Month: October 2023
-
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக-சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் 07/10/2023 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 31/07/2023 தேனி சின்னமனூர் காவல் நிலையத்தில்தலைமைகாவலராக பணியாற்றிய ராமகிருஷ்ணன் என்பவர் சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.…
Read More » -
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்– ”இண்டியா கூட்டணி பாஜகவுக்கு உண்மையான சவால்”
இண்டியா கூட்டணி பாஜகவுக்கு உண்மையான ஒரு சவால் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர்…
Read More » -
தேனி-பெரியகுளம் சாலையில் சரக்கு வாகனங்கள் செல்வதற்கு கால அட்டவணை .
தேனி மாவட்டம் பெரியகுளம் சாலையில் 07 /10/ 2023 இன்று காலையில் தேனி போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில்பெரியகுளம் சாலையில் சரக்கு வாகனங்கள் செல்வதற்கு கால…
Read More » -
கம்பம் வடக்கு-கேரளமாநிலத்திற்கு கஞ்சாகடத்திய கணேசன்கைது.
தேனி கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக கேரள மாநிலத்திற்கு கஞ்சா கடத்தி செல்வதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லாவண்யா…
Read More » -
ஈரோடு-காங்கிரஸ் கட்சியினர்ஆர்ப்பாட்டம்.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட பொறுப்பப்பாளர் டி.திருச்செல்வம் தலைமை தாங்கினார்.…
Read More » -
அமித்ஷா–இடதுசாரி தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும்
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் மற்றும்பிறஅதிகாரிகளுடன் இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனைநடத்தினார். கூட்டத்தில் பேசிய அவர், “பிரதமர் மோடி தலைமையின்…
Read More » -
100 நாள் வேலை திட்டம் முடங்கும் அபாயம்….?
100நாள்வேலை திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.60,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டதால் எதிர்ப்புகள் எழுந்தன. 2022-23-ம் நிதியாண்டில் ரூ.89,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் 2023-24ம் நிதி ஆண்டில்…
Read More » -
இந்தியாவுக்கு 100-வது பதக்கம்- இந்தியா வெல்வது இதுவே முதல்முறை.
ஆசியவிளையாட்டு போட்டியில் இந்தியா 100-வது பதக்கம் வென்றுள்ளது.இந்தியாவெல்வதுஇதுவே முதல்முறை எனதெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டு மகளிர் கபடிப் போட்டியில்இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. சீன தைபே அணியை 26-24…
Read More » -
பழங்கால கார்கள்- கோவையில் இருந்து ஊட்டிக்கு அணிவகுப்பு.
சென்னையில் உள்ள மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் பழங்கால, பழமையான பாரம்பரியமிக்க கார் மற்றும் பைக்குகளை புதுப்பித்து, காட்சிப்படுத்தி வருகிறது. அதன்படி, ‘கிராண்ட் ஹெரிடேஜ் கார் டிரைவ்…
Read More » -
தேனி-நெகிழிப் பொருள் பறிமுதல்.
நெகிழிப்பொருள்பறிமுதல் தேனிமாவட்டம் 06/10/2023 மேல்சொக்கநாதபுரம் பேரூராட்சி உட்பட வணிகங்களில் நெகிழிப் பொருள் பேரூராட்சி செயல் அலுவலர் பணியளார்கள் ஆய்வு மேற்கொண்டார்கள் சில வணிகங்களில் நெகிழிள் பறிமுதல் செய்தனர்.
Read More » -
வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர். M.S முத்துசாமி, இ.கா.ப., ஆய்வு
(06.10.2023)அன்று இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தை வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர். M.S முத்துசாமி, இ.கா.ப., திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட கூடுதல்…
Read More » -
அரசுசெய்தியின் எதிரொலி….!
.தேனிமாவட்டம் தேனி பங்களா மேட்டில் பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் புதியதாக கட்டப்பட்டு இதுவரை பயன்பாட்டிற்கு வராத பயணியர்நிழற்குடையினை,நமதுஅரசுசெய்தியில்அடிக்கடி வெளியிட்டதன் வாயிலாக 06/10/2023 இன்று முதல்…
Read More » -
எடப்பாடி பழனிசாமி–தமிழகத்தில்அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி.
கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு சொல்வதற்கு நாங்கள் என்ன பதில் சொல்ல முடியும் என்றார்.தமிழ்நாட்டு…
Read More » -
மாநகர காவல்துறையில் 8 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்
சென்னை மாநகர காவல்துறையில் 8 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர்உத்தரவு . இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை மடிப்பாக்கம்…
Read More » -
பள்ளம் இல்லாத சாலையா …விரைவில் வருகிறது சட்டம்..?
பள்ளம் இல்லாத சாலை என்பது இந்தியாவில் கனவு போல் இருக்கிறது. புதிதாக சாலை அமைத்த ஒரு மாதத்தில் கூட, மழை காரணமாக சாலைகளில் பள்ளம் அல்லது குழிகள்…
Read More » -
டிபிஐ வளாகத்தில் இருந்தபகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
கல்லூரிச் சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் கடந்த10நாட்களாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் தொடர் உண்ணா விரதம் இருந்து வந்தனர். அவர்களை தொடர்ந்து…
Read More » -
புதுச்சேரி–ஜெகரட்சகன் திமுக எம்.பி-மருத்துவக் கல்லூரியில் I.T
வரி ஏய்ப்புப் புகாரின் பேரில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனின் சென்னை வீடு, சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறும் சூழலில்புதுச்சேரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள்…
Read More » -
அமைச்சர் அன்பில் மகேஷ்–பகுதிநேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக ரூ.2,500 ஊதியம் வழங்கப்படும்.
சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை ஆய்வுசெய்யமூவர்குழுஅமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 3 மாதத்தில் ஆய்வு செய்து மூவர் குழு அரசிடம் அறிக்கை அளிக்கும்.…
Read More » -
தேர்தல் நடக்க உள்ள ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம்
பிரதமர் நரேந்திர மோடி, இன்று ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.காலை 11.15 மணியளவில், ராஜஸ்தானின் ஜோத்பூரில், சாலை, ரயில், விமானப் போக்குவரத்து, சுகாதாரம்…
Read More » -
உச்சநீதிமன்றம்-அமலாக்கத்துறைக்குகண்டனம்.
வரையறுக்கப்பட்ட விதிகளின் படி செயல்படுவதில் அமலாக்கத்துறை தோல்வி அடைந்து விட்டதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்துக்காக மட்டும் ஒருவரை அமலாக்கத்துறை கைது செய்ய…
Read More » -
எடப்பாடி பழனிசாமி-பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை…!
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் புதிய நலத்திட்ட பணிகளை தொடங்கிவைத்த பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,கூட்டணி முறிவில் உறுதியாக உள்ளோம்:பாஜகவுடன்…
Read More » -
உழைக்கும் மக்களை இழிவுப்படுத்துவதுதான் சனாதனமா…?
நந்தனார் பிறந்த ஊரில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த 200 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில்பூணூல்அணிவிக்கப்பட்டிருக்கிறது. ஆளுநரின் நடவடிக்கைக்கு கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் கண்டனங்களை…
Read More » -
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் அதிரடி பதவி நீக்கம்.
அமெரிக்கா அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். குடியரசு கட்சியை சேர்ந்த அமெரிக்க…
Read More »