Month: November 2023
-
தேனி–பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் ஆண் பிணம்..
தேனிமாவட்டம் 14/11/2023 பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் ஒரு ஆண் பிணம் சந்தேகிக்கும் வகையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்…
Read More » -
தேனி-சுற்றுச்சூழல் பாதிக்கும் அரசு பேருந்து….?
தேனிமாவட்டம் 14/11/2023 போடி பகுதியில் இயங்கி வரும் TN 57 N 2037 அரசு போக்குவரத்து கழகம்பணிமனை போடி நாயக்கனூர் கிளை பேருந்து சுற்றுச்சூழல் பாதிப்பு வரையில்…
Read More » -
தேனி-இரண்டு சமூகத்தினால் ஏற்பட்ட மோதல் பிரச்சினை…..
தேனிமாவட்டம்வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட உப்புக்கோட்டையில் இரண்டு சமூகத்தினால் ஏற்பட்ட மோதல் பிரச்சினையால், அந்த பகுதியில் பஸ் மறியல் செய்து பிரச்சினை கலவரபகுதியாக மாறப் போகின்ற சூழ்நிலையில் போக்குவரத்தினை…
Read More » -
சென்னை – புதுப்பேட்டையில் வாகன நெரிசல்……
புதுப்பேட்டையில்சாலையோரஆக்கிரமிப்பு களால் செயற்கையான வாகன நெரிசல் ஏற்படுத்தப்படுகிறது.இப்பகுதிவியாபாரிகளுக்குதொந்தரவுஇல்லாமல்சாலையைஅகலப்படுத்துவதுடன்,நடைபாதையைமீட்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை அண்ணா சாலையையும், பூந்தமல்லி சாலையையும் இணைக்கும் முக்கிய இணைப்பு வழித்தடமாக புதுப்பேட்டையில் உள்ள…
Read More » -
கோவை–புதியநியாய விலை கடைM.Pஆ.ராசா திறந்துவைத்தார்
கோவை மாவட்டம் காரமடை கிழக்கு ஒன்றியம் பெள்ளாதியில் புதிய நியாய விலை கடை திறப்பு விழாவிற்கு நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் ஆ.ராசா ரிப்பன் வெட்டி திறந்து…
Read More » -
ராமதாஸ்-தமிழ்நாட்டில் கஞ்சா நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க அதிரடி நடவடிக்கை தேவை..
தமிழ்நாட்டில் கஞ்சா நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகஅரசுக்குபா.ம.க.நிறுவனர்டாக்டர்ராமதாஸ்வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்துஅவர்வெளியிட்டுள்ளசெய்தியில்,தீபஒளிபோதைவிபத்து,மோதல்களில்20பேர்சாவு,மகளிர்உரிமைத்தொகையாகவழங்கியது ரூ.1138 கோடி… மது விற்பனைமூலம்3நாட்களில் வசூலித்ததுரூ.633கோடிகுடிபோதையைஒழிக்காமல்புதியவிடியல்பிறக்காது. .தமிழ்நாட்டில் தீப ஒளி திருநாளில்…
Read More » -
தேனி–மனவளர்ச்சி குன்றியோர்களுக்கு தீபாவளி இனிப்புகள் வழங்கப்பட்டன.
தேனிமாவட்டம் 12/11/2023 தேவராம் இமேஜ் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி விடுதியில் மோடி அதிமுக வடக்கு நகர கழகம் செயலாளர் சேதுராம் 45.பேருக்கு இனிப்புகள் வழங்கினார் உடன்…
Read More » -
தேனி–முதியோர்க்கு தீபாவளி பண்டிகைக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன
தேனிமாவட்டம் 12/11/2023 சிந்தனைச் சேரியில் உள்ள அன்னை மரியாள் முதியோர் இல்லத்தில் போடி வடக்கு நகர கழக செயலாளர் கே.சேதுராம் முதியோர்கள் ,35 பேருக்கு தீபாவளி பண்டிகை…
Read More » -
மதுரை–கட்டுப்பாடு மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 205.வழக்குகள் பதிவு.
மதுரையில் நேரக் கட்டுபாடு மீறி பட்டாசு வெடித்த நபர்கள் மீது 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல் துறையினர் தெரிவித்தனர். பொதுவாக தமிழ்நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகையின்போது,…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்டம் — பட்டாசு வெடித்தபோது…….?
இராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் அருகே பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பலி பட்டாசு வெடித்தபோது, அருகில் இருந்த சிறுமியின் கை சிதறிய நிலையில்…
Read More » -
தேனி—சார்பு ஆய்வாளர் திரு முத்துகண்ணன்அகாலமரணம்.
தேனி,பி.சி பட்டி காவல் நிலையசார்பு ஆய்வாளர் திரு முத்துகண்ணன் சாலை விபத்தில் அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தி மிக மன வருத்தத்தை தருகிறது. ஐயா அவர்களின் புண்ணிய…
Read More » -
காசாவில் உள்ள மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்.
