Month: September 2023
-
தேனி மாவட்டஅதிகாரிகள் மவுனம் சாதிப்பது ஏன்..? WHY NOT..?
தேனி மாவட்டம் மற்றும் தேனி மாவட்டத்தை சுற்றியுள்ள அனைத்து ஊர்களிலும் குறிப்பாக அரசு செய்தியில் விஷத்தை அமோக வியாபாரம் செய்து வருவதை வெளியிட்டதன் மூலம் இன்று அனைத்துப்பகுதிகளிளும்…
Read More » -
ஆந்திரஎம்.எல்.ஏ.பாலகிருஷ்ணாவை எச்சரித்த சபாநாயகர்.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்துஆந்திரப்பிரதேசசட்டப்பேரவை யில் நடந்த அமளியின்போது, நடிகரும் எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா தொடையை தட்டி, மீசையை முறுக்கி ஆளும்கட்சியினருக்குசவால்விடுத்துள்ளார். அவரின் இந்தச் செயலை சபாநாயகர்…
Read More » -
சுருளியாறு சத்திரப்பட்டி அணைக்கட்டு ஆட்சியர் ஆய்வு..
தேனி மாவட்டம் 21/09/2023 சுருளியாறு சத்திரப்பட்டி அனைக்கட்டு புனரமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவுற்று அதன் மூலம் பாசனம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி.ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் உலக…
Read More » -
தேனி–போடிநாயக்கனூரில்அண்ணா பிறந்தநாள் விழா.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அதிமுக சட்டமன்ற தொகுதியின் சார்பாக நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் விழா மற்றும் மதுரையில் நடைபெற்ற கழக வீர…
Read More » -
வாலாஜா ஊராட்சி ஒன்றியம்-செய்தி
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி (20.09.2023) அன்று வாலாஜா ஊராட்சி ஒன்றியம் திருப்பாற்கடல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.27…
Read More » -
தேனி–கோ-ஆப்டெக்ஸ் விற்பனைஆட்சித்தலைவர்துவக்கி வைத்தார்.
21/09/2023 தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் , தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி…
Read More » -
தேனி–நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு ஆய்வு.
தேனி மாவட்டம் 20/09/2023 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குசெயல்பாடுகள் குறித்துமாவட்டஆட்சித்தலைவர்.திருமதி .ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப.நுகர்பொருள்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
Read More » -
தேனி-அரசு துணை சுகாதார நிலையம் ஆய்வு.
தேனி மாவட்டம் 20/09/2023 பழனிச்செட்டி பட்டி பேரூராட்சி அரசு துணை சுகாதாரநிலையம்செயல்பாடுகள்குறித்து மாவட்டஆட்சித்தலைவர்திருமதி.ஆ.வி. சஜீவனா.இ.ஆ.ப. ஆய்வு மேற்கொண்டார்.
Read More » -
வானதி சீனிவாசன்–அதிமுக-பாஜ கூட்டணி பிரச்னை விரைவில் தீரும்.
கோவையில் பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ நேற்று அளித்த பேட்டி: பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும்.…
Read More » -
அக்டோபர் 9-ந் தேதி தமிழக சட்டசபைகூடுகிறது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 21-ந் தேதி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து சட்டசபை நிகழ்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன…
Read More » -
கோவை-உயர் அழுத்த மின்கம்பியை கொண்டு செல்ல எதிர்ப்பு.
கோயம்புத்தூர் கணபதி வெங்கடேசபுரத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த பகுதி வழியாக அண்ணாநகர் பகுதிக்கு உயர்அழுத்த மின்கம்பி மூலம் மின்சாரம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக…
Read More » -
துரித உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி, மீன் உணவுகள்..?
திருவண்ணாமலை செய்யாறு செய்யாறில் துரித உணவகங்களில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கெட்டுப்போன இறைச்சி, மீன் உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன. நாமக்கல்லில் உள்ள தனியார் உணவகத்தில்வாங்கிய…
Read More » -
ராகுல்காந்தி–மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள்?
