Year: 2023
-
பழனி வட்டம்–ஒரு ஏக்கர்ஆக்கிரமிப்பு அகற்றம்.
பழனி வட்டம், புஷ்பத்தூர் கிராமம், ஒரு ஏக்கர் பூமிதான நிலம் தனிநபர் கம்பி வேலி மற்றும் சாகுபடி செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை ஆக்கிரமிப்பு தாரருக்கு உரிய நோட்டீஸ்…
Read More » -
நீலகிரி– கனமழை மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலை.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நீலகிரி வருவதை தவிர்க்க வேண்டும்-சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் …
Read More » -
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம்–செய்தி.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் கவுஞ்சி கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லும் வயல் வழி சாலையை அமைத்து தரவேண்டுமென கவிஞ்சி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று பழனி…
Read More » -
முன்னாள் ஆளுநர், உச்சநீதிமன்ற நீதிபதி முதல் பெண்மணி பாத்திமா பீவிமறைவு.
தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி, தமிழக ஆளுநர் போன்ற பதவிகளை வகித்தவர் பாத்திமா பீவி.…
Read More » -
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக—-செய்தி
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் இன்று 1000 நபருக்கு அஞ்சல் துறை கணக்கு பதிவு செய்து தரப்பட்டது.
Read More » -
மதுரை–திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அழகர் கோயில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் ராஜகோபுரம் (18ஆம்படி கோபுரம்) திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா பக்தர்கள் கூட்டம் நிறைய கோவிந்தோ கோஷம்…
Read More » -
ஆந்திர மாநிலம்–ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 98ஆவது பிறந்ததினம்– புட்டபார்த்தியில் கோலாகலம்.
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா பிறந்த தினம் இன்று. சத்ய சாய்…
Read More » -
தேனி–விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர்மரக்கன்று வழங்கினார்.
தேனிமாவட்டம் நவ 23 ஆண்டிபட்டி ஒன்றியம் வைகை அணைப்பகுதியில் உள்ள தமிழ்நாடு வனவியல் பயிற்சி கல்லூரியில் காலநிலை மாற்றம் இயக்கம் மாற்றம் வனத்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட…
Read More » -
தேனி–கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன்.
தேனிமாவட்டம் நவ 23 மாவட்ட ஆட்சியர் கூட்ட ரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாபெரும் கல்வி கடன் முகாமில் மாவட்ட ஆட்சித்…
Read More » -
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் சிக்காரம் பாளையம் ஊராட்சி—செய்தி
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் சிக்காரம் பாளையம் ஊராட்சி கண்ணார் பாளையம் மின் மயானம் அருகில் மாசடைந்த குளம் ஒன்று உள்ளது அருகே உள்ள மாசடைந்த போர்வெல்லில்…
Read More » -
காரமடை–நொய்யலில் வெள்ளப்பெருக்கு……
பல ஆண்டுகளுக்கு பிறகு நொய்யலில் வெள்ளப்பெருக்கு. கன மழை காரணமாக காரமடை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
Read More » -
குன்னூர்—போக்குவரத்து பாதிப்பு.
குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரம் விழுந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு.
Read More » -
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…..
தமிழகத்தில் 35 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம், நீலகிரி, தேனி, திண்டுக்கல்,…
Read More » -
கோவை : தொடர் மழைஇன்று விடுமுறை….
கோவை : தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள 193 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
Read More » -
கோபிச்செட்டிபாளையத்தில் விடிய விடிய மழை!
கோபிச்செட்டிபாளையத்தில் விடிய விடிய மழை! குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்த வெள்ள நீர். கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி ரத்து!
Read More » -
சாலை விபத்தில் உயிரிழந்த பாலிமர்செய்தியாளர்முத்துக்குமார்
சாலை விபத்தில் உயிரிழந்த பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் முத்துக்குமார் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
Read More » -
கவர்னர்ஆர்.என்.ரவி -தமிழகம் பாதுகாப்பான மாநிலம் .
நேரு யுவ கேந்திரா சார்பில் 15-வது தேசிய பழங்குடியினர் இளைஞர் விழா சென்னை அடையார் இந்திரா நகரில் உள்ள அரசு இளையோர் விடுதியில் நேற்று தொடங்கியது. நேருயுவகேந்திரா…
Read More » -
ஐகோர்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 2 நீதிபதிகள் இன்று பதவியேற்பு
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த விவேக் குமார் சிங், தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எம்.சுதீர் குமார் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பணியிட…
Read More » -
இராணிப்பேட்டை—பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (22.11.2023) காலை பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V.கிரண் ஸ்ருதி,இ.கா.ப.,தலைமையில்நடைபெற்றது.இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 29…
Read More » -
தேனி- போடி சாலையின் அவலம் நிர்வாகம்கவனிக்குமா….?
தேனிமாவட்டம் நவ 22 போடி சாலை காளியம்மன் கோவில் எதிர் உள்ள சாலை திருமலாபுரம் சொக்கநாதபுரம் செல்லும் வழி சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது, வாகனங்கள்…
Read More » -
தேனிமாவட்டம்–மழலையர் கல்விவளாகம் திறப்பு விழா.
தேனிமாவட்டம் நவ 22 பழனி செட்டிபட்டி பேரூராட்சி பூதிப்புரம் சாலையில் வழக்கறிஞர்.மிதுன் சக்கரவர்த்தி பழனி செட்டிபட்டி பேரூராட்சி தலைவர் தலைமையில் யோக ஸ்ரீ செயல் அலுவலர் சிறப்பு…
Read More » -
ஸ்ரீ சத்ய சாய் உயர் கல்வி நிறுவனத்தின் 42வது பட்டமளிப்பு விழா.
ஸ்ரீ சத்ய சாய் உயர் கல்வி நிறுவனத்தின் 42வது பட்டமளிப்பு விழா | நவம்பர் 22, 2023 | பிரசாந்தி நிலையம்ஸ்ரீ சத்ய சாய் உயர் கல்வி…
Read More » -
தேனி–கல்லூரிகளில் பயிலுகின்றமாணவ மாணவியர் கல்விக்கான கடன் வழங்கும் முகாம்.
தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள புதிய கூட்ட அரங்கில் 22/11/2023 இன்று காலையில் கல்லூரிகளில் பயிலுகின்றமாணவ மாணவியர் கல்விக்கான கடன் வழங்கும் முகாம்…
Read More » -
தேனி — ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் தலைமையாசிரியர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு.
தேனி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் அனைத்துவகை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு 21.11.2023 அன்று தேனி கம்மவார் சங்க பொறியியல் கல்லூரியில் சிறப்பாக…
Read More » -
தேனி- தமிழ்நாடு ஜெனரல் எம்ப்ளாய்ஸ் யூனியன்நடத்தும்கண்டனபோராட்டம்.
தேனி மாவட்டம் தேனியில் தமிழ்நாடு ஜெனரல் எம்ப்ளாய்ஸ் யூனியன் நடத்தும், தமிழக அரசு மற்றும் தேனி மாவட்ட நிர்வாகத்தை தட்டி எழுப்ப, சங்கு ஊதி கழுதைக்கு மனுகொடுக்கும்…
Read More »