Month: April 2023
-
தேனி மாவட்டம் கூடலூர்–உலக சுகாதார தினம் செய்தி
ஏப்ரல் 7 உலக சுகாதார தினத்தை முன்னிட்டு. இன்று 9.4.2023 இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் ஒழுங்கினைந்த…
Read More » -
ஆழ்ந்த இதய அஞ்சலி…..
தொழிலதிபர் சாமிநாதன் அவர்களின் மாமனார் 09-04-2023 அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம் அவர்கள் குடும்பத்தினர்க்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.
Read More » -
முதல்வர்-70 ஆண்டு கால சரித்திர சாட்சி புகைப்பட கண்காட்சி
திராவிட நாயகன், மக்கள் நலன் காக்கும் மன்னவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் 70 ஆண்டு கால சரித்திர சாட்சியங்களின் புகைப்பட கண்காட்சியை…
Read More » -
பிரதமர் மோடி-தமிழ்நாடு வளர்ந்தால் இந்தியாவே வளரும்.
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடி, சென்னை பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த…
Read More » -
பிரதமர்-புதிய விமான நிலைய முனையம் திறப்பு
சென்னை விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சென்னை விமான நிலையத்தில் 1,260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில்அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பன்னாட்டு விமான…
Read More » -
பிரதமர் மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
சென்னையில்இருந்து கோவை செல்லும் அதிவிரைவு ரயிலான வந்தே பாரத் ரயிலைப் பிரதமர் மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று சென்னை…
Read More » -
அ.தி.மு.க .சார்பில்நீர்மோர்பந்தல் திறப்பு….
. அ.தி.மு.க.சார்பில்நீர்மோர்பந்தல் திறப்பு கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் பு.முட்லுர் எம்ஜிஆர் சிலை அருகில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்.K.A. பாண்டியன் அவர்கள்…
Read More » -
இந்தியன் ரெட் கிராஸ்சொசைட்டி—WHO– சிறப்பு செய்தி
(07.04.2023) உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, உத்தமபாளையம் ஒன்றியக் கிளை சார்பில் கோகிலாபுரம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவபெட்டகம் hygiene…
Read More » -
பிரதமர் மோடியை வரவேற்ற முதல்வர்ஸ்டாலின்…
பல்வேறு திட்டங்களை தொடங்கிவைப்பதற்காக சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.விமான நிலைய புதிய…
Read More » -
அதிவேக ரயில் சேவை வரலாற்றில் ஒரு மைல்..
எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து .நாட்டின் அதிவேக ரயில் சேவையாக வந்தே பாரத் ரயில் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்தது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த…
Read More » -
குஜராத்– அரசு தேர்வு முடிவு 26 ஆண்டுகளுக்குப் பின்வெளியீடு
குஜராத்தில் மாநில அரசு நடத்திய தேர்வு எழுதியவர்களுக்கு 26 ஆண்டுக்கு பின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்தவர்கள் ஜகதீஷ் தனானி,கே.வி.வதோதரியா,பி.டி.வெக்காரியா மற்றும் நந்தானியா. கடந்த 1997ம்…
Read More » -
பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.
இரண்டு நாள் பயணமாக இன்று பிற்பகல் 2.45க்கு, பிரதமர் மோடி சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை திறந்து வைக்க உள்ளார். சென்னை…
Read More » -
Madurai natham 7.5 km over bridge opening in today modigi
மதுரை நத்தம் 7.5கி.மீ மேம்பாலத்தை பிரதமர் மோடி இன்று திறப்பு
Read More » -
“கொரோனா மர்மம் அவிழ்ந்தது.”.வாயை திறந்த சீனஆய்வாளர்கள்
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா உருவானது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், கொரோனா எப்படித் தோன்றியது என்பது குறித்து இதுவரை தெரியாமலேயே இருந்து வந்தது. இதனிடையே சீனா ஆய்வாளர்களே இது…
Read More » -
கலெக்டர்அலுவலகத்தில்-தாசில்தாருடன் ஆர்.ஐ., கட்டிப்புரண்டு சண்டை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மின்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(54). ஓசூர் மாநகராட்சியில் ஆர்.ஐ.,யாக பணியாற்றி வரும் இவர், சொந்தமாக கல்வி அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின்…
Read More » -
நீதிமன்றஉத்தரவை அவமதித்தஊழல்அதிகாரிகளைகைதுசெய்!
திமுக அரசே! மதுரையில் லஞ்சத்திற்காக நீதிமன்றஉத்தரவை அவமதித்த ஊழல்அதிகாரிகள்மதுரைDRO சக்திவேல்ExDRO செந்தில்குமாரி ஆகியோரையும் சட்டமோசடிசெய்த ஊழல்அதிகாரிகளையும் கைதுசெய்! நீதியை காப்பாற்று!
Read More » -
சிதம்பரம் – மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் மறியல்.,.
. சாலைமறியல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் கொண்டல், மன்னிப்பள்ளம், குமாரமங்கலம், திருப்புங்கூர், கொள்ளிடம், பழைய பாளையம், தாண்டவன்குளம், அத்தியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான…
Read More » -
கொரோனா–மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..!
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் அனைத்து மாநிலங்கள்…
Read More » -
உலக சுகாதார தினம் 2023 —- 7 / 4 / 2023
ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு துறையான உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஏப்ரல் 7 ஆம் தேதி உலக சுகாதார தினமாகக்…
Read More » -
போடிநாயனூர் மக்கள் அச்சம்…..?
சுகாதாரசீர்கேடு கண்டுகொள்ளாத போடிநாயனூர் நகராட்சி …..நோய்கள் பரவும் அபாயம்..( வஞ்சி ஒடை தெரு )
Read More » -
எதிர்க்கட்சிகள்-நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய்சவுக் வரை ஊர்வலம்
. நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் கூட்டாக ஊர்வலம் சென்றன. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய்சவுக் வரை ஊர்வலம் நடந்தது. கையில் தேசிய கொடி…
Read More » -
நாடளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு…..!
, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 வது அமர்வு கடந்த மாதம் 13 ந் தேதி தொடங்கியது. ஆனால் இதுவரை குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நடைபெறாமல் தொடர்ந்து…
Read More » -
சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! சென்னையில் 15ந்தேதி நடக்கின்றது!! சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வருகின்ற…
Read More »