Month: August 2023
-
மக்களவை சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு வரமாட்டேன்அதிரடி முடிவு..!
நாடாளுமன்றத்திற்கு வரமாட்டேன் என அதிருப்தியில் உள்ள மக்களவை சபாநாயகர் அறிவித்துள்ளார். மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்…
Read More » -
ஜனாதிபதி– மணிப்பூர் விவகாரத்தில் தலையிட‘இந்தியா’ எம்.பி.க்கள் சந்திப்பு…
மணிப்பூர் விவகாரத்தில் தலையிட வலியுறுத்தி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை சேர்ந்த 31 எம்பிக்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். அப்போது, பிரதமர் மோடி மணிப்பூருக்கு…
Read More » -
புதுவை-இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
புதுவை ரெயின்போ நகர் காமாட்சி அம்மன்கோவில் நில மோசடி தொடர்பாக ஜான்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட பதிவாளராக இருந்த ரமேஷ், தாசில்தாராக இருந்த பாலாஜி ஆகியோரை கைது செய்ய…
Read More » -
தேனி- அரசு மருத்துவக்கல்லூரிமற்றும் மருத்துவமனை புதிய முதல்வர்..
தேனி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வராக பணியாற்றி ய மரு. மீனாட்சிசுந்தரம் லஞ்ச புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் அதே அரசு மருத்துவக்கல்லூரிமற்றும்மருத்துவமனையில் பொது மருத்துவப்படிப்புதுறை…
Read More » -
தேனி- மாற்றுத்திறனாளிக்கானசிறப்புதனியார் வேலை வாய்ப்பு முகாம்.
தேனி மாவட்டம் 02/08/2023 தேனியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைப்பெற்ற மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாமினை பார்வையிட்டு தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு தேர்வு செய்யப்பட்ட…
Read More » -
கரூரில் மீண்டும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை…
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவருக்கு சொந்தமான 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால்…
Read More » -
அரியானா வன்முறை-டெல்லி, உ.பி-யில் போலீசார் உஷார்..
அரியானா வன்முறை அண்டை மாநிலங்களுக்கு பரவுதால் டெல்லி, உத்தரபிரதேச போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அரியானா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் குர்கிராம் மாவட்டத்தில் தொடங்கிய புனித…
Read More » -
அக்டோபர் முதல்போட்கிளப் முதல் கோடம்பாக்கம் வரை பணி தொடங்கும்.
700 மெட்ரிக் டன் எடையுள்ள இயந்திரம் தனித்தனி பாகமாக பிரித்து தியாகராயர் நகர் பனகல் பார்க் கொண்டு வரப்பட்டு ஆகஸ்ட் மாதம் பணி தொடங்கும் என மெட்ரோ…
Read More » -
தேனியில்திடீரெனசாலை போடும் பணிகள் (ஆமை முயல் )ஆகிவிட்டது….!
தேனி மாவட்டம் தேனியில் பல நாட்களாக நகருக்குள் உள்ள சாலகளை புதிய தார்ச்சாலை கள் போடுவதற்காக பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருந்தது. திடீரென என்ன…
Read More » -
தேனி–மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஆ. வி. சஜீவனா இ. ஆ. ப. சிறப்பு செய்தி
தேனியில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஆ. வி. சஜீவனா இ. ஆ. ப. அவர்கள் ஆய்வு செய்தார்..(.News 2 )…
Read More » -
மெட்ரோ ரயில்கள் கொள்முதல்செய்ய திட்டம்…..
28 ரயில் தொடர்களை பன்னாட் நிதி பெற்று கொள்முதல் செய்ய முடிவு செய்யபட்டுள்ளது. சென்னையில் இதுவரை 4 பெட்டிகளுடன் மெட்ரோ ரயில் இயக்கப்படும் நிலையில் 2028-ல் 6…
Read More » -
தேனி மாவட்ட போக்குவரத்து காவல் துறை நடவடிக்கை எடுப்பார்களா..why not..?
தேனி மாவட்டம் தேனி பங்களாமேடு – பாரஸ்ட் ரோடு சந்திப்பில் இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு கால்முறிந்தது… இந்த சந்திப்பில் போக்குவரத்து போலீசார் முறையாக நின்று போக்குவரத்தை…
Read More » -
புதுவை–போதைப்பொருள் எதிர்ப்புவிழிப்புணர்வுஊர்வலம்.
புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் போதைப்பொருள் மற்றும் புகையிலை எதிர்ப்பு, நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கல்லூரி வளாகத்தில்…
Read More » -
கொளத்தூர் ரெட்டேரி–புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நீர் பகிர்மான நிலையம் கொளத்தூர்-ரெட்டேரி 200 அடி சாலையில் அமைந்துள்ளது. இங்கு ரூ.21 கோடியே 39 லட்சம்…
Read More » -
டிடிவி . தினகரன்–மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…
. தேனி மாவட்டம் தேனி பங்களாமேட்டில் இன்று 01/08/2023 காலை 11.45 மணியளவில் அஇஅதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி…
Read More » -
சின்னாண்டி குப்பம்–கொலை வெறிதாக்குதல் நடத்திய ரவிச்சந்திரன் மீது வழக்குபதிவு.
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் அறமொழிதேவன் ஊராட்சியில் சின்னாண்டி குப்பம் பர்கத் அலிக்கு சொந்தமான இடத்தில் மீன் வளர்ப்பதற்காக நாடியம்மன் கோயிலை சேர்ந்த ரவிச்சந்திரன்/s/o சுந்தரமூர்த்தி அவர்களுக்கு மீன் வளர்ப்பதற்காக…
Read More » -
திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி—பயணிகள் கடும் அவதி !!
திருச்சி : திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஒவ்வொரு ரயிலாக அனுமதிக்கப்படுகிறது.திருச்சியில் தண்டவாள சீரமைப்பு பணி காரணமாக 20க்கும் மேற்பட்ட ரயில்கள்…
Read More » -
ஆடி தேரோட்டம் அழகர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அழகர் கோவிலில் ஆடி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மதுரை, 108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த…
Read More » -
வர்த்தக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர்விலை இன்று 92.50 ரூபாய்குறைந்துள்ளது
சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் 1,944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று 92.50 ரூபாய் குறைந்துள்ளது.…
Read More » -
ஆகஸ்ட் 1-தேசிய காகித தின விழிப்புணர்வு பேரணி..
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 1-ந்தேதி தேசிய காகித தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தேசிய காகித தினத்தை முன்னிட்டு, சென்னை காகித வியாபாரிகள் சங்கம் சார்பில் மெரினா…
Read More »