Month: July 2023
-
தேனி மாவட்ட சிறப்பு செய்தி
வருகின்ற வெள்ளிக்கிழமை (14/07/2023) மதியம் 3 மணிக்கு கோயம்புத்தூர் ரயில் நிலையம், SBI பேங்க் எதிராக உள்ள RHR ஹோட்டல் தாய் இன்டர்நேஷனலில் தேனி மாவட்டத்திற்கு கோவையில்…
Read More » -
கம்பம்–காமராஜர் பிறந்த நாள் விழா…
வருகின்ற 15/07/2023 அன்று மாலை 5.00 மணியளவில் கம்பம் காமராஜர் சிலை அருகே காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது… தேனி மாவட்ட…
Read More » -
தேனி– திராவிடர் கழக இளைஞரணிகண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோவதைக் கண்டித்து நாளை 14/07/2023 காலை 10.00 மணியளவில் தேனி பழைய பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தேனி…
Read More » -
புதிய வாக்காளர் பெயர்சேர்க்கைக்குப் பிறகு புகைப்பட அடையாள அட்டை….
இந்தியத் தேர்தல் ஆணையம், ஜனவரி 1-இல் மட்டுமல்லாது. ஏப்ரல் 1, ஜுலை 1. மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று தொடர்ச்சியான தகுதியேற்படுத்தும் நாட்களில் இளைஞர்கள் அவர்களது…
Read More » -
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் தொடர் விபத்துகள் அரசு தடுக்குமா ?
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் கொத்தட்டை ஊராட்சி பேருந்து நிறுத்தத்தில் லாரி கார் நேருக்கு நேர் மோதல் கார் டிரைவர் உடன் பலி மற்றும் நான்கு பேர்…
Read More » -
தேனி–மதச்சார்பற்ற கட்சிகள் ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் 11/07/2023 தேனியில் மதச்சார்பற்ற கட்சிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசு மணிப்பூர் பி.ஜே.பி.அரசை டிஸ்மிஸ் செய்து மாநில அமைதியை ஏற்படுத்தக் கோரி திமுக. காங்கிரஸ். சிபிஐ(எம்)…
Read More » -
வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது……
. டெல்லியில் நேற்று 153 மில்லி மீட்டர் மழை பதிவானது. இது 1982-ம் ஆண்டுக்குப்பின் ஒரே நாளில் பெய்ய அதிகனமழை ஆகும்: “அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ளவோம்”- ராகுல்…
Read More » -
இந்திய காங்கிரஸ் கட்சி சிறுபான்மைத்துறை–செய்தி
தேனி மாவட்டம் கம்பத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைத்துறை மாவட்ட தலைவர் A.M.ராஜா முஹம்மது அவர்கள் தலைமையில் 30-க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் தங்களை காங்கிரஸ் கட்சியில்…
Read More » -
தேனிமாவட்டம்–சிறப்பு செய்தி
தேனிமாவட்டம்09/07/2023கூடலூரில் சக்ஷம் மாற்றுத்திறனாளி நலம் விரும்பும் தேசிய அமைப்பு சார்பில் தலைவர் பாண்டி ஆசிரியர் தலைமையில் செயலாளர் பகவத் முன்னிலையில் இந்த கூட்டம்…
Read More » -
கிறிஸ்துவ மக்கள் கண்டன ஆர்பாட்டம்….
இன்று பகல்3:00மணிக்கு நடந்த கண்டன ஆர்பாட்டம் தண்டையார்பேட்டை
Read More » -
தேனி–இரு சக்கர வாகனம் பழுது பார்த்தல் பயிற்சி..
ஜுலை 19/07/2023 முதல் இலவசமாக இரு சக்கர வாகனம் பழுது பார்த்தல் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் பயன்பெற அழைக்கப்படுகிறது…. தேனி மாவட்ட…
Read More » -
மேயர் பிரியா–சென்னையில்46 அரசு பள்ளிகள்சீரமைக்கப்படும்..
