Month: March 2023
-
தேனி -ஆதித்தமிழர் பேரவை—மாநிலம் தழுவியஆர்ப்பாட்டம்….
தேனியில் பங்களாமேடு ஹைவேஸ் ஆபீஸ் எதிரில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் காலை 11.30 மணியளவில் தமிழ் நாட்டில் சமூக பதட்டத்தை உருவாக்கும் நாம் தமிழர் கட்சி சீமானை…
Read More » -
ஏப்ரல் 1 முதல் டோல்கேட் கட்டணம் மீண்டும் உயர்கிறது…..?
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். மக்கள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பயணிக்கத் தேசிய நெடுஞ்சாலை தான் பாதுகாப்பான, விரைவான பயணத்தைச் செய்ய…
Read More » -
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்–அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக அண்ணாமலை மீதுவழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்முறையை தூண்டும் வகையில் அறிக்கையில் அறிக்கை வெளியிட்டதாகவும் அண்ணாமலை மீது காவல்துறை…
Read More » -
பாரதியார் படித்த பள்ளி நிலத்தை மீட்க வழக்கு–அரசு பதிலளிக்க உத்தரவு.
. தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தைச் சேர்ந்த காஜா மொய்தீன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எட்டையபுரத்தில் அரசு உதவி பெறும் ராஜா மேல்நிலைப்பள்ளி உள்ளது.…
Read More » -
தேனி-ஜாக்டோ – ஜியோ மாவட்டஅளவிலான மாபெரும் உண்ணாவிரதம்
ஜாக்டோ – ஜியோமாவட்ட அளவிலான மாபெரும் உண்ணாவிரதம் தேனி மாவட்டம் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் தேனி பங்களாமேடு நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு எதிராக இன்று காலை 10.00…
Read More » -
தேனி–போடிநாயக்கனூர் நகராட்சி —- முதல்வர்வருகை….
தேனிமாவட்டம் 04/03/2023 போடிநாயக்கனூர் நகராட்சி கள ஆய்வில் முதல்வர் நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் 5 மாவட்டங்களில் ஆய்வுப் பணி மேற்கொள்ள…
Read More » -
எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25.41 கோடி ஒதுக்கீடு
புதுவை எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.25.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதி புதுவை எம்.எல்.ஏ.க்களுக்கு ஆண்டுதோறும் தொகுதி மேம்பாட்டு நிதியாக தலா ரூ.2 கோடி…
Read More » -
தமிழ்நாடு அரசுடன் பீகார் அதிகாரிகள்ஆலோசனை.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து ஆலோசனை நடைபெற உள்ளது. வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசுடன் பீகார் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அலோக்குமார், பாலமுருகன்…
Read More » -
வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால்…..
வட மாநில தொழிலாளர்கள் முழு பாதுகாப்புடன் அமைதியாக வசித்து வருகிறார்கள். அவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற வதந்தியை பரப்பினால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்…
Read More » -
உதயநிதி–கரூர் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கரூர்: பிற மாவட்டம் பொறாமைப்படும் அளவுக்கு கரூர் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் குறிப்பிட்டபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
Read More » -
திருப்பூர்–தொழிலாளர்களை சந்தித்து காவல் ஆணையர்பேச்சு.
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினவு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து திருப்பூர் காவல் ஆணையர்…
Read More » -
தெலங்கானா மாநில ஆளுநர் டிவிட்டர்பதிவு……
ஐதராபாத்: தெலங்கானா மாநில ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் காலதாமதம் செய்வதாக தலைமைச் செயலாளர் மூலமாக அம்மாநில அரசு…
Read More » -
காய்ச்சல்..இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை வைரஸ் தொற்று.!
சென்னையில் கடந்த சில நாட்களாக பரவலாக காய்ச்சல் இருமல் என்பது பரவி வருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்த வண்ணம் உள்ளன. யாரைக்கேட்டாலும் உடல் நிலை சரியில்லை என…
Read More » -
மெட்ரோ ரெயில்தொழில்நுட்பக்கோளாறு……
, சென்னை மெட்ரோ ரெயில் சேவையை நாள்தோறும் 80 ஆயிரம் பேர் வரையில் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் மெட்ரோ ரெயில் சேவையை…
Read More » -
தெலுங்கானா மாநில அரசுக்கும் , கவர்னருக்கும் இடையே மோதல்
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சந்திரசேகர…
Read More » -
முதல் புத்தகத் திருவிழா தேனி – பழனிசெட்டிபட்டி…..
தேனி மாவட்ட நிர்வாகம் நடத்தும் முதல் புத்தகத் திருவிழா தேனி – பழனிசெட்டிபட்டி மேனகா மில் மைதானத்தில் இன்று முதல் (03/03/2023 – 12/03/2023 வரை தினமும்…
Read More » -
தேனி–பழனிசெட்டிப்பட்டி முதல் புத்தகத் திருவிழா.
தேனிமாவட்டம் 03/03/2023 பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட மேனகா மில் மைதானத்தில் முதல் புத்தகத் திருவிழாவினை துவக்கி வைத்து பார்வையிட்டார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, உடன் தேனி…
Read More » -
தேனி–மாவட்டத்தின் முதல் புத்தகத் திருவிழா–சிறப்பு செய்தி
தேனிமாவட்டம் ஆட்சியாளர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தின் முதல் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டுபுத்தகதிருவிழாவிற்கான இலட்சியத்தனை (Logo) துண்டு பிரசுரங்கள் வாகன ஓட்டு வில்லைகள் உள்ளிட்ட வைகளை மாவட்ட…
Read More » -
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம்–பள்ளி மேலாண்மை கூட்டம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வடக்குத் தோப்பு பள்ளியில் பள்ளி மேலாண்மை கூட்டம் நடைபெற்றது. மாணவர்களுக்கான பல்வேறு செயல் திட்டங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டது இதில் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை…
Read More » -
கச்சத்தீவு—புனித அந்தோணியார் தேவாலய திருவிழா.
கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவுக்கான பயணத்தை ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன்…
Read More » -
31வார்டு சமூக சேவகர் பாபு பிறந்தநாள். சிறப்பு செய்தி
31 வார்டு சமூக சேவகர் பாபு பிறந்தநாள் ஏழை எளியமக்களுக்கு சுவையான பிரியாணி வழங்கினார், அனைவரும்அவரை வாழ்த்தினர்.
Read More » -
நாம் தமிழர் கட்சிக்கு ஆறுதல்.—-ஈரோடு இடைத்தேர்தல்…
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. ஆளும் திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் தென்னரசும், நாம் தமிழர்…
Read More » -
சித்தராமையா — மக்களை வதைக்கும் மத்திய அரசு.
பெலகாவியில் காங்கிரசின் மக்கள் குரல் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:- நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகள்…
Read More »