Month: August 2023
-
தேனி சிவராம் நகர் – கலைஞர் மகளிர் உரிமை…….
தேனி மாவட்டம் தேனி சிவராம் நகரில் உள்ள காமராஜர் பாலர் பள்ளியில் இன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை படிவங்கள் பெறுகின்ற நிகழ்வு………………………….. தேனி மாவட்ட…
Read More » -
தேனி–தமிழக டிரைவர்களை கேரளாகுண்டர்கள்தாக்குதல்–காவல்துறை நடவடிக்கை…?
தேனி மாவட்டம் கம்பம் அருகில்உள்ள கம்பம்மெட்டின் அருகே இன்று காலை தமிழக டிரைவர்களை கேரளா குண்டர்கள் பணிகளுக்கு செல்ல விடாமல் தாக்குதல் நடத்திய நிகழ்வு….தமிழக காவல்துறை மற்றும்…
Read More » -
பரங்கிப்பேட்டை–இளைஞர்கள் கைபந்து போட்டி–சிறப்பு செய்தி
பரங்கிப்பேட்டை ஒன்றியம் பு.முட்லூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளி உருது அதன் அருகில் உள்ள மைதானத்தில் இளைஞர்கள் சார்பில் இரவு பகல் ஆட்டமாக கைபந்து போட்டி…
Read More » -
புளியந்தோப்பு– நவீன ஆட்டுத்தொட்டிஇறைச்சி கூடத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் ஆட்டுத்தொட்டி எனப்படும் ஆடு மற்றும் மாடுகளை இறைச்சிக்காக அறுத்து விற்பனை செய்யும் மாபெரும் நவீன இறைச்சி கூடம் உள்ளது. மாநகராட்சிக்கு…
Read More » -
திருவள்ளூர்கலெக்டர்–திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்தில்ஆய்வு
திருவள்ளூர் போலீஸ் நிலையங்களில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியாக செயல்படுகிறதா மற்றும் அவற்றின் எண்ணிக்கை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை மாநில அளவிலான மேற்பார்வை…
Read More » -
தேனி–மாவட்ட அளவிலானசதுரங்க போட்டி….சிறப்புசெய்தி.
தேனி மாவட்டம் 06/08/2023 ஆண்டிபட்டி சிலம்பு திருமண மஹாலில் சுப்ரீம் செஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது இப்போட்டியை ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவி…
Read More » -
தேனி-கலைஞர் மகளிர் உரிமைத் தொகை படிவங்கள் பெறும் முகாம்..
தேனி மாவட்டம் தேனி பாரஸ்ட் ரோட்டில் உள்ள பாலர் பள்ளியில் இன்று 06/08/2023 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை படிவங்கள் பெறும் முகாம் நடைபெறும் நிகழ்வு…………………………. தேனி…
Read More » -
தேனி–பெரியகுளம்-இது கொலையா … அல்லது தற்கொலையா…?
. இன்றுதேனிமாவட்டம்பெரியகுளம்கும்பக்கரை சாலையிலுள்ள காந்தி நகரைச் சேர்ந்த இவ்விருவரும் மரத்தில் சடலமாக தொங்கும் காட்சி, இது கொலையா ? அல்லது தற்கொலையா என்று தெரியவில்லை, முற்போக்கு இயக்கங்களும்,…
Read More » -
புளியந்தோப்பு பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர்..
சென்னை புளியந்தோப்பு, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, கே.எம்.கார்டன் சந்திப்பு அருகே மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கழிவுநீர் நிலையத்திற்கு செல்லும் கழிவுநீர் குழாயில்…
Read More » -
SDPI தென் சென்னை தெற்கு மாவட்டம்–ஸ்டெர்லை ட் ஆலைஎதிர்ப்பு.
ஸ்டெர்லைட் ஆலை முதலாளி அனில் அகர்வாலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் நாளை சென்னையில் மாபெரும் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம்…
Read More » -
திருமதி .ஆ .வி.சஜீவான.இ.ஆ.ப–.மகளிர் உரிமைத் தொகைபதிவுபார்வையிட்டார்.
தேனி மாவட்டம் 05/08/2023 ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் திம்மரசநாயக்கனூர் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் இரண்டாம் கட்டமாக மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும்…
Read More » -
ஜனாதிபதி திரவுபதி முர்மு–சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா
சென்னை, ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். முதுமலை யானைகள் முகாமை பார்வையிட்ட அவர், ஆஸ்கார் விருது பெற்ற படத்தில் நடித்த…
Read More » -
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி-சாதாரண மனிதருக்கும் நீதி கிடைக்க வேண்டும்
சேலம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் ரூ.59.43 கோடி மதிப்பில் புதிதாக 16 நீதிமன்ற கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை…
Read More » -
வடுகபட்டி-கவிப்பேரரசு வைரமுத்து கல்வி அறக்கட்டளை…செய்தி
தேனி மாவட்டம் 04/08/2023 வடுகபட்டியில் கவிப்பேரரசு வைரமுத்து கல்வி அறக்கட்டளை கல்வி உதவித் தொகை விழா இவ்விழா வடுகபட்டி பேரூராட்சி கலையரங்கத்தில் நடைப்பெற்றது இந்த விழாவில்…
Read More » -
தேனி–திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் நாள்
தேனி மாவட்டம் 04/08/2023 தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டயரங்கில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆ. வி. சஜீவனா…
Read More » -
துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல்…மாநிலம் ஆகுமா புதுச்சேரி…?
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை தனிமாநிலமாக மாற்ற வேண்டும்…
Read More » -
ராகுல் காந்தி–சுப்ரீம் கோர்ட்டு பாஜக மமதைக்கு அணைபோட்டுள்ளது…..
பாஜக தன்னுடைய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கட்சிகளை முடக்கும் விதத்தில் ஜனநாயகத்தின் அனைத்து அம்சங்களையும் சீர்குலைக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது…
Read More » -
சுப்ரீம் கோர்ட்டு–ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை
புதுடெல்லி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது ‘மோடி’ பெயர் தொடர்பாக கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து…
Read More » -
எண்ணூர்– கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு….
சென்னை எண்ணூரை சுற்றி நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரகுப்பம், சிவன்படைவீதி குப்பம், காட்டுக்குப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம் ஆகிய 8 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார்…
Read More » -
தேனி–மெய்வழி மக்கள் இயக்கம் – மெய்வழி சட்ட மையம்–கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் தேனி பங்களாமேட்டில் பயணியர் மாளிகை முன்பு இன்று மாலை 5.10 மணியளவில் மெய்வழி மக்கள் இயக்கம் – மெய்வழி சட்ட மையம் சார்பாக மணிப்பூர்…
Read More » -
புதுவை–இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்….
புதுவை தேங்காய்திட்டில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் சாலைகளில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. சுத்தமான குடிநீரும் வினியோகம்…
Read More » -
கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு…..
சென்னை கோயம்பேடு, தூத்துக்குடியை சேர்ந்தவர் பரிசுத்த இமானுவேல். இவருடைய மனைவி ஜெபா. இவர் கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர்…
Read More » -
போரூர்–தமிழ்நாடு சிலம்ப கழக ஆலோசனைக் கூட்டம்.
தமிழ்நாடு சிலம்ப கழக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது! தமிழ்நாடு சிலம்ப கழகத்தின் ஆலோசனை கூட்டம் போரூர் அருகே மௌலிவாக்கத்தில் உள்ள எஸ். வி. எஸ். தங்கும் விடுதி…
Read More » -
செங்குன்றம் — கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி…
செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும்…
Read More » -
ராணுவம்–முதல்-அமைச்சர் டுவிட்டர் பதிவு நீக்கம்..
தமிழகத்தைச் சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றதாக ராணுவத்தின் வடக்கு தலைமையகம் டுவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தது. அந்த டுவிட்டர் பதிவை மறுபகிர்வு…
Read More »