Month: June 2023
-
24 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்காதஅலுவலர்கள்….?
நீலகிரி ஊட்டி அருகே 24 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து அரசு உயர்நிலைப் பள்ளியை மலை வேடர் இனத்தைச் சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர். நீலகிரி மாவட்டம்…
Read More » -
இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல்…..
மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். ஜபல்பூர், பா.ஜனதா ஆளும்…
Read More » -
மாதவரம் மாத்தூரில்— கலைஞர் நூற்றாண்டு விழா….
கலைஞர் நூற்றாண்டு விழா மாதவரம் மாத்தூரில் 20 இடங்களில் திமுக கொடி ஏற்றி கல்வெட்டு திறப்பு ! சென்னை மாவட்டம் மாதவரம் வடக்கு பகுதி திமுக சார்பில்…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல்—சிறப்பு செய்தி
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி இ.கா ப வழிகாட்டுதலின்படி, திரு. D. குமார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (இணைய வழி குற்றப்பிரிவு) அவர்களின் மேற்பார்வையில்…
Read More » -
செங்கம் புதிய D.S.P
தேன்மொழிவேல் D.S.P இன்று சுமார் காலை 10.00 மணியளவில்செங்கம்D.S.Pஆகபொறுப்பேற்றுக்கொண்டார். சம்பந்தப்பட்ட ஆய்வாளர்கள், உதவிஆய்வாளர்கள் இதில்கலந்துகொண்டனர்.இவரைப்பற்றி..1) பொள்ளாச்சியில் பயிற்சி டி.எஸ்.பி. ஆக பணியைத்துவக்கியவர்… திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை 2)…
Read More » -
பிரியங்கா காந்தி கடும் தாக்கு–பாஜக – 220 மாத ஆட்சியில் 225 ஊழல்கள்…
220 மாத ஆட்சியில் பாஜக 225 ஊழல்களை செய்துள்ளது என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி…
Read More » -
தேனி மாவட்டம்- போடிநாயக்கனூர்.–சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதி நிர்வாகிகள் துணை வட்டாட்சியரை தாக்கியதாக கூறி நட்சத்திர விடுதி முன்பு…
Read More » -
நீடாமங்கலம்—சிறப்பு செய்தி
12.6.2023 இன்று நடந்த முடிந்த 2022-2023 10 வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம்…
Read More » -
தஞ்சாவூரில் தமிழ்நாடு சிலம்பக் கழக புதிய நிர்வாகிகள் உடன்…,
தமிழ்நாடு சிலம்பக் கழக புதிய நிர்வாகிகள் மூத்த சிலம்ப ஆசான். மரியாதைக்குரிய கழுகு மனையார். சந்திரசேகரன் ஐயா அவர்களை தஞ்சாவூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து…
Read More » -
மகளிர் காவல்துறைபொன்விழாஆண்டு.
மகளிர் காவல்துறை தொடங்கப்பட்டு பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுவதை ஒட்டி பாய்மர படகுப்போட்டி நடைபெற்றது. 1973ம் ஆண்டு கலைஞர் ஆட்சியின் போது தமிழ்நாடு காவல்துறையில் முதன் முதலாக பெண்…
Read More » -
தேனிமாவட்டம்—செய்தி துளிகள்……
இலவச ஆயுர்வேத & வர்ம சிகிச்சை மாற்றுத்திறனாளிக்கு தேனிமாவட்டம் கூடலூர் CMS.காம்ப்ளக்ஸில் வாரம் தோறும் சனி, ஞாயிறு சிகிச்சை உள்ளது மாற்றுத்திறனாளிகள் பயன் பெறவும்.தேனிமாவட்டம் 10/06/2023 போடிநாயக்கனூர்…
Read More » -
ஆபத்தை உண்டாக்கும் வேளச்சேரி மேம்பாலம் …..?
