Month: November 2023
-
போடி நகர நாம் தமிழர் கட்சியின் மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனிமாவட்டம் 06/11/2023 போடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் போடி நகராட்சி நிர்வாகம் அடிப்படைவசதிகளைமுறையாகசெய்யாததை கண்டித்து மண்டல செயலாளர் பிரேம் சந்தர் தலைமையில்…
Read More » -
அணைப்பட்டியில் அதிமுக 52 ஆம் ஆண்டுதுவக்க விழா பொதுக்கூட்டம்
தேனிமாவட்டம் 05/11/2023 கம்ப ஒன்றியம் அணைப்பட்டியில் தேனி மேற்கு மாவட்ட அதிமுக கம்பம் சட்டமன்றத் தொகுதி சார்பில் அதிமுக 52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம்…
Read More » -
தேனி–இராசிங்காபுரம் மெயின் சாலையில் மழைநீர் தேக்கம்.
தேனிமாவட்டம் 05/11/2023 போடி ஒன்றியம் இராசிங்காபுரம் ஊராட்சி பேருந்து நிறுத்தம் மெயின் ரோட்டில் மழை காலத்தில் மழைநீர் செல்ல வழி இன்றி நிற்பது நாள் வாகன ஓட்டிகள்…
Read More » -
கருணாநிதி நூற்றாண்டு விழா — 30 மாவட்டங்களில் பயணிக்கும் முத்தமிழ் தேர்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள இருக்கும் முத்தமிழ்தேர்அலங்காரஊர்திகன்னியாகுமரியில் நேற்று புறப்பட்டது.கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகில் இந்தப் பயணத்தை, அமைச்சர்கள்…
Read More » -
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்மருத்துவர்கள் தகவல்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு கடந்த சில நாட்களாக…
Read More » -
தேனிமாவட்ட மரம் நடுதல் நிகழ்ச்சி….
தேனிமாவட்டம் 04/11/2023 போடிநாயக்கனூர் நகராட்சி டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா 2023 முதல் 2024 வரை மரம் நடுதல் நிகழ்ச்சி போடி நகராட்சி நகர மன்ற தலைவர்…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை—சிறப்புசெய்தி.
(03-11-2023) அன்று இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையிடத்தில் தற்காலிக பட்டாசு கடை முதல் விற்பனையை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி, இ.கா. ப., …
Read More » -
சென்னை:தமிழில் பெயர் பலகைகள்!
சென்னை: பெயர் பலகைகள் தமிழில் நிறுவுவது தொடர்பான கூட்டம் அமைச்சர்கள் சாமிநாதன், கணேசன் தலைமையில் நடந்தது; பெயர்ப்பலகைகள் தமிழில் மாற்றாத நிறுவனங்கள் விரைந்து மாற்றிக்கொள்ள வேண்டும்...இல்லையெனில் தண்டத்தொகை…
Read More » -
தேனி-இந்தியதேர்தல்ஆணையத்தின் வாக்காளர்கள் சிறப்பு முகாம்
தேனிமாவட்டம்தேனியில் 04/11/2023 இன்று காலையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்கள் சேர்ப்பது, நீக்குதல், பெயர் பிழை திருத்தம், முகவரி மாற்றம் ஆகிய சிறப்பு நான்கு நாட்கள்…
Read More » -
தேனி–சிவன்கோயில் எழுப்ப சமூக விரோதிகள் எதிர்ப்பு..
பட்டா நிலத்தில் பக்தர்கள் .!!!சிவன்கோயில் எழுப்ப சமூக விரோதிகள் எதிர்ப்பு. தேனி மாவட்டம், தேனி அருகிலுள்ள பெரியகோணாம்பட்டியில் பட்டா நிலத்தில் பக்தர்கள் சிவன்கோயில் எழுப்புவதற்கு சமூக விரோதிகள்…
Read More » -
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் புழல் ஏரியில் திடீர் ஆய்வு.
சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யும் முக்கிய ஏரியான புழல் ஏரியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.பருவமழை துவங்கி பல இடங்களில் மழை பெய்து வருவதால் ஏரிகள்,நீர்நிலைகள்…
Read More » -
தேனி– பெயரளவில் சாலைபணிகள் கோடிகள் சுருட்டல்…?
