Month: March 2023
-
கத்திப்பாராபாலத்தின்அடியில்சப்வேயில் தண்ணீர்…?
கத்திப்பாராபாலத்தின்அடியில்சப்வேயில்தண்ணீர் வாகனஓட்டிகள் அவதி காலையிலிருந்து 10-15 pm இந்த நேரம் வரை வாகனங்கள் செல்லவில்லைஅதைசரிசெய்யவும் இல்லை..ZONE–12-கண்டு கொள்ளாத பெருநகர மாநகராட்சி.
Read More » -
மதுரை கிழக்கு, ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி—-சிறப்பு செய்தி
சத்து மாவு வடிவில் சாயி அருள் பகவானின் 100வது அவதார வைபவத்தை முன்னிட்டு மதுரை கிழக்கு, ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியின் சார்பில் தத்தெடுக்கப்பட்டுள்ள ‘கைத்தறி…
Read More » -
தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிரச்சனை–கே.என்.நேரு, திருச்சி சிவா பேட்டி
தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்டபிரச்சனையால் நடக்கக் கூடாததுநடந்துவிட்டது: கே.என்.நேரு, திருச்சி சிவா கூட்டாக பேட்டி அளித்துள்ளார். நானும் கே.என்.நேருவும் சில கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம், கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுவோம்…
Read More » -
திருப்பூர் JOSEPH’S WOMEN’S கல்லூரியில் “சீர்மிகு சிறுதானிய பெருவிழா”
திருப்பூர் JOSEPH’S WOMEN’S கல்லூரியில் “சீர்மிகு சிறுதானிய பெருவிழா” நடைபெற்றது.இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் அண்ணன் மு.பெ.சாமிநாதன் அவர்கள், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்…
Read More » -
திருப்பூர் மாநகராட்சி மண்டலம் -2, வார்டு -3 கவிதா நகர்–செய்தி
திருப்பூர் மாநகராட்சி மண்டலம் -2, வார்டு -3 கவிதா நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இன்று நான்காவது குடிநீர் திட்ட சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு அப்பகுதியில் வீடுகளுக்கு…
Read More » -
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கல்லணையில் இருந்து தண்ணீர்…
பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியம் மேலத்திருக்கழிபாலை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கல்லணையில் இருந்து தண்ணீர் பெற்று கீழணை மூலமாக ராