Month: May 2023
-
தேனிமாவட்டம்–சீரடி அன்ன சாய்பாபா திருக்கோவில்— செய்தி
05/05/2023தேனிலெட்சுமிபுரத்தில் சீரடி அன்ன சாய்பாபா திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது
Read More » -
முதலமைச்சர்-முன்னாள்சிறைவாசிகளுக்கு ரூ.3.3 கோடி உதவித்தொகை.
: சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவித் தொகையை வழங்கினார். தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில் சிறையிலிருந்து…
Read More » -
திருவள்ளூர்–பருப்பு விலை ஏற்றத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, உணவுப் பொருள் பதுக்கலை தடுப்பதற்காகவும் பருப்பு விலை ஏற்றத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள…
Read More » -
திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்
சித்ராபவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் திருவண்ணாமலை. இங்குள்ள அண்ணாமலையார் கோயிலில், பவுர்ணமி நாட்களில் 14 கிலோ மீட்டர்…
Read More » -
மதுரை–வைகையாற்றில்பச்சைப்பட்டு உடுத்திகள்ளழகர்இறங்கினார்.
. பண்பாட்டின் தலைநகரம் மதுரையில் 22 நாட்கள் நடைபெறும் ‘திருவிழாக்களின் திருவிழா’ – சித்திரைப் பெருவிழாவில் ஏப்ரல் 23 முதல் மே 4 வரை மீனாட்சி அம்மன் கோவில்…
Read More » -
கழகத்தின் மூத்த முன்னோடி R. முருகையன்.இளவரசன்மரியாதை செலுத்தினார்
கழகத்தின் மூத்த முன்னோடி ஐயா R. முருகையன் (முன்னாள் ஒன்றிய பிரதிநிதி) வாள்ளான் குடிக்காடு அவர்கள் இன்றுகருட சேவகர் திரு.இளவரசன் (தொழிலதிபர்) அவர்கள் சால்வை அணிவித்து மரியாதை…
Read More » -
தேனி-உற்சவதிருவிழா, வீரபாண்டி-சித்திரை பெருந்விழா ஆட்சியாளர் ஆய்வு
தேனிமாவட்டம் 04/05/2023 போடி சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் உற்சவதிருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது வருகிறது. .NEWS 2 கௌமாரியம்மன் திருக்கோவில் திருவிழா முன்னிட்டு…
Read More » -
மாணவர்இந்தியாதேனிமாவட்டதலைமைஅலுவலகம்திறப்புவிழா..
மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பஷீர் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு நா.இராமகிருஷ்ணன் MA.MLA அவர்கள் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து…
Read More » -
இராணிப்பேட்டை-S.P. D.Vகிரண் ஸ்ருதி இ.கா.ப., மக்கள்குறைதீர்ப்பு.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் முனைவர். சைலேந்திர பாபு இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி, இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 03.05.2023 காலை…
Read More » -
திரைப்பட மண்ணைவிட்டு பிரிந்த மனோபாலா— ஆழ்ந்த இரங்கல்
மனோபாலா இயக்கத்தில் என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் 1989 ஆம்ஆண்டுவெளிவந்தது .விஜயகாந்த், சுஹாசினி, ரேகா ஆகியோர் நடித்தார்கள். சென்னை சினிமா டைரக்டர் தயாரிப்பாளர், நடிகர் என…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து – சர்வதேச பத்திரிகை சுதந்திர நாள்
இது குறித்து தனது ட்விட்ர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”உலகப் பத்திரிகை சுதந்திர நாளில், பல்வேறு தாக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு இடையேயும் ஜனநாயகத்தின் நான்காவது தூணை வலிமையாக வைத்திருக்க…
Read More » -
தேனி–போடிநாயக்கனூர் நகராட்சியில் நடப்பது என்ன ?
