Month: April 2023
-
ப.சிதம்பரம்-எந்த விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடர்ந்து முடங்கி வருகிறது. இதன் காரணமாக இந்த நிதி ஆண்டுக்கான (2023-24) மத்திய பட்ஜெட், எந்த விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில்…
Read More » -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்—திருக்கோவில் செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் 04.04.2023 அன்று ஸந்தனராமசாமி திருக்கோவிலில் ஸ்ரீ ராம நவமி ப்ரம்மோத்ஸவத்தை முன்னிட்டு ஆறாம் நாள் காலை 8.45 மணிக்கு ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சனம்…
Read More » -
நாகர்கோவில் — காங். – பாஜ மோதல் 53 பேர்மீது வழக்கு.
: நாகர்கோவிலில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே நேற்று ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 53 பேர் மீது வழக்கு…
Read More » -
இரட்டை என்ஜின் அரசால் கா்நாடகத்தில்எந்த பணிகளும் நடக்கவில்லை
கா்நாடகத்தில் இரட்டை என்ஜின் அரசால் எந்த பணிகளும் நடக்கவில்லை என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். பெங்களூரு: காங்கிரசில் சேர்ந்தார் பா.ஜனதா கட்சியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்.ஒய்.கோபலகிருஷ்ணா. அவர் கடந்த…
Read More » -
‘புனித வெள்ளி’ கடவுளிடம் நன்மைகளை பெற்றுக்கொள்ளநோன்பு..,
மனிதன் கடவுளிடமிருந்து நன்மைகளை பெற்றுக்கொள்ள நோன்பு நாளை ஏற்படுத்தினான். ஆனால் இந்த நாற்பது நாள் நோன்பு வித்தியாசமானது. ‘புனித வெள்ளி’ வருவதற்கு நாற்பது நாளுக்கு முன் நோன்பு…
Read More » -
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்……
ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில்…
Read More » -
-டாக்டர்.பிரதீப் அகர்வால்…மனகுமுறல்… அரசு உதவுமா மக்களுக்கு…?
ஏமாற்றி பிழைக்கும் மருத்துவ உலகம்‼️‼️ -டாக்டர்.பிரதீப் அகர்வால்…. கறுப்பு பணம் சம்பாதிக்கும் வழிகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் ஏன் ரூபாய் நோட்டு தடையும் தேவை …
Read More » -
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார்மீதுபோலீசார்வழக்கு.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலானது மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே, பிரதான அரசியல் கட்சியினர் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கினர். அந்த…
Read More » -
பரூக் அப்துல்லா–சமூக நீதியைமு.க.ஸ்டாலின் தொடர்ந்துபாதுகாக்கிறார்.
பெரியாரும் கலைஞரும் பாதுகாத்த சமூக நீதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பாதுகாக்கிறார் என பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். தேசத்தின் நன்மைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னே நாம் ஒருங்கிணைய…
Read More » -
தியாகிகள் நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை….
தியாகிகள் நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் உள்ள கிராமத்தில் ஆங்கிலேயர்களால் எதிர்த்து போராடிய 16 பேரின் நினைவு நாள் முன்னிட்டு அதிமுக…
Read More » -
கர்நாடகத்தில் 5-வது சட்டசபை தேர்தல் – ஒரு கண்ணோட்டம்
கர்நாடகத்தில் 1971-ம் ஆண்டு மார்ச் 19-ந்தேதி முதல் 1972-ம் ஆண்டு மார்ச் 20-ந்தேதி வரை ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது. அதன் பிறகு 5-வது சட்டசபைக்கான தேர்தல்…
Read More » -
அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு–முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்று வரும் அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு கூட்டம் பல்வேறு மாநில முதல்-மந்திரிகள் கலந்துகொண்டுள்ளனர். சமூகநீதிக்கான போராட்டத்தையும், சமூக…
Read More » -
சசிதரூர்— எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் நிஜமான மையம் காங்கிரஸ்
‘எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் உண்மையான மையமாக காங்கிரஸ் இருக்கும்’ என சசிதரூர் கூறி உள்ளார். காங். மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சசிதரூர் அளித்த பேட்டி: ராகுல்…
Read More » -
ஒன்றியஅரசு–அமலாக்கத்துறை வழக்கு & ரெய்டுஎண்ணிக்கைஅதிகரிப்பு
ஒன்றிய பாஜக அரசின் ஒன்பது ஆண்டுகளில் அமலாக்கத்துறை வழக்குபதிவு 505% அதிகரித்துள்ள நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் ரெய்டுகளின் எண்ணிக்கை 2,555 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள்…
Read More » -
திருவாரூர் மாவட்டம்–நீடாமங்கலம்சிறப்புசெய்தி
திருவாரூர் மாவட்டம் புத்தக கண்காட்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நீடாமங்கலம் நூலகம் தொடர்பாக நீடாமங்கலம் பல் நோக்கு இயக்கம் சார்பில் வழங்கிய கோரிக்கை மனுவினை நினைவு படுத்திய…
Read More » -
காங்கிரஸ்–குஜராத் அரசுக்கு எதிராக 300 இடங்களில் போராட்டம்.
குஜராத் அரசுக்கு எதிராக 300 இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்த உள்ளது. ஆமதாபாத், குஜராத் மாநில பா.ஜனதா அரசின் தவறுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும்…
Read More » -
வைக்கம்– நாட்டுக்கே வழிகாட்டிய போராட்டம் -முதல்வர் மு.க.ஸ்டாலின்
கேரளா மாநிலம் வைக்கத்தில் நடைபெறும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக கேரளாவிற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்களை கோட்டயம் மாவட்டம் குமரத்தில்…
Read More » -
வேலூர்-இஸ்லாமிய பெண்ணிடம் அத்துமீறல்- பாஜக கண்டனம்.
கர்நாடகாவில் அனைவரும் சமம் என்பதை உணர்த்துவதற்கு ஹிஜாப் அணிவதை கல்வி கூடங்களில் தடை செய்த போது எகிறிக் குதித்த தமிழக அரசியல் கட்சிகள், வேலூர் கோட்டையில் நேரடியாக…
Read More » -
‘மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமை விடுதலை’
வேண்டும் விடுதலை; விரும்புவோம் விடுதலை! ‘மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமை விடுதலை’ என்கிறான் புரட்சியாளன் பகத்சிங்.அவ்வகையில் ஒடுக்கப்படும் ஒவ்வொரு தேசிய இனத்தின் பெருங்கனவே விடுதலை என நாம்…
Read More » -
போடிநாயக்கனூர்-கோடங்கிபட்டி மாவட்ட ஆட்சித் தலைவர்ஆய்வு.
தேனிமாவட்டம் 01/04/2023 போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட கோடங்கிபட்டியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப. திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
Read More » -
போடிநாயக்கனூர்-கோடங்கிபட்டி–மாவட்ட ஆட்சித் தலைவர்ஆய்வு
தேனிமாவட்டம் 01/04/2023 போடிநாயக்கனூர் வட்டத்திற்கு உட்பட்ட கோடங்கிபட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு விவசாயிகள் விபரங்களை கிரையான்ஸ்( Grains) இணையதளத்தில் பதிவு…
Read More »