Month: October 2023
-
திருவள்ளூர்- ஆவின் பால் டேங்கர் லாரி கவிழ்ந்து….?
. திருவள்ளூர் அருகே ஆவின் பால் டேங்கர் லாரி கவிழ்ந்து, 3,500 லிட்டர் பால் சாலையோர பள்ளத்தில் ஆறாக ஓடி வீணானது.செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் பால் குளிரூட்டும் நிலையத்திலிருந்து,…
Read More » -
சந்திரபாபு நாயுடு மனு ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
சந்திரபாபு நாயுடு மனுவுக்கு பதில் அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு…
Read More » -
முதல்வர் –குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை பெற்றுத்தந்தால்தான் மக்களுக்கு காவலர்கள் மீது நம்பிக்கை வரும்
காவல்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவது அவசியம்; குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை பெற்றுத்தந்தால்தான் மக்களுக்கு காவலர்கள் மீது நம்பிக்கை வரும் என காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில்…
Read More » -
ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை நின்ற காவலர்கள் மீது வழக்கு.
சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். பத்து ரூபாய் இயக்கத்தைச் சேர்ந்த அருண்குமார் அதே பகுதியில் உள்ள ஏரியின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கடந்த…
Read More » -
தேனி-நாடு தழுவிய கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மாலை 5.30 மணியளவில் சிஐடியு, ஏஐடியூசி ,மற்றும் எல்பி இதர தொழிற்சங்க அணியினர் நாடு தழுவிய…
Read More » -
டெல்லியையே மிரட்டிய அண்ணாமலை-(மக்களின்நினைவிற்க்கு)
பெண் பத்திரிகையாளரிடம் கடுமையாக பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர்அண்ணாமலை குறித்து டெல்லி இந்திய பிரஸ் கவுன்சிலிடமே புகார் அளித்து இருப்பதாக மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துஉள்ளது.இதுகுறித்து அந்த…
Read More » -
டெல்லியையே மிரட்டிய அண்ணாமலை….?
பெண் பத்திரிகையாளரிடம் கடுமையாக பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து டெல்லி இந்திய பிரஸ் கவுன்சிலிடமே புகார் அளித்து இருப்பதாக மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்து…
Read More » -
தேனி- போக்குவரத்து காவல் அதிகாரிகள்நடவடிக்கைஎடுக்க தயங்குவது ஏன்.?
தேனி மாவட்டம் தேனி பெரியகுளம் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக சாலைகளில் பணம் நிரப்புகின்ற வாகனங்களை நிறுத்தி வைத்துக்கொண்டு பாதசாரிகள் நடப்பதற்கு இடையூறாக அடிக்கடி…
Read More » -
விருதுநகர்-கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி செயலர் ரவுடிதனம்…?
.காந்திஜெயந்தியையொட்டி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சியில் உள்ள கங்காகுளம் பாப்பாத்தி அம்மன் கோயில் வளாகத்தில் கிராம சபைக் கூட்டம்நேற்று நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ்(அதிமுக)தலைமைவகித்தார்.இந்த…
Read More » -
தேனி-போடிஅதிமுக சார்பில் காந்திக்கு மாலை அணிவிப்பு.
அதிமுக சார்பில் காந்திக்கு மாலை அணிவிப்பு தேனிமாவட்டம் 02/10/2023 போடி அதிமுக நகர கழக சார்பில் கே.சேதுராம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், உடன் கழக…
Read More » -
கடலூர்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தரங்கம்-செய்தி
கடலூர்மாவட்டம் சிதம்பரம் வட்டம் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓபிஎஸ் அணியினர் சிதம்பரம் வண்டி கேட் உள்ள…
Read More » -
பாரதப் பிரதமர்வேண்டுகோள்அதன்படிதூய்மைப்படுத்தும்பணி-செய்தி
காந்தி ஜெயந்தி அன்று பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பொது இடங்களை ஒன்று கூடி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என பாரதப் பிரதமர். நரேந்திர மோடி …
Read More » -
தேனி -இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உத்தமபாளையம் வட்டம்-செய்தி
GreetingsfromIndianRedCrossSociety,TheniDistrict..இன்று இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டிஉத்தமபாளையம் வட்டம் ஒருங்கிணைப்பில் தேனி பனை நடவு 2023 இணைந்து பண்ணைபுரம் சங்கப்பன் குளத்தில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது, களப்பணியை…
Read More » -
M.1.மாதவரம் காவல் நிலைய எல்லை பகுதி-அபாயபகுதியா..?
