Month: December 2023
-
தேனிமாவட்டம்–வீணாக செல்லும் நீர்….?
தேனிமாவட்டம் டிச 01 எல்லப்பட்டி இருந்து அம்மாபட்டி மெயின்சாலையில் பைப் உடைந்து வீணாக செல்லும் நீர் சம்பந்தப்பட்ட நிர்வாகம்உடனடியாக பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பு…
Read More » -
தேனி–புதர் அடர்ந்த பெண்கள் சுகாதார வளாகம்..?
தேனிமாவட்டம் டிச 01 போடி ஒன்றியம் இராசிங்கபுரம் ஊராட்சியில் மல்லிகாபுரம் செல்லும் சாலையில் உள்ள பெண்கள் சுகாதார வளாகம் புதர் அடர்ந்த நிலையில் இருப்பதால் பெண்கள் காலைக்கடன்…
Read More » -
உச்சநீதிமன்றம்- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல ஆளுநர் வெறும் ‘நாமினி’ தான்.
ஆளுநர் என்பவர் மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. ஒன்றிய அரசின் ‘நாமினி’ தான். ஒரு முறை திருப்பி அனுப்பப்பட்டு, மாநில சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை ஜனாதிபதிக்கு…
Read More » -
அமித் ஷா–சிஏஏ சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது..
“குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) என்பது நாட்டின் சட்டம். இந்தச் சட்டத்தை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும். அதை…
Read More » -
அமைச்சர் பி.மூர்த்தி-செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பதிவுத்துறை சேவை..
பதிவுத்துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ‘ஸ்டார் 3.0’ மென்பொருள் செயற்கை நுண்ணறிவை கூடுமானவரை பயன்படுத்தி, மனித தலையீடின்றி தானாகவே சேவைகளை அளிக்கும் வகையில் தயாரிக்கப்படும் என்று அமைச்சர் பி.மூர்த்தி…
Read More » -
புதுச்சேரி–போக்குவரத்து நெருக்கடி – காட்சிப் பொருளாகி வரும் சிக்னல்கள்
புதுச்சேரி நகர்ப் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட 10 லட்சம் வாகனங்கள் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்து, இயங்கி வருகின்றன. அதே…
Read More » -
தேனி மாவட்டம்–ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை..
ஆண்டிபட்டியில் உள்ள தாலுகா அலுவலகத்தை 01/12/2023 இன்று காலையில் ஆண்டிபட்டி – சண்முகசுந்தர புரத்தில் கடந்த ஓராண்டு காலமாக குடியிருந்து வந்த குடியிருப்புகளை எவ்வித முன்னறிவிப்பு இன்றி…
Read More » -
மதுரை- அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை….
திண்டுக்கல்லில் அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைதானது பற்றி பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் மருத்துவர்சுரேஷ்பாபுஎன்பவர்வருமானத்துக்கு…
Read More » -
ஈரோட்டில் பேருந்துகள் மோதி விபத்து: 30-க்கும் மேற்பட்டோர் காயம்.
ஈரோடு அருகே தனியார் பனியன் நிறுவன ஊழியர்களுடன் சென்ற பேருந்து மீது, அரசு பேருந்து மோதியதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வரும் தனியார்…
Read More » -
சென்னைகொரட்டூர்– மருந்தகம், மருத்துவமனைகளுக்குள் புகுந்த மழைநீர்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் கன மழை கொட்டி தீர்த்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக…
Read More » -
வைகை அணையில் இருந்து 2000 கன அடி தண்ணீர் திறப்பு..
வைகை அணையில் இருந்து 2000 கன அடி வீதம் இன்று (01.12.23) முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 4 மாவட்ட ஆற்றங்கரையோர…
Read More » -
மணிப்பூர்– பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.18 கோடி கொள்ளை..
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.18 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. நேற்று மாலை 5.30 மணி அளவில் வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள்,…
Read More » -
பிரதமர்மோடி-அரசின் கொள்கைகள் எம்.பி.க்கள் போஸ்டர் அடிக்க அல்ல
அரசின் கொள்கைகள் எம்.பி.க்கள் போஸ்டர் அடிக்க அல்ல; என் வாக்குறுதியால் அனைவரும் பயனடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை…
Read More »