Month: March 2023
-
பிரகாஷ் ராஜு—பிரதமர் மோடிநாட்டிற்கு அர்ப்பணித்தபணிகள் முடியாத சாலை.
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு-மைசூரு இடையிலான அதிவிரைவு சாலை பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில், அதனை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒன்றிய காங்கிரஸ் அரசின்…
Read More » -
கடலூரில்நடைபெற்ற புத்தகக் கண்காட்சி நிறைவு .
கடலூர் மாவட்டத்தில் 10 நாட்களாக நடைபெற்ற வந்த பிரமாண்ட புத்தகக் கண்காட்சி நிறைவடைந்தது. பொதுமக்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்டம் வாரியாக…
Read More » -
காங்கிரஸ்கர்நாடகாவில்ஆட்சியை பிடிக்கும்—-தகவல்.
விரைவில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் கர்நாடகாவில் ஆளும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. கர்நாடகாவில் அடுத்த சில…
Read More » -
முதலமைச்சர் ரங்கசாமி-புதுச்சேரி2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல்
புதுச்சேரியில் ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை முதல்வரும் நிதியமைச்சருமான ரங்கசாமி தாக்கல் செய்தார். புதுவை சட்டப்பேரவையில் கடந்த காலங்களில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால்,…
Read More » -
கடலூர்: என்.எல்.சி.யை கண்டித்து முழுஅடைப்பு போராட்டம் ….
நெய்வேலி என்.எல்.சி.யில் நிலக்கரி சுரங்கம் 1, 1ஏ மற்றும் 2 ஆகிய அனல் மின் நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இங்கு தயாரிக்கப்படும் மின்சாரமானது தமிழ்நாட்டில் 40 சதவீத…
Read More » -
மத்திய அரசே மருந்துகள் உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டம் விரைவில்.
நமது நாட்டில் தற்போது மருந்துகள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் உற்பத்தியை ஒழுங்குபடுத்துகிற அதிகாரத்தை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கொண்டுள்ளன. இந்த அதிகாரத்தை மத்திய அரசே எடுத்துக்கொள்ளும் வகையில் புதிய…
Read More » -
ஈரோடு: இளைஞர் மீது எண்ணெய்யை ஊற்றிய பெண்….?
ஈரோடு மாவட்டம் பவானி வர்ணாபுரம் பகுதியில் கார்த்திக் என்ற இளைஞர், தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். பெருந்துறையில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் பணியாற்றி வரும்…
Read More » -
தேனி—உத்தமபாளையம்–அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு.
தேனிமாவட்டம் 12/03/2023 உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட அய்யம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.சஜீவனா இ.ஆ.ப. பார்வையிட்டர், உடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.…
Read More » -
திருவாரூர்–நீடாமங்கலம் (கிருஷ்ணன் கோவில்) செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் (கிருஷ்ணன் கோவில்) கோவிலில் சங்கடஹர சதுர்த்தி…
Read More » -
திருவாரூர்—நீடாமங்கலம் கலவர பூமியானது .
10.03.2023 திருவாரூர் கமலாபுரம் அருகே வெட்டி கொலை செய்ய பட்ட வளரும் தமிழக கட்சி மாவட்ட இளைஞரணி தலைவர் பூவை ராஜ்குமார் உடல் நேற்று11 .03.2023 மாலை…
Read More » -
மோடி–கைவினை கலைஞர்கள் உண்மையான அடையாளங்கள்.
நாடாளுமன்றத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. கூட்டத்தொடரின் முதல் பகுதியில், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை…
Read More » -
சபாநாயகர் அப்பாவு — ஆன்லைன் ரம்மி குறித்து பேட்டி…
சென்னையில் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியது குறித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது,…
Read More » -
கடலூர்–நெய்வேலியில் வணிகர்கள் கடை அடைப்பு.
