Month: April 2023
-
முதல்-அமைச்சருக்கே அதிர்ச்சியாகிவிட்டது…..?
தமிழக சட்டசபையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு ஆகிய மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர்.அவர்களுக்கு பதில் அளித்து…
Read More » -
மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் நீர்மோர்பந்தல் திறந்தார்
தேனிமாவட்டம் 12/04/2023 போடி நகரில் நகர திமுக சார்பில் மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் நீர்மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் வாழைப்பழம் தர்பூசணி வழங்கினார்…
Read More » -
தேனிமாவட்டம்–அடிக்கடி இந்த சாலை விபத்து…
தேனிமாவட்டம் 12/04/2023 போடிநாயக்கனூர் இருந்து தேனி செல்லும் மெயின் ரோட்டில் உள்ள தோப்புப்பட்டியில் அருகில் பிடிஓ சென்ற கார் எண் TN60G0290 கேரளா மாநில மினிலாரி எண்…
Read More » -
நீடாமங்கலம்–ஆளுநர் ஆர். ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ஆளுநர் ஆர். ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் டி. ஜான்கென்னடி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு…
Read More » -
வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில் சிறப்பு செய்தி
வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் மலையேற வரும் பக்தர்களுக்கு சேவை பணிகள் ஶ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனம் கோவை மாவட்டம் இளைஞர் குழு சார்பில் இரண்டாவது வாரமாக அருள்மிகு…
Read More » -
சேலம் உருக்காலை வளாகத்தில் சிறப்பு சிகிச்சை மையம்….!
500 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் சேலம் உருக்காலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை…
Read More » -
சேலம்–மோட்டார் சைக்கிள்கள் திருட்டு..
2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சேலம் தாரமங்கலம்:- தாரமங்கலம் அருகே உள்ள அணைமேடு நீர்வீழ்ச்சியை சுற்றி பார்க்க எடையபட்டியை சேர்ந்த கணபதி (வயது 24) மற்றும் பாப்பம்பாடி…
Read More » -
திமுக – அதிமுக காரசார விவாதம்..! ஆவேசமான இபிஎஸ்…?
பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் அதிமுக – திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் கைத்தறி துணி நூல் மற்றும் கதர் துறை…
Read More » -
சுப்ரீம் கோர்ட்டு—தமிழ்நாட்டில் விரைவில் ஆர்.எஸ்.எஸ் பேரணி
கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்திஜெயந்தி ஆண்டு தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக பேரணி நடத்த உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடம் அனுமதி வழங்கியிருந்தது.…
Read More » -
பட்டினப்பாக்கம்–ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் சென்னை மாநகராட்சி!!
உயர்நீதிமன்ற உத்தரவின் படி, சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள மீன் விற்பனை கடைகளை, காவல்துறையினருடன் இணைந்து சென்னை மாநகராட்சி அகற்றி வருகிறது.…
Read More » -
கோவை மாவட்டம்சிறந்தபெண் ஓட்டுநர்
கோவை மாவட்டம் காந்திபுரம் முதல் சோமனூர் வரை கலக்கும் பெண் ஓட்டுநர் சர்மிளாவுக்கு பயணிகளிடம் அன்பை பெற்று வருகிறார் சிறந்த ஓட்டுநர் என்று பொதுமக்கள் பாராட்டி பரிசு…
Read More » -
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம்—கோவில் செய்தி
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது செயல் அலுவலர் மணிகண்டன் தக்கார் ரமேஷ் ஆய்வாளர் முன்னிலையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை நீடாமங்கலம் நகரத்தை சுற்றி உள்ள…
Read More » -
அந்தஸ்தைஇழந்ததேசிய கட்சிகள்……?
ஆம் ஆத்மியை தேசிய கட்சியாக தேர்தல் கமிஷன் அங்கீகரித்து உள்ளது. அதேநேரம் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகிய…
Read More » -
ஈரோடு — தெற்குரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
ஈரோடு தெற்கு ரெயில்வே ஊழியர்கள் சங்கம் (எஸ்.ஆர்.எம்.யு) சார்பில் ஈரோடு ரெயில்வே காலனியில் உள்ள மின்சார பராமரிப்பு முதுநிலை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம்…
Read More » -
அருணாசலப் பிரதேசத்தில்மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துடிப்பு மிக்க கிராமங்கள் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக அருணாசல பிரதேச மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். அருணாசல பிரதேச மாநிலத்தின் கிராமங்களின்…
Read More » -
பிரதமர்மோடியின் 9 ஆண்டு ஆட்சியில் 2,000 சட்டங்கள், விதிகள் நீக்கம்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் யஷ்ராஜ் ஆராய்ச்சி அறக்கட்டளை (YRF) ஏற்பாடு செய்திருந்த விழாவில் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்று விருதுகளை வழங்கிப் பேசினார். அப்போது அவர்…
Read More » -
மத்திய அரசு எச்சரிக்கை–ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் .
ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்களை வெளியிடும் ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
Read More » -
ஆளுநர்–ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஒப்புதல் .
.ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் தமிழ்நாட்டில் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்ததால் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 2020-ம் ஆண்டு நவம்பரில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின்–ஆளுநர் அரசியல்சட்டத்துக்கு விசுவாசமாக இருக்கவேண்டும்
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், ‘சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக ஆளுநர் பற்றி தீர்மானம் கொண்டு வரும்…
Read More » -
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின்புதுப்பிக்கப்பட்ட சதுக்கம்திறப்பு.
. “தினத்தந்தி”யின் மறைந்த அதிபர் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர். பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த…
Read More » -
போர் விமானத்தில் பறந்த நாட்டின் 3-வது ஜனாதிபதி….!
ஜனாதிபதி திரவுபதி முர்மு அசாம் மாநிலத்தில் 3 நாள் பயணம் மேற்கொண்டிருந்தார். பயணத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் அவர் முப்படைகளின் உச்சத்தளபதி என்ற முறையில், தேஜ்பூர்…
Read More » -
.பிரதமர் மோடி– சந்திப்பு பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளி.
பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக நேற்று காலை 10.30 மணிக்கு முதுமலைக்கு வந்தார். பின்னர் வளர்ப்பு யானைகள்…
Read More » -
நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம்—–செய்தி
9.4.2023 இன்று நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே கோடைக்காலத்தை முன்னிட்டு மக்களின் தாகத்தை தணிக்கும் விதமாக நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம் சார்பாக நீர்மோர் மற்றும் பழங்கள்…
Read More » -
கூடலூர்–மக்களை தேடி மருத்துவம் முகாம்.செய்தி
உத்தமபாளையம் கூடலூர் அருகே பளியன்குடியில் உலகசுகாதார தினத்தைமுன்னிட்டு மக்களை தேடி மருத்துவம் என்கிற பெயரில் மருத்துவ முகாம்.
Read More »