. புதுடெல்லி, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக மக்களவையில் ராகுல்காந்தி எம்.பி., பேசியதாவது:- மகளிர் இட ஒதுக்கீடு மசோதா முழுமை பெறாமல் உள்ளது. பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்…
Read More » -
அமித்ஷா-பாஜக ஆட்சியில்மகளிர் இடஒதுக்கீடு மசோதாமுழுமைபெறுகிறது
. புதுடெல்லி, மக்களவையில் மகளிர் ஒடஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:- மகளிருக்கு அதிகாரமளிக்கும் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளது. மகளிர் இடஒதுக்கீடு…
Read More » -
சென்னை விமான நிலையத்தில் 20 சுங்க இலாகா அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் 186 பயணிகளில் சுமார் 113…
Read More » -
புதுவை சட்டசபைஇன்று கூடுகிறது
புதுவை சட்டசபைஇன்று கூடும் நிலையில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 10 சதவீத இடஒதுக்கீடு புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடந்தது.…
Read More » -
தேனி-போடி-இந்து முன்னணி சார்பில் விநாயகர்சதுர்த்தி ஊர்வலம்.
தேனி மாவட்டம்19/09/2023 போடிநாயக்கனூரில்இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது தலைமை பி.சி. பாண்டியன். பாரதி ஜனதா கட்சி மாவட்ட தலைவர் .போடி ஜமீன்தார் வடமலை…
Read More » -
தேனி–மாவட்ட திட்ட குழு கூட்டம்.–செய்தி
தேனி மாவட்டம் 19/09/2023 தேனியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட திட்ட குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்.திருமதி.ஆ.வி. சஜீவனா.இ.ஆ.ப. மாவட்ட ஊராட்சி குழு…
Read More » -
பண்ருட்டி–பாஜ நிர்வாகி ஆக்கிரமித்த ரூ.100 கோடி நிலம் மீட்பு
கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகர், வடகைலாசம், குருலட்சுமி அம்மாள் அறக்கட்டளைக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 80 சென்ட் வணிக மனை மற்றும் கட்டிடங்கள் பண்ருட்டி பாஜ…
Read More » -
ஐகோர்ட்டு-இந்து தர்மத்துடன் வாழ்பவர்களுக்கு சனாதனம் என்பது கடமை
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி தெரிவித்த கருத்துகளால், நாடு முழுவதும் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்தநிலையில், தி.மு.க., முன்னாள் தலைவர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவாரூரில் உள்ள…
Read More » -
கார்கே-அரசியலமைப்பின்மதிப்பும், நாடாளுமன்ற மரபும்காக்க உறுதி.
அரசியலமைப்பின் மதிப்புகள், நாடாளுமன்ற மரபுகளையும் காக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளிக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சிகளின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.…
Read More » -
தேனி மாவட்டம்–வங்கிகளில் பெண்கள் கூட்டம்அலைமோதியது.
தேனி மாவட்டம் 19/09/2023 போடிநாயக்கனூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தமிழக அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற பெண்கள் கூட்டம்.
Read More » -
தேனி-விஷத்தை விலைக்கு விற்க்கும் வியாபாரிகள்மீதுநடவடிக்கை…?
தேனி மற்றும் தேனியைசுற்றியுள்ள பகுதிகளிலும் பாஸ்ட் புட் என்ற பெயரில் மக்களை மெகா ஏமாற்றும் வேலைகள் நடைபெற்று வருகிறது….. காளான் கிரேவி என்ற பெயரில் காளானே பயன்படுத்தாமல்…
Read More » -
தேனி மாவட்டம்-விநாயகர் சதுர்த்தி—செய்தி.
தேனி மாவட்டம் தேனியிலும், மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப் பட்டிருந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் 19/09/2023 இன்று மாலையில் விசர்ஜனம் செய்வதற்காக தேனி…
Read More » -
தகுதிநீக்க விவகாரம்-மகாராஷ்டிரா சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பிற சிவசேனா எம்எல்ஏக்கள் மீதானதகுதிநீக்க விவகாரத்தில்முடிவெடுக்ககாலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகருக்கு உத்தரவிட்டுள்ளது.மேலும் உச்ச நீதிமன்றத்தின் மே…
Read More »