கடலூர் மாவட்டம் நாளை என்.எல்.சி விரோத போக்கினை கண்டித்து நெய்வேலியில் வணிகர்களிடம் கடை அடைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் செல்வ மகேஷ் தெற்கு கடலூர் மாவட்ட செயலாளர்…
Read More » -
கடலூர்–என்.எல்.சி. கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சிகடை அடைப்பு
25 ஏக்கர் விவசாய நிலங்களை பறிக்கத் துடிக்கும் என்.எல்.சி. கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுக்கா பு.முட்லூர் சிலை அருகில்…
Read More » -
திருவாரூர் மாவட்டம்–மண்டல வேளாண் பெருவிழா 2023.
தமிழ்நாடுவேளாண்பல்கலைகழகம் ICAR- வேளாண்மை அறிவியல் நிலையம் நீடாமங்கலம் திருவாரூர் மாவட்டம்மண்டல வேளாண் பெருவிழா 2023. மரபு சார் பன்முகத்தன்மை கருத்தரங்கம் மற்றும் கண்காட்சிஇரண்டு நாள் விழா சிறப்பாக நடைபெற்றது…
Read More » -
மதுரை–பால்உற்பத்தியாளர்கள் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
மதுரை ஆவினில் 18 ஆயிரம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து நாள் ஒன்றுக்கு சராசரியாக 1 லட்சத்து 36 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.…
Read More » -
28 மாநிலங்களுக்குவரி பகிர்வாக விடுவித்தது ஒன்றிய அரசு
மாநில அரசுகளுக்கு வரி பகிர்வாக 28 மாநிலங்களுக்கு ரூ.1,40,318 கோடியை ஒன்றிய அரசு விடுவித்தது. வரி பகிர்வாக தமிழகத்திற்கு ரூ.5,769 கோடியை விடுவித்துள்ளது.
Read More » -
அனைத்து கோயில்களுக்கும்,அறங்காவலர் தேர்வில் ஒரே மாதியான விண்ணப்பம்
அறங்காவலர் தேர்வில் அனைத்து கோயில்களுக்கும் ஒரே மாதிரியான விண்ணப்பங்களை பதிவேற்ற செய்ய உத்தரவு அளித்துள்ளனர். ஒரே மாதிரியான விண்ணப்பங்களை இணையதளத்தில் நாளைக்குகள் பதிவேற்றம் செய்ய அறநிலையத்துறைக்கு…
Read More » -
பாஜக—நாராயணன் திருப்பதி முக்கிய பதவி
: திமுக மற்றும் திமுகவின் கூட்டணி கட்சியினர் சொல்லும் கருத்துகளுக்கு எல்லாம் தொடர்ச்சியாக ட்விட்டரில் பதிலடி கொடுத்து வரும் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி…
Read More » -
.இரண்டு உயர் கோபுர மின்விளக்குதிறப்புவிழா–செய்தி.
திருப்பூர் மாநகராட்சி மண்டலம் -4 வார்டு-37 மற்றும் 36 ல், திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் கே.சுப்புராயன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 2022-23ன் கீழ் புதியதாக…
Read More » -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்– செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் நடேச. தமிழார்வன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…
Read More » -
தேனி- ஒன்றிய வீரபாண்டி பேரூராட்சி–செய்தி
09/03/2023 தேனி ஒன்றிய வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட புதியதாக கட்டப்பட்ட தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட…
Read More » -
தேனி–பழனிசெட்டிப்பட்டி–முதல் 6 நாள் புத்தகத் திருவிழா செய்தி
தேனி மாவட்டம் 09/03/2023 பழனிசெட்டிப்பட்டியில் உள்ள மேனகா மில் மைதானத்தில் முதல் 6 நாள் புத்தகத் திருவிழாவில் நடைபெற்றது இதில் தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.சஜீவனா…
Read More » -
கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா–உண்ணாவிரதம்…..
தெலங்கானா முதல்வரும், பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்…
Read More »