Month: March 2023
-
கிராம நிர்வாக அலுவலகங்கள் பெண்கள் முன்பு ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம்புவனகிரி தாலுகா மார்ச்08 உலகமகளீர் தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் இடம் பு.முட்லுர். கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்…
Read More » -
தமிழ்நாடு எஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கம்–கோரிக்கை
கடலூர் மாவட்டம் 08/03/2023 தமிழ்நாடு எஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கம் பெண் கட்டுமான தொழிலாளர் பிரிவு சார்பில் நடைபெற்ற சமுக நீதியும் சமத்துவமும் திராவிட மாடலும் கட்டுமான…
Read More » -
மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின்வாழ்த்தினார்கள்
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியம் கீழ் ஆவதம் ஊராட்சியைச் சேர்ந்த திரு.வெங்கடேசன் என்ற விவசாயி தன்னுடைய மூன்று மகள்களை காவல் பணியில் சேர்த்திட கடினமாக உழைத்து அவர்களை…
Read More » -
வெளி மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு நலன் கூட்டம்
வெளி மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு நலன் குறித்த கலந்த ஆலோசனைக் கூட்டம் !செங்குன்றத்தில் நடந்தது!! கே. பி .எம். திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்…
Read More » -
அரிசி ஆலை உரிமையாளர்கள்/வியாபாரிகள்சங்க செய்தி.
செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல்அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் செங்குன்றம் கே பி சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு…
Read More » -
Thenmolivel Raju D.S.P ( NEWS SHORTLY )
: thanmolivel DSP udumelpet : Thenmolivel Raju :
Read More » -
திருவாரூர் — நீடாமங்கலம்தேசிய மகளிர் தினம்–கண்டன ஆர்ப்பாட்டம்
08.03.2023 தேசிய மகளிர் தினத்தன்று எல்பிஜி கேஸ் விலை உயர்வை மீண்டும் மீண்டும் உயர்த்தி பெண்களுக்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட…
Read More » -
நீடாமங்கலம்–பள்ளிகளில் மகளிர் தின விழா
நீடாமங்கலம் ஒன்றியம் கப்பலுடையான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகளிர் தின விழா பள்ளி தலைமை ஆசிரியை உமையாள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள்…
Read More » -
போடிநாயக்கனூர்-மகளிர் காவலர்கள்மகளிர் தினம்கொண்டடினார்
தேனி மாவட்டம் 08/03/2023 போடிநாயக்கனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகளிர் காவலர்கள் கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டடினார் தேனிமாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்தன்…
Read More » -
தேனி—-உலக மகளிர் தினம்– செய்தி
தேனிமாவட்டம் 08/03/2023 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேனிமாவட்ட விளையாட்டு மைதனாத்தில் பெண் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கிடையே பல்வேறு போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப. …
Read More » -
போடி — கோடங்கிப் பட்டி முதலமைச்சர் 70 வது பிறந்த நாள்
தேனிமாவட்டம் 08/03/2023 போடி ஒன்றியம் கோடங்கிப் பட்டியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளர் தங்க…
Read More » -
தேனிஆட்சித் தலைவர்—அரசின் நலத்திட்ட உதவியனை வழங்கினார்
தேனிமாவட்டம் 08/03/2023 பெரியகுளம் வட்டத்திற்கு ட்பட்ட எண்டபுளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.சஜீவனா இ.ஆ.ப. அரசின் நலத்திட்ட உதவியனை…
Read More » -
முதல்வர்வாழ்த்து–காவல் பணியில்3 மகள்களை சேர்த்த தந்தை
மூன்று மகள்களை காவல் பணியில் சேர்த்திட கடினமாக உழைத்த அவர்களது தந்தை வெங்கடேசனை உலக மகளிர் தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டுவாழ்த்தினார்.இதுதொடர்பாக, தமிழக…
Read More » -
உயர் நீதிமன்றம்—ஐந்து நீதிபதிகள்– நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு
வழக்கறிஞர்களாக இருந்துவந்த எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர்…
Read More » -
ஷாலிசா தாமி–இந்திய விமானப்படையின் முதல் பெண் தளபதியா
மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் ஷாலிசா தாமி, மேற்கு இந்திய செக்டரின் போர்ப் படைப்பிரிவின் தளபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்திய விமானப்படையின்…
Read More » -
செயலிழந்த மேகா டிரோபிகியூஸ் -1 (எம்டி-1) அழிப்பு
இஸ்ரோ, பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையம் இணைந்து கடந்த 2011ல் மேகா டிரோபிகியூஸ் -1 (எம்டி-1) செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பின.3 ஆண்டு ஆயுட்காலத்துடன் வானிலையை ஆய்வு செய்ய…
Read More » -
நாராயணன் திருப்பதி–பாஜக வதந்தி பரப்பியதுஉண்மை.
தமிழ்நாட்டில் பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பீகார் மாநில பாஜக வதந்தி பரப்பியதாக தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஒப்புக்கொண்டு…
Read More » -
திருவாரூர்—நீடாமங்கலம்பெருமாள் திருக்கோயில்–சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் திருவாரூர் தஞ்சை நெடுஞ்சாலையிலும். குடந்தை மன்னார்குடி நடுவண் திகழும் வரலாற்று சிறப்புடைய பேராகும். தற்காலத்தில் நீடாமங்கலம் என்றும் தஞ்சை மராட்டிய ஆட்சி காலத்தில்…
Read More » -
மஸாகோ மோரி—குழந்தைகள் பிறப்பு பற்றி கவலை…..?
ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதே நிலை நீடித்தால் அல்லது குழந்தைகள் பிறப்பு விகிதத்தை உடனடியாக அதிகரிக்காவிட்டால், நாட்டின் சமூக…
Read More » -
புழல்—வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
தமிழகத்தில் சென்னை. திருப்பூர். உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழைநீர் கால்வாய் அமைத்தல் .கட்டிடப் பணி. ஓட்டல்களில் வேலை பார்ப்பது போன்ற பல்வேறு தொழில்களில் லட்சக்கணக்கான வடமாநிலத்தவர்கள் குடும்பத்துடன்…
Read More » -
உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள்— செய்தி
உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் சார்பில் சென்னை திருவொற்றியூர் கடற்கரை சாலையில் சிலம்ப விளையாட்டு விழிப்புணர்வு மினி மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின்…
Read More » -
பா.ஜனதா எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம் …. காங்கிரஸ்கேள்வி
ஆட்சி நிர்வாகம் காங்கிரஸ் கட்சியின் மக்கள் குரல் பொதுக்கூட்டம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரேயில் நேற்று நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு…
Read More » -
கப்பலுடையான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிதிறப்பு…
பழுது நீக்கப்பட்ட கட்டிடம் திறப்பு விழா நீடாமங்கலம் வட்டாரம் கப்பலுடையான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கட்டிடம் பழுது நீக்கப்பட்டு மாணவர் பயன்பாடுகளுக்காக திறந்து வைக்கப்பட்டது நிகழ்ச்சிக்கு…
Read More »