காசாவில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனையின் ஐசியூ வார்டில் சிகிச்சை பெற்று வந்தஅனைத்துநோயாளிகளும் உயிரிழந்து விட்டதாக காசாசுகாதாரத்துறைஅமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் காசாவில் உள்ள அல்ஷிஃபா,அல்குட்ஸ்உள்ளிட்ட4பெரியமருத்துவமனை கள்…
Read More » -
காவல்துறை–பட்டாசுகளைவிதிமீறிவெடித்ததாக இதுவரை 118 வழக்குகள் பதிவு.
தீபாவளி பண்டிகை தினமான இன்று காலை சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசுகள் வெடித்ததாக, இதுவரை,118வழக்குகள்பதிவுசெய்யப்பட்டுள்ளதாகதகவல்வெளியாகிஉள்ளது.தீபாவளி பண்டிகையன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை…
Read More » -
வாணியம்பாடி விபத்து, 6 பேர்உயிரிழந்தனர்….
வாணியம்பாடி அருகே சொகுசுப் பேருந்துகள். நேருக்கு நேர் மோதியதில் ஓட்டுநர்கள் உள்ளிட்ட 6 பேர்உயிரிழந்தனர். மேலும், மீட்புப் பணியில் இருந்த தலைமைக் காவலர் மாரடைப்பால் உயிரிழந்தார்.பெங்களூருவில் இருந்து…
Read More » -
சேலம்–பல கோடி நகை, பணத்துடன் நகைக்கடை அதிபர் மாயம்…..
சேலம் உள்பட 11 இடங்களில் கடை நடத்தி கோடிக்கணக்கான நகை, பணத்துடன் நகைக்கடை அதிபர் மாயமானதால் சீட்டு பணம் கட்டிய ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.சேலம் வீராணம் வலசையூர் பகுதியை…
Read More » -
கேரளா கோர்ட்—தமிழக சிறுமியை தத்தெடுத்து பலாத்காரம்109 வருடம் சிறை
l கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்தவர் தாமஸ் சாமுவேல் (62). ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவருக்கு மனைவி உண்டு. ஆனால் குழந்தைகள் கிடையாது. இந்நிலையில் இரு…
Read More » -
தேனி-தீபாவளிமுன்னிட்டுதூய்மை பணியாளருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது
தேனிமாவட்டம் 11/11/2023 போடி நகராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நகர மன்ற தலைவி இராஜ ராஜேஸ்வரி தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்புகள் வழங்கினார் மற்றும் நகர் மன்ற…
Read More » -
போடியில் பாதசாரி, சிறு வியாபாரிகளுக்கு போக்குவரத்து மாற்றி அமைப்பு.
தேனிமாவட்டம் 11/11/2023 போடியில் தீபாவளி பண்டிகைக்கு பாதைசாரி, சிறு வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்ய காமராஜ் சாலையை பொது மக்களுக்கு இடையூறின்றி போக்குவரத்து மாற்றி அமைத்து போடி நகர…
Read More » -
கே.எஸ்.அழகிரி–அண்ணாமலை பேச்சுமக்களவைத் தேர்தலில்டெபாசிட் இழக்கஉதவும்…
“சமூக நீதியைப் பாதுகாத்த பெரியாரையும், காமராஜரையும் இழிவுபடுத்துகிற அண்ணாமலையை தமிழ்ச் சமுதாயம் என்றைக்கும் மன்னிக்காது. 2024 மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கவே அண்ணாமலையின் பேச்சுகள்…
Read More » -
ஈரோடு-நேதாஜிகாய்கறிச் சந்தைபழைய இடத்துக்கு திரும்புமா..?
ஈரோடு வஉசி மைதானத்தில் செயல்படும் நேதாஜி காய்கறிச்சந்தை வளாகம், மழைக் காலங்களில் சேறும், சகதியுமாக மாறி விடுவதால், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். காய்கறிச்சந்தையை மீண்டும் ஆர்.கே.வி.சாலைக்கே…
Read More » -
காவல் துறை-ஒதுக்கப்பட் இடங்களில்வாகனங்களை நிறுத்த வேண்டும்
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான தி.நகர், புரசைவாக்கம், எம்.சி ரோடு வண்ணாரப்பேட்டை மற்றும்கோயம்பேடு போன்ற இடங்களில் மக்களுக்கு என்றுதனியாக ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் வாகனங்களைநிறுத்தவேண்டும்எனபோக்கு வரத்துகாவல்துறைதெரிவித்துள்ளது.இது …
Read More » -
தேனி-கம்பம்-டிராக்டர், தனியார் பேருந்து விபத்து.
தேனிமாவட்டம் 08/11/2023 பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் கம்பம் செல்லும் மெயின் சாலையில் டிராக்டர் தனியார் பேருந்து விபத்து இந்த விபத்தில் பேரூந்தில் பயணித்த பயணிகளுக்கு யாருக்கும் பாதிப்பும் இல்லை…
Read More »