Month: September 2023
-
மதுரை–பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் விழா….
பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் விழாவில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பா. நீதிபதி…
Read More » -
திருவள்ளூர்மாவட்டம்நாரவாரிகுப்பம்பேரூராட்சிகவனிப்பார்களா..?
தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம்நாரவாரிகுப்பம்பேரூராட்சி பகுதியில் சோத்துப்பாக்கம் சாலை தீயணைப்பு நிலையம் அருகில் உழவர் சந்தை2010ல்…
Read More » -
தேனி– வட்டாரபோக்குவரத்து ஆணையஅலுவலகத்தில் நடப்பது என்ன..?
RTOசம்பத்தப்பட்டவேலைகள் எல்லாம் ஆன்லைனில் என்று சொல்லும் தமிழக அரசின் விளம்பரம், பலகையோடு மட்டுமே நிற்கிறது. எதுவும் நடைமுறையில் இல்லை. மாநில அரசிற்கு அசிங்கம் ஏற்படவேண்டும் என்ற அடிப்படையிலேயே…
Read More » -
அண்ணாமலை–உடனடியாகஆவின் பால் பொருள்கள் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
ஆவின்பால்பொருள்கள்விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர்…
Read More » -
செங்குன்றம் சரக காவல் எல்லையில்அதிரடி ரவுடிகள் வேட்டை
செங்குன்றம் காவல் மாவட்டம் சார்பில் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் திடீர் ரவுடி வேட்டை நடைபெற்றது.இந்த வேட்டையின்போது16 பேர் பிடிபட்டனர் எனவும் பழைய ரவுடிகள் மற்றும்…
Read More » -
கடலூர்-புவனகிரி வட்டம்-புமுட்லுரில் எலக்ட்ரிக்கல்கடைதீ
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் புமுட்லுரில் எலக்ட்ரிக்கல்கடையைநடத்திவரும்.குணசேகர்s/oஜானகிராமன் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் கடை நடத்தி வருகிறார் இரவு 11 மணி அளவில் கடையின் கூரை உள்ளே…
Read More » -
கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி.
கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலானோர் சளி, காய்ச்சலால் கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களாக…
Read More » -
சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் டாக்டர்பாலியல் சில்மிஷம்
திருப்பத்தூர் போஸ்கோ நகரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவருக்கு நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக அனுமந்த உபவாச நகரில் இயங்கி…
Read More » -
தேனி மாவட்டம்–மக்கள் தொடர்பு திட்ட முகாம்– செய்தி
தேனி மாவட்டம் 13/09/2023 காட்டுநாயக்கன்பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது இதில் தேனிமாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி.ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப. அரசின்நலத்திட்டஉதவிகளைபயனாளிகளுக்கு வழங்கினார் உடன் தேனி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்…
Read More » -
தேனி–அதிமுகஆலோசனை கூட்டம்.
அதிமுகஆலோசனை கூட்டம் தேனி மாவட்டம் 13/09/2023 போடி நகர பொறுப்பாளர் சேதுராம் தலைமையில் நியூ விஜயா ஹோட்டலில் அண்ணாவின் 115 பிறந்தநாள் விழா மற்றும் எழுச்சி மாநாடு…
Read More » -
தேனி மாவட்டம்–போடிநாயக்கனூர்நகராட்சி–மக்கள்வரி பணம் வீண்..
தேனி மாவட்டம் 13/09/2023 போடிநாயக்கனூர் மின் வாரியம் அலுவலகம் தெரு குடிநீர் குழாய் உடைந்து நீர் தேக்கம் சரி செய்ய நடவடிக்கை ? எடுக்க நகராட்சி நிர்வாகம்…
Read More » -
திருவள்ளூர் மாவட்டஆட்சியாளருக்கு அவப்பெயர்….?
திருவள்ளூர் மாவட்டம் நாராவரி குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட சோத்துப்பாக்கம் சாலை உழவர் சந்தை மற்றும் தீயணைப்பு நிலையம் உள்ள பகுதியில் சாலையில் சாக்கடை நீர் ஓடுகிறது.கலைவாணர் தெருவில் சாக்கடை…
Read More » -
பயணியர் நிழற்குடை ஒப்பந்தத்தில் விடப்பட்டுஉள்ளதா..?
தேனி பங்களாமேட்டில் மதுரை சாலையில் இடதுபுறம் புதியதாக பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு இதுவரை பயன்பாட்டிற்கு வராத நிலையில் இந்த நிழற்குடையில் சமூகவிரோதிகள் படுத்து உறங்கவும், இந்த நிழற்குடையை…
Read More » -
அமலாக்கத்துறை –மணல்கடத்தல் தொடர்பாக 2வதுநாளாக தொடரும் சோதனை !!
புதுக்கோட்டை: மாவட்டம் மணல் ஒப்பந்ததாரரான எஸ்.ராமச்சந்திரன் சம்பந்தப்பட்ட இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. நிஜாம் காலனி பகுதியில் உள்ள அலுவலகம், முகத்துப்பட்டிணத்தில் உள்ள…
Read More » -
லிபியா நாட்டைத் தாக்கிய டேனியல் புயலால் பேரழிவு…
புயல், மழை காரணமாக லிபியா நாட்டில் 5,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10,000-ம்மேற்பட்டோரைகாணவில்லை.மத்திய தரைக்கடலில் உருவான டேனியல் புயல் லிபியாவை தாக்கியது. இதனால், கிழக்கு லிபியாவின் பல…
Read More » -
அதிமுகEX.MLA சத்யாஆரம்பத்தில் சைக்கிள் கடை.இப்போ16 கோடி சொத்து..
அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை 25 பக்கங்களில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. சத்யா மீது ஊழல் தடுப்புச்சட்டத்தின்கீழ்லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.…
Read More » -
தேனி-சர்பலிங்கேஸ்வரர்ஆலய- சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் தேனி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள சர்பலிங்கேஸ்வரர் ஆலயத்தில் 12/09/2023 இன்று மாலை மங்களவார பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் மற்றும் சிறப்பு…
Read More » -
ஜி20 மாநாடு ‘கணக்கு–ஒதுக்கியது ரூ.990 கோடி; செலவானது ரூ.4100 கோடியா…?
டெல்லியில் நடைபெற்ற ஜி 20 மாநாடு வரலாறு படைத்துவிட்டது’ என்று பெருமையுடன் கூறினார் பிரதமர் மோடி. ஆனால், மாநாடு முடிவடைந்த மறுநாளே, மாநாட்டுக்கான செலவு குறித்து பெரும்…
Read More » -
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழுவின்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் தேனி மதுரை சாலையில் கனரா வங்கி முன்பாக 12/09/2023 இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழுவின் சார்பில் விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா…
Read More » -
புதுச்சேரி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 19-ந்தேதி முதல் ஆய்வு..
காரைக்கால் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்வது குறித்து அரசியல் கட்சியினருடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தல்வருகிற 2024-ல் நடைபெற உள்ள…
Read More » -
வருகிற 16-ந் தேதி முதல் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கம்
வருகிற 16-ந் தேதி முதல் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது. ஊட்டி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில்…
Read More » -
முதல்-மந்திரி சித்தராமையா- தமிழகம் தேவையற்ற தொல்லை தருகிறது .
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் குறித்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியதாவது:- காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு தேவையற்ற தொல்லை தருகிறது. காவிரி ஆற்றின்…
Read More » -
பாஜக அண்ணாமலை-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு பரிசுத்தொகை அறிவித்தது தவறு
. மதுரை விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:- எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சனாதனத்தை எதிர்ப்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி வருகிறார்.…
Read More »