Month: July 2023
-
அடாவடிமகன்–81 வயது நிரம்பியமுதியவருக்குஉதவியபோலீஸ் கமிஷனர்…..
சென்னை கோயம்பேடு ஜெயலட்சுமி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். 81 வயது நிரம்பிய முதியவரான இவர், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு ‘இ-மெயில்’ மூலம் உருக்கமான கடிதம்…
Read More » -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்— செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் செயின் ஜூட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 15 காமராஜர் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது ஸ்டேட் பாங்க்…
Read More » -
அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!!
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலை 7 மணி முதல் 7 பேர் கொண்ட…
Read More » -
தேனி–இந்து முன்னணி தெரு முனை ப்பிரச்சாரம்—செய்தி
தேனி மாவட்டம் 16/07/2023 போடியில் இந்து முன்னணி சார்பில் நம்ம சாமி நம்ம கோவில் நாமே பாதுகாப்போம் இந்து முன்னணி தெரு முனை ப்பிரச்சாரம் நடைபெற்றது இதில்…
Read More » -
தேனி–தேவாங்கா முன்னேற்ற பேரியக்கம்–செய்தி
தேனி மாவட்டம் 16/07/2023 பழனிச்செட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல் நிலைப் பள்ளியில் தேவாங்கா முன்னேற்ற பேரியக்கம் நடத்தி மாபெரும் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் மருந்துவ…
Read More » -
கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவத்தின் 19வது நினைவு தினம்….
கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.…
Read More » -
தேனி-ஆண்டி பட்டியில் அரசு மாதிரி–உண்டு உறைவிட ப் பள்ளி..
தேனி மாவட்டம் ஆண்டி பட்டியில் அரசு மாதிரி பள்ளி(உண்டு உறைவிட ப் பள்ளி) மாணவர்கள் சேர்க்கை-அறிமுக கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஆ.…
Read More » -
பாமக தலைவர் அன்புமணி–பொது சிவில் சட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்:
தேச ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் எதிரான பொது சிவில் சட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 22-வது சட்ட ஆணையத்திடம்…
Read More » -
காமராஜரின் 121வது பிறந்த நாள்,-7,740 புத்தகங்களைஅரசின் பொது நூலகங்களுக்கு வழங்கினார்.
காமராஜர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளான இன்று சென்னை, நங்கநல்லூர் நேரு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, தனக்கு…
Read More » -
இன்று,காமராஜர் பிறந்தநாள்—மு.க.ஸ்டாலின் காமராஜரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை.
முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாளான இன்று, கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் இன்று காமராஜர்…
Read More » -
தேனி–சிவயோக நந்தீஸ்வரர் திருவீதியுலா—செய்தி
இன்று 14.07.2023ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அருள்மிகு அறம்தரும் சிவயோக நந்தீஸ்வரர் திருவீதியுலா அல்லிநகரம் ஸ்ரீவரதராஜபெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்டு சென்றது தேனி மாவட்ட…
Read More » -
நீடாமங்கலம்–கலைஞர் நூற்றாண்டு விழா…,தீ தடுப்பு விழிப்புணர்வு…
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நீடாமங்கலம் ஆர் ஆர் பெட்ரோல் பங்க் பகுதியில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு போலி ஒத்திகை…
Read More » -
மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம்–ஒன்றிய அரசு கண்டனம்!!
பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் நேரத்தில் மணிப்பூர் வன்முறையை கண்டித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. பிரான்சில் ட்ராஸ்பேர்க் நகரில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற…
Read More » -
டெல்லியின் முக்கிய சாலைகள் நீரில் மூழ்கியது..,600 ரயில்கள் ரத்து..
. கடந்த இரண்டு நாட்களாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், டெல்லி நகரமே நீரில் மூழ்கியுள்ளது. இன்று காலை வரை நகரின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்திருந்தது.…
Read More » -
சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாய்ந்தது.பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து ..
சந்திரயான் 3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ குழுவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாய்ந்தது. ஆந்திர…
Read More » -
இமாசல பிரதேசத்தில் கனமழையால் பலி-90 பேர்
இமாசல பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் தொடர் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் அதிகரித்து காணப்படுகின்றன. இமாசல பிரதேசத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை 90-ஐ நெருங்கி உள்ளது. கடந்த…
Read More » -
பிரதமர்மோடி–உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் பழமையான மொழி இந்திய மொழி
உலகின் பழமையான மொழி ஒரு இந்திய மொழி என்பதை விட பெரிய பெருமை வேறென்ன இருக்க முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பாரிஸ், பிரான்ஸ்…
Read More » -
தனியார் திரையரங்கில் தேனிஆட்சித்தலைவர்ஆய்வு….
தேனி மாவட்டம் பி. சி. பட்டியில் தனியார் திரையரங்கில் தேனி மாவட்டம் ஆட்சித்தலைவர் திருமதி ஆ. வி. சஜீவனா. இ.ஆ.ப.அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் உடன் செய்தி மக்கள்…
Read More » -
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணம்….
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக இன்று காலை 7 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி செல்லும் அண்ணாமலை பாஜக தலைவர்களை சந்தித்து ஆலோசனை…
Read More » -
அமைச்சர்சேகர்பாபு—கிளாம்பாக்கம் பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும்.
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை…
Read More » -
திருவாரூர்–அதங்குடி பாசன வாய்க்கால் தூர்வாரப்படுமா….?
திருவாரூர் . பாசன வாய்க்கால் கூத்தாநல்லூர் அருகே உள்ள அதங்குடியில் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த பாசன வாய்க்கால் மூலம் கோரையாற்றில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு…
Read More » -
நீடாமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் செயலாளர் கைது
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் நீடாமங்கலம் கீழத்தெருவில் வசித்து வரும் சந்தானராமன்(வயது 53) செயலாளராக பணிபுரிந்து வந்தார். …
Read More » -
முதல்வரின் கவனத்திற்க்கு……
பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ள இந்த புதிய விதிகள் மற்றும் கட்டண உயர்வு பற்றி….. என்னென்ன பிரச்சனைகள் உள்ளன, 1.) மிகப்பெரிய வருவாய் ஏற்படுத்தித் தரக்கூடிய பத்திர பதிவுத்துறையில்…
Read More » -
மலேசிய சிலம்ப கழக தலைவராக டாக்டர்.எம். சுரேஷ் தேர்வு….!
மலேசிய சிலம்ப கழக தேசிய நிர்வாகிகளுக்கான தேர்தல் கோலாலம்பூரில் பிரிக் பீல்ட் சில் உள்ள ஒய். எம். சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தலைவராக போட்டியிட்ட எம்.…
Read More »