தேனி மாவட்டம்-மதுரைமூணாறுநெடுஞ்சாலையில் போடி பகுதிக்கு உட்பட்ட இடத்தில் தற்போது நெடுஞ்சாலை துறையினர் மூலம் ஒப்பந்தக்காரர்களால் புதியதாக சாலை போடும் பணியை மேற்கொண்டு உள்ளனர், இதற்கு முன் பல…
Read More » -
தமிழக அரசுக்கு —தேனி மாவட்ட AITUC கோரிக்கை.
தேனி மாவட்ட AITUC – அனைத்து துப்புரவு தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை!!! தமிழக அரசே ! தேனி மாவட்ட நிர்வாகமே !! மாவட்ட காவல்துறையே நடவடிக்கை எடு…
Read More » -
தேனி–நீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரிகள்..?( பிளக்ஸ் பேனர்கள் )
தேனி நகரில் மாபெரும் பிளக்ஸ் பேனர்கள் ? தேனிமாவட்டம் தேனி பெரியகுளம் சாலையில் இரயில்வே கேட் அருகே நெடுஞ்சாலை துறையினரால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கம்பி வேலி அமைப்புகளில்…
Read More » -
மல்லிகார்ஜுன கார்கே— நாட்டில் வேலையின்மை விகிதம் 10% க்கும் அதிகமாக உள்ளது
நாட்டில் வேலையின்மை விகிதம் 10% க்கும் அதிகமாக உள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; நாட்டில்…
Read More » -
உதயநிதி-சாலைகளின் நிலை குறித்து புகாரளிக்க ‘நம்ம சாலை’ செயலி.
தமிழகத்தில் `பள்ளங்களற்ற சாலை’என்ற இலக்கை அடையும் வகையில், சாலையில் ஏற்படும் பள்ளங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரி செய்ய வேண்டும் என்பதால், 2023-24-ம் ஆண்டுமானியக்கோரிக் கையின்போது பிரத்யேகசெல்போன் செயலி…
Read More » -
சோனியா-மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண பாஜக அரசு முன்வரவில்லை.
இந்தியா முழுவதும் ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்த பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 7ம்…
Read More » -
ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்
ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது போர்க்குற்றம் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலிய தாக்குதலால் அதிக…
Read More » -
கத்திப்பாரா மேம்பாலம் அருகில் உள்ள 4.5 ஏக்கர் ஆக்கிரமிப்புநிலம் மீட்பு.
கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகில் உள்ள ₹800 கோடி மதிப்புடைய 4.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் அதிரடி…
Read More » -
சென்னைமாநகரகாவல்நிலையங்களில்நடப்பது என்ன..?
சென்னைமாநகரகாவல்ஆணையருக்கு உட்பட்ட காவல்நிலையங்களில்நடப்பது என்ன…? ஒரேஇடத்தில்பலவருடங்களுக்குமேல்பணிபுரிபவர்களால் பொதுமக்களுக்கு { பெண்களுக்கு } எந்தவிதமானபாதுகாப்புஇல்லை.தமிழகமுதல்வர் பலதடவை அறிக்கைகள்வெளியீட்டும்பலன்இல்லை. காவல்நிலையங்களில்உள்ளகறுப்புஆடுகள் மீதுநடவடிக்கை எடுக்கவேண்டும்.. ஒருசில காவல்நிலையத்திற்க்குஉட்பட்ட பகுதிகளில்பெண்களுக்குஏற்ப்படும்மிககொடூரமானபிரச்சனைகளை தீர்ப்பதில்லை, பாதிக்கபட்டவர்களுக்கு நியாயம்…
Read More » -
ராகுல் காந்தி-செல்போன் ஒட்டுகேட்பதுகுற்றவாளிகள் செய்யும் செயல்.
இந்தியாவில்ஐபோன்பயன்படுத்தும்எதிர்க்கட்சித் தலைவர்கள்,பத்திரிகையாளர்களுக்கு செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக 4 எம்.பி.க்கள் உட்பட 10 தலைவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் செய்தி அனுப்பியுள்ளது. எம்.பி.க்கள்…
Read More »