தேனிமாவட்டம் 03/05/2023 போடிநாயக்கனூர் நகராட்சியில் வாகனங்கள் அதிகம் செல்லும் மெயின் ரோட்டில் போடி பேருந்து நிலையத்திலிருந்து கட்டபொம்மன் சிலை வரை போக்குவரத்துக்கும் இடையூறாக இருபுறம் வாகன நிறுத்தம்…
Read More » -
அன்னூர் – ஶ்ரீ மாரிம்மன் திருக்கோவிலில்–வட்டகும்மி நடனம் -செய்தி 2
தமிழக கவர்னரிடம் விருது பெற்ற தமிழ் மணம் பவழக்கொடி கும்மி குழுவினரின் வட்டகும்மி நடனம் சிறப்பாக நடைபெற்றது. . Reporter Dr Sharath raj
Read More » -
அன்னூர்- ஶ்ரீ மாரிம்மன் திருக்கோவில்33ஆம் ஆண்டு பூசாட்டு விழா –செய்தி- 1
அன்னூர் அருள்மிகு ஶ்ரீ மாரிம்மன் திருக்கோவிலில் 33ஆம் ஆண்டு பூசாட்டு விழாவில் 27.04.2023 அன்று கொங்கு வெளாளக் கவுண்டர்கள் சமூகத்தார் சார்பில்M. சோமசுந்தரம் அவர்களின் தலைமையில், R.…
Read More » -
நீடாமங்கலம் வட்டம், ஒளிமதி ஊராட்சி–அறிவியல் திருவிழா நிகழ்ச்சி…
நீடாமங்கலம் வட்டம், ஒளிமதி ஊராட்சி,கப்பலுடையானில், ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.. நிகழ்ச்சிக்கு ஒளிமதி ஊ.ம. தலைவி ஜா.ரிஸ்வானாபர்வீன் அவர்கள் தலைமை தாங்கினார். ஊ.ஒ.ந.நி.பள்ளி கப்பலுடையான் தலைமை…
Read More » -
பத்திரிகை சுதந்திரம் இந்தியா ஆப்கானிஸ்தானை விடமிகவும் பின்தங்கியது…!
நிருபர்களுக்கு எல்லை இல்லை (ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்) தனது உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டின் 21வது பதிப்பை இன்று வெளியிட்டது. பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட 180…
Read More » -
தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா ஆய்வு
தேனிமாவட்டம் 02/05/2023 போடிநாயக்கனூர் வட்டத்திற்கு ட்பட்ட மஞ்சுநாயக்கப்பட்டி ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சிமெண்ட் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணி…
Read More » -
தேனி-திண்ணை மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை.–செய்தி
தேனிமாவட்டம் 02/05/2023 தேனியில் திண்ணை மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது இதில் தனியார் தேனி என் ஆர் டி மருத்துவமனையின்.மருத்துவர்.தியாகராஜன் அவர்கள் மாயா புத்தகம் நிலையம்…
Read More » -
தேவங்கார் முன்னேற்ற பேரியக்கம் ஆலோசனை கூட்டம்
தேவங்கார் முன்னேற்ற பேரியக்கத்தின் சார்பில் நிர்வாகம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டம்திருப்பூர் மாவட்டம்உடுமலைப்பேட்டை அணைமலையில் அருகில் மெயின் சுப்பிரமணி பண்ணையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள்…
Read More » -
தேனி-ஆண்டிபட்டி- இராஜதானி கோயில் செய்தி
02/05/2023 இரவு 9.45 மணியளவில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் அமைந்துள்ள இராஜதானி கோயிலில் இருந்து வண்டியூர் செல்லும் சாலையில் வீரசின்னம்மாள்புரம் – தோப்பு பட்டி கோயிலுக்கு…
Read More » -
ஸ்ரீவில்லிபுத்தூரில் மே தின ஊர்வலம்.
மே தினத்தை முன்னிட்டு அகில இந்திய சி ஏ டி சார்பில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மே தின ஊர்வலம் நடைபெற்றது இதில் தொழிற்சங்கங்கள் தொழில் சார்ந்த…
Read More » -
ஆந்திரா–செம்மரக் கட்டைகள் கடத்தி வந்ததாக16 பேர் கைது
செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக ,தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உட்பட 16 பேர் கைது செய்ய்யப்ட்டுள்ளனர் .40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 12 செம்மரக்கட்டைகள், நான்கு கார்களை…
Read More » -
கி.வீரமணி-மத்திய அரசு பா.ஜ.க. எம்.பி.யை காப்பாற்ற முனைவது ஏன்?.
, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அகில இந்திய மல்யுத்த சம்மேளன அமைப்பின் தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது பாலியல்…
Read More » -
தேனி-போடிநாயக்கனூர்-சந்தை வியாபாரிகள் சாலை மறியல்
தேனிமாவட்டம் 02/05/2023 போடிநாயக்கனூர் நகரில் சந்தை வியாபாரிகள் சாலை மறியல்போடிநாயக்கனூர் நகராட்சியில் தினசரி காய்கறிகள் விற்பனையாளர் கள் திருவள்ளுவர் சிலை அருகில் சாலையில் அமர்ந்து நகராட்சி நிர்வாகத்தை…
Read More » -
கடலூர் மாவட்டம் B.முட்லூரில்மே 1 தொழிலாளர் தினம்.
கடலூர் மாவட்டம் B.முட்லூரில் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் மே 1 தொழிலாளர் தினம் விழா.தலைமை.பாலகுரு. மாவட்டதலைவர் மற்றும் மாநில துறைத்தலைவர் முன்னிலை. சாஸ்தா வரவேற்புரை.ஜோதிராஜ்.கிளை…
Read More »