ஆபத்தை உண்டாக்கும் வேளச்சேரி மேம்பாலம் கண்டுகொள்ளாத அதிகாரிகள் இனியாவது நடவடிக்கை எடுக்குமா…..?
Read More » -
கலெக்டர் முருகேஷ்—கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நினைவுபரிசு.
ஆன்லைனில் 100 சதவீதம் பதிவேற்றம் செய்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நினைவு பரிசுகளை கலெக்டர் முருகேஷ் வழங்கினார். திருவண்ணாமலை ஆன்லைனில் 100 சதவீதம் பதிவேற்றம் செய்த கிராம…
Read More » -
ஆளுநர் ஆர்.என்.ரவியின் மெத்தனத்தால்பட்டமளிப்புவிழாதாமதம்…
.திருச்சி, கோவை, நெல்லை பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். பட்டமளிப்பு விழா நடக்காத காரணத்தால் 2021, 2022ம் ஆண்டுகளில் படிப்பை முடித்த…
Read More » -
முதல்வர் உத்தரவு — அமைச்சர் செந்தில் பாலாஜி காத்திருப்பு .
தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. புதிய மின் கட்டணத்தின்படி, வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் 12 சதவீதம் முதல் 52…
Read More » -
திருவண்ணாமலை மாவட்டம்–செங்கம் டி.எஸ்.பி.தேன்மொழிவேல்….
திருப்பூர்மாவட்டம் உடுமலையில் டி.எஸ்,பி.யாக பணியாற்றிய தேன்மொழிவேல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டி.எஸ்,பி.யாக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More » -
ஒன்றிய அமைச்சரவை இம் மாத இறுதிக்குள் மாற்றம்…..!
ஜூன் மாத இறுதிக்குள் ஒன்றிய அமைச்சரவையை மாற்றி அமைப்பது குறித்து பாஜக கட்சியின் முக்கிய தலைவர்கள் டெல்லியில் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி தலைமையிலான…
Read More » -
அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முதல்வருக்கு கடிதம்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதி கேட்டு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது. இதுக்குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்…
Read More » -
அரசு அதைக் கையாண்ட அக்கறை..
ரயில்விபத்தைவிடவும் அலட்சியமும், கொடூரமும் நிறைந்தது அரசு அதைக் கையாண்ட அக்கறை.. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிஸ்வஜித் மாலிக், 24 வயது. அப்பா ஹேலாராம். பிஸ்வஜித்தை கோரமண்டல் ரயிலில்…
Read More » -
கவர்னர்— ஊட்டி மலை ரெயிலில் குடும்பத்துடன் பயணம் செய்தார்.
. ஊட்டி, கல்வி நிறுவனங்களில் பாடப்புத்தகங்களை தமிழாக்கம் செய்வது குறித்த துணை வேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைக்க கடந்த 3-ந் தேதி இரவு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில்…
Read More » -
சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு நேற்றுதண்ணீர்திறந்து விடப்பட்டது.
. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி ஆகும். இதனுடைய மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி கொண்டதாகும்.…
Read More » -
மருத்துவமனையில் பெண் நோயாளியின் தாலி செயின் பறிப்பு…?
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மருத்துவமனையில் பெண் நோயாளி மீது ஸ்பிரே அடித்து செயின் பறித்துள்ளனர்.பெல் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பெண்ணின் முகத்தில் ஸ்பிரே அடித்து…
Read More » -
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்.
. மதுரை, சேலம் மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்தரரெட்டி, இயற்கை வளம் என புதிதாக உருவாக்கப்பட்டுள்ள துறையின் கூடுதல்…
Read More » -
கம்பம்—சுருளி அருவியில்குளிக்க தடை நீக்கம்.
தேனிமாவட்டம் 07/06/2023 கம்பம் அரிக்கொம்பன் நடமாட்டம் காரணமாக பத்து நாட்களாக சுருளி அருவியில் குளிக்க தடை செய்யப்பட்ட நிலையில் இருந்தது தற்போதுஅருவில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை…
Read More »