புகளில்…
Read More » -
மல்லிகார்ஜுன கார்கே— நாட்டில் வேலையின்மை விகிதம் 10% க்கும் அதிகமாக உள்ளது
நாட்டில் வேலையின்மை விகிதம் 10% க்கும் அதிகமாக உள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; நாட்டில்…
Read More » -
உதயநிதி-சாலைகளின் நிலை குறித்து புகாரளிக்க ‘நம்ம சாலை’ செயலி.
தமிழகத்தில் `பள்ளங்களற்ற சாலை’என்ற இலக்கை அடையும் வகையில், சாலையில் ஏற்படும் பள்ளங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரி செய்ய வேண்டும் என்பதால், 2023-24-ம் ஆண்டுமானியக்கோரிக் கையின்போது பிரத்யேகசெல்போன் செயலி…
Read More » -
சோனியா-மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண பாஜக அரசு முன்வரவில்லை.
இந்தியா முழுவதும் ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்த பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 7ம்…
Read More » -
ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்
ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது போர்க்குற்றம் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலிய தாக்குதலால் அதிக…
Read More » -
கத்திப்பாரா மேம்பாலம் அருகில் உள்ள 4.5 ஏக்கர் ஆக்கிரமிப்புநிலம் மீட்பு.
கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகில் உள்ள ₹800 கோடி மதிப்புடைய 4.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் அதிரடி…
Read More » -
சென்னைமாநகரகாவல்நிலையங்களில்நடப்பது என்ன..?
சென்னைமாநகரகாவல்ஆணையருக்கு உட்பட்ட காவல்நிலையங்களில்நடப்பது என்ன…? ஒரேஇடத்தில்பலவருடங்களுக்குமேல்பணிபுரிபவர்களால் பொதுமக்களுக்கு { பெண்களுக்கு } எந்தவிதமானபாதுகாப்புஇல்லை.தமிழகமுதல்வர் பலதடவை அறிக்கைகள்வெளியீட்டும்பலன்இல்லை. காவல்நிலையங்களில்உள்ளகறுப்புஆடுகள் மீதுநடவடிக்கை எடுக்கவேண்டும்.. ஒருசில காவல்நிலையத்திற்க்குஉட்பட்ட பகுதிகளில்பெண்களுக்குஏற்ப்படும்மிககொடூரமானபிரச்சனைகளை தீர்ப்பதில்லை, பாதிக்கபட்டவர்களுக்கு நியாயம்…
Read More » -
ராகுல் காந்தி-செல்போன் ஒட்டுகேட்பதுகுற்றவாளிகள் செய்யும் செயல்.
இந்தியாவில்ஐபோன்பயன்படுத்தும்எதிர்க்கட்சித் தலைவர்கள்,பத்திரிகையாளர்களுக்கு செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக 4 எம்.பி.க்கள் உட்பட 10 தலைவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் செய்தி அனுப்பியுள்ளது. எம்.பி.க்கள்…
Read More » -
திருப்பூர்–போலி ஜி.எஸ்.டி பில் தயாரித்தமோசடி கும்பல்.
திருப்பூரில் ஜிஎஸ்டி என்ற பெயரில் நூதன கொள்ளை திருப்பூரை அதிர வைக்கும் ஜி.எஸ்.டி மோசடி ! ஏழை பெண்கள் பெயரில் போலி பில் தயாரித்த கும்பல் திருப்பூர்…
Read More » -
தேனி–தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி.
தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி தேனிமாவட்டம் 31/10/2023 தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர்.ஆ.வி. சஜீவனா .இ.ஆ.ப.தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தேசிய…
Read More » -
திருப்பூர்-தனியார் பால் கொள்முதல் நிறுவனமுதலாளிகள்தப்பியோட்டம்.
திருப்பூர் அருகே தனியார் பால் கொள்முதல் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட விவசாயிகளுக்குபணம் வழங்காமல் முதலாளிகள் தப்பியோட்டம் திருப்பூர் மாவட்டம், கொடுவாய் அருகேயுள்ள செங்காட்டு பாளையத்தில் Twins Dairy Milks…
Read More » -
தேனிமாவட்டம்—யாருக்காகபெட்ரோல்பங்குஉள்ளது….?
தேனிமாவட்டம்சுற்றிஉள்ளஎல்லா பெட்ரோல்பங்குகளில் உள்ளகுறைபாடுகள் 1 ) இலவசகாற்று வாகனங்களுக்குஇல்லைஎன்கிறார்கள் 2 ) டீசல், அளவுகள் சரியில்லை 3 ) வாகனத்தில்பயணம் செய்யும்போது வாடிக்கையாளர்களுக்கு ஒப்பனை அறை பெண்களுக்கு…
Read More » -
சென்னை மாநகராட்சி—அதிமுக ஆட்சியில் ரூ.300 கோடி ‘செக்’ பணமாக்கப்படவில்லை.!
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் பிரியா தலைமை வகித்தார், துணை மேயர் மகேஷ் குமார்,…
Read More » -
கடலூர்-போலீசார் அதிரடி சோதனை..
கடலூர் மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் கொலை குற்றவாளிகள்,சரித்திரபதிவேடுகுற்றவாளிகளின் வீடுகளில் சோதனை நடத்த டிஜிபி உத்தரவு…
Read More » -
குன்னத்தூர்-120 ஆண்டுக்கு பிறகு ஒருமுறை மட்டுமே பூ பூக்கும் மரம்.
120 ஆண்டுக்கு பிறகு ஒருமுறை மட்டுமே பூ பூக்கும் ஒரே ஒரு மரம் பனைமரம் மட்டுமே தற்போது குன்னத்தூர் to கோபி ரோட்டில் சுள்ளிக்கரடு என்ற இடத்தில்…
Read More » -
ரயில்வே-ஆந்திரா ரயில் விபத்துக்கு மனித தவறே காரணம்…?
ஆந்திராவில் 2 ரயில்கள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. ரயில்வே அதிகாரிகளின் விசாரணையில் மனித தவறே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. பாசஞ்சர்…
Read More »