Month: June 2023
-
தேனி–போடிநாயக்கனூரில் உலக சுற்றுச்சூழல் தினம்.
தேனிமாவட்டம் 06/06/2023 போடிநாயக்கனூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு போடி நகர் மன்ற தலைவி ராஜராஜேஸ்வரி தலைமையில் நகராட்சி அலுவலர்கள் நகர் மன்ற உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில்…
Read More » -
முதல்வர்உத்தரவு —தேனி போடிநாயக்கனூரில்நல்வாழ்வு மையங்கள்
தேனிமாவட்டம் 06/05/2023 போடிநாயக்கனூரில் நகர்ப்புற ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை உடனுக்குடன் கிடைப்பதை உறுதி செய்யும் திட்டத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க…
Read More » -
தேனி பொதுமக்கள் விருப்பம் நிறைவேற்றுமா…..?
தேனிமாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து மதுரை செல்லும் இரயிலில் பணிக்கு செல்லும் பணியாளர்கள் போடி ஆண்டிபட்டி உசிலம்பட்டி பயனளிக்கும் வகையில் காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம் செல்ல…
Read More » -
திருவாரூர் அருகே கிரீன் நீடா 22ஆவது குறுங்காடு துவக்கம்….
கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, பேரளம் சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா சிறு புலியூர் கிருபா சமுத்திரப் பெருமாள் கோயில் வளாகத்தில்…
Read More » -
அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளேடு—அதானிக்காக மோடிசெய்தது….
வாஷிங்டன் : இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான அதானியின் தொழில் வளர்ச்சிக்காக மோடி அரசு என்னென்ன செய்தது என்ற பட்டியலை அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளேடு குறிப்பிட்டு…
Read More » -
தருமபுரி– முன்னாள் ஆட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…
தருமபுரி முன்னாள் ஆட்சியர் மலர்விழி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 2018…
Read More » -
அமித்ஷா வரும் 11ம் தேதி வேலூர் வருகை…..
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 11ம் தேதி வேலூர் வருகை தருகிறார். வரும் 8-ம் தேதி வரவிருந்த நிலையில், 11ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.வேலுரில் பாஜகவின் 9…
Read More » -
காணவில்லை—-வணிக நிறுவனங்களில், தமிழில் பெயர்ப்பலகைகள்….?
வணிக நிறுவனங்களில், தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பது தொடர்பான நடவடிக்கையில், தொழிலாளர் துறை மெத்தனமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில், தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும்…
Read More » -
கடலூர்-போலீஸ் ஸ்டேஷனில் தற்கொலைக்கு முயன்ற பெண் எஸ்.ஐ.
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் சுகன்யா என்பவர் காவல் உதவி ஆய்வாளராக வேலை செய்து வருகிறார். வழக்கம்போல இன்று பணியில் இருந்தபோது திடீரென சுகன்யா மயங்கி…
Read More » -
கம்பத்தில் காவலாளியை அடித்துகொன்ற அரிசிக் கொம்பன்யானைபிடிபட்டது.
தேனி மாவட்ட மக்களை ஒரு வாரமாக அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே சின்னக்கானல் மற்றும் சுற்றுவட்டார…
Read More » -
புதுச்சேரி—25 கல்வி நிறுவன வாகனங்களில் குறைபாடு கண்டுபிடிப்பு…?
புதுச்சேரி முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி இல்லாதது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் 25 கல்வி நிறுவன வாகனங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. 6 குழுக்கள் ஆய்வு மாணவ, மாணவிகளின் பாதுகாப்பினை…
Read More » -
ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்குதி.மு.க.-காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி
கிருஷ்ணகிரி ஓசூர்: ஒடிசாவில் ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு ஓசூர், ஊத்தங்கரையில் தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். ரெயில் விபத்து ஒடிசாவில் நேற்று முன்தினம் நடந்த கோர ரெயில்…
Read More » -
ஒடிசா ரயில் விபத்து நிவாரண பணிகளில்சத்ய சாய் சேவா நிறுவனங்கள்
ஒடிசா ரயில் விபத்து நிவாரண பணிகளில் சத்ய சாய் சேவா நிறுவனங்கள் விபத்து நடந்த இடத்திலும், பல்வேறு *மருத்துவமனைகளிலும் இரவு முழுவதும் இறந்த உடல்களைச் சுமந்து, உணவு,…
Read More » -
பிரதமர் மோடி–“தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை”
பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவுக்குச் சென்று பாலசோர் ரயில் விபத்துக்குப் பிறகு நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார். ரயில் விபத்து நடந்த…
Read More » -
ஒடிசா மக்களுக்கு பாராட்டு
ஒடிசா மக்களுக்கு பாராட்டு விடிய விடிய வரிசையில் நின்று ரத்தம் வழங்கிய ஒடிசா உள்ளூர்வாசிகளுக்கு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நவீன் பட்நாயக் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின்–அப்பாவி மனித உயிர்கள் பறிபோயிருக்கும் அதிர்ச்சி
. முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ஒடிசாவில் ஏற்பட்ட கோர விபத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மனித உயிர்கள் பறிபோயிருக்கும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை. தமிழ்நாடு அரசு…
Read More » -
மோதிக்கொண்ட ரயில்கள்…என்ன நடந்தது..? 288 பேர் உயிரிழப்பு…
.கொல்கத்தாவிலிருந்து சென்னையை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. கொல்கத்தாவில் இருந்து நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7…
Read More » -
சித்தராமையா மக்கள் சேவையில் அதிரடி….!
பெங்களூரு: 5 திட்டங்களுக்கு ஒப்புதல் கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் பதவி ஏற்றுள்ளனர்.…
Read More » -
வருமானவரி சோதனையால் ஏற்ப்பட்ட விளைவால்…மின் கட்டணம் உயர்வா..?
அடுத்த மாதம் முதல் வாரியம் அமல் சென்னை-மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, ஒன்பது மாதங்களே ஆன நிலையில், ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, ஜூலை 1…
Read More » -
டி.ஜி.பி. சைலேந்திரபாபு–பாடல்கள் அல்லது இரட்டை அர்த்தப் பாடல்கள்….
தமிழ்நாட்டில் கோவில் திருவிழாக்களின் போது ஆடல்-பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. இதனை சுட்டிக்காட்டி அனைத்து மாநகர…
Read More »