சென்னையில் மிகவும் சேதமடைந்த 46 அரசு பள்ளிகள் கண்டறியப்பட்டு சீரமைக்கப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் சீரமைக்க ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.…
Read More » -
பொது சிவில் சட்டம்–4 ஒன்றிய அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்பு…
பொது சிவில் சட்டம் தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில், 4 ஒன்றிய அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன் அறிவிப்பு…
Read More » -
தேனி–போடி நகரில் நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம்.
தேனி மாவட்டம் 05/07/2023 போடி நகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கொடியை ஏற்றி வைத்து கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது உடன்…
Read More » -
தேனி–தீபம் ஸ்டோர் திறப்பு விழா–சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் அனைப்பட்டியில் தன்னம்பிக்கை மிகுந்த மாற்றுத்திறனாளி தீபம் ஸ்டோர் திறப்பு விழா நடைப்பெற்றது இந்த விழாவில் தூய்மையான பணியாளர்களுக்கு எட்டு பேர்க்கு இலவசமாக சேலைகள் வழங்கப்பட்டது…
Read More » -
அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து கோரிக்கை – சிறப்பு செய்தி
அமைச்சர் தங்கம் தென்னரசு நிதித்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்களை ஊத்துக்கோட்டை A.S.பழனிச்சாமி ,ஆறுமுக மகேஷ், புழல் N.சங்கர், S.ஜெய்சங்கர், R.Vரத்தினசாமி சந்தித்து மருத்துவ சமுதாயத்திற்கு சட்டப்…
Read More » -
ஊரக வளர்ச்சிபணிகளைநேரில் ஆய்வு செய்தார்நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்.
நீலகிரி கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்…
Read More » -
கடலூர் -புவனகிரி வட்டம் பு.முட்லுர்கிராமத்தில் ஆழ்கிணறு அமைக்க தடை.
ஆழ்துளை கிணறு கிராம மக்கள் முற்றுகை கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பு.முட்லுர் கிராமத்தில் ஆழ்கிணறு அமைத்து பரங்கிப்பேட்டை தண்ணீர் எடுத்துச் செல்லுவதற்க்காக குழாய் போடப்பட்டிருக்கும் பொழுது…
Read More » -
சென்னை காவல் ஆணையாளர்–காவலர்கள்பணியில்இருக்கும்போது செல்போனை பயன்படுத்தக் கூடாது.
பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி, காவல்துறை தலைமை இயக்குநர்/படைத் தலைவர் (DGP/HoPF) மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் (COP/GCP)…
Read More » -
ரயில்வே பாதுகாப்பு ஆணையர்-ஒடிசா ரயில் விபத்துக்குமனித தவறே காரணம்…?
கடந்த ஜூன் 2ம் தேதி ஒடிசாவின் பாலாசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நிர்ணயிக்கப்பட்ட மெயின் லைனுக்கு பதிலாக பஹானாக பாஜார் நிலையத்தின் லூப் லைனில் நுழைந்து நின்று…
Read More » -
என்.எச்.எஸ்.ஆர்.சி.–புல்லட் ரெயில் திட்டப்பணிகள் சீரான வேகத்தில்நடைபெறுகிறது,,,,,
மும்பை-ஆமதாபாத் இடையேயான புல்லட் ரெயில் திட்டப்பணிகள் சீரான வேகத்தில நடந்து வருவதாக கட்டுமான நிறுவனம் கூறியுள்ளது. புல்லட் ரெயில் திட்டம் மும்பைக்கும், குஜராத்தின் ஆமதாபாத்துக்கும் இடையே புல்லட்…
Read More » -
டெல்லி-நாடு முழுவதும் அமலாகுகிறதா பொதுசிவில்சட்டம்…?
இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்கள் உள்ளன. திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்தந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப…
Read More » -
மு.க.ஸ்டாலின்–கவர்னர் ஆர்.என்.ரவிக்கு மத்திய அரசு கடிவாளம் போடாவிட்டால்…
கவர்னர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழ்நாடு மக்களின் நலனுடன் கவர்னர் ஆர்.என்.ரவி விளையாடுகிறார். கவர்னர்…
Read More »