சென்னை GNT பிரதான சாலையில் மூலக்கடை மேம்பால இறக்கத்தில் M.1.மாதவரம் காவல் நிலைய எல்லைக்கு பகுதியில் உட்பட்ட மழைநீர் வெளியேற்றும் பணிக்காக மூன்று மாதங்களுக்கு முன் தோண்ட…
Read More » -
திருவண்ணாமலை திருகோயிலில் நடந்தது என்ன…? சிறப்பு செய்தி
கடந்த சிலமாதங்களாக முக்கிய கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களிடம் காணிக்கை என்ற பெயரில் மிரட்டி பணவசூல்வேட்டைநடைபெறுகிறது. அதை தட்டிகேட்பவரை மிரட்டுவதும் காட்டுமிராண்டிதனமாக அடிப்பதும் தொடருகிறது.…
Read More » -
பகுஜன் சமாஜ் கட்சி ஆலோசனை கூட்டம்-சிறப்பு செய்தி.
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் K.ஆம்ஸ்ட்ராங்அவர்களின் ஆணைக்கிணங்க.. ராணிப்பேட்டை மாவட்டம்_மேல்விஷாரம் நகரம் பகுஜன் சமாஜ் கட்சி ராணிப்பேட்டை மாவட்ட பொதுச் செயலாளர்A.யுவராஜ் BABL அவர்களின்…
Read More » -
அண்ணல்மகாத்மா காந்திக்கு மலர்தூவி மரியாதை .
தேனி மாவட்டம் 02/10/2023 மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில்வைக்கப்பட்டுள்ள அண்ணல் காந்தியடிகளின் திருஉருவ படத்துக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஆ.வி. சஜீவனா.இ.ஆ.ப. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை…
Read More » -
தேனி-கரட்டுப்பட்டியில்-காணொளி காட்சி வாயிலாக கிராம சபை உரை
தேனி மாவட்டம் 02/10/2023 ஆண்டிபட்டி வட்டம் கோவில்பட்டி ஊராட்சி கரட்டுப்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஆ.வி சஜீவனா .இ.ஆ.ப. பார்வையாளர்கள் கலந்து…
Read More » -
தேனி-போடி-காந்தி ஜெயந்தி முன்னிட்டுஅனைத்து செட்டியார்கள் பேரணி.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அனைத்து செட்டியார்கள் சங்க சார்பில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மாணவர்களுக்கு கல்வி பரிசளிப்பு விழா மற்றும் பேரணி நடைபெற்றது இதில் முன்னாள் சட்டமன்ற…
Read More » -
போடியில் சுயம்வரம்-சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் 02/10/2023 போடியில் தாய் ஸ்தலம் தேவாங்கர் நலச்சங்கம் மற்றும் தேவாங்கர் முன்னேற்ற பேரியக்கம் இணைந்து நடத்திய கட்டணம் இல்லாத வரம் தேடும் தேவாங்கர் சங்கமம்…
Read More » -
தேனியில் மாவட்ட ஆட்சியரிடம் இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை
தேனியில் மாவட்ட ஆட்சியரிடம் இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை.! இன்று 2.10.2023 -ம் திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில் தேனி பழைய பேருந்து நிலையம் வருகை புரிந்த…
Read More » -
தமிழ்நாடுசிலம்ப கழகம்- திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள்அறிமுக ம்
தமிழ்நாடு சிலம்ப கழகம் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம் மற்றும்மாவட்டவளர்ச்சி ஆலோசனை கூட்டம் செங்குன்றம் பி. எஸ். ஆர் .திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட…
Read More » -
சென்னை மாநகராட்சி ஆணையருக்குடெங்கு பாதிப்பு….?.
தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளிலேயே மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவர் ராதாகிருஷ்ணன், சுனாமி பாதிப்பு, கும்பகோனம் தீ விபத்து உள்ளிட்ட நேரங்களில் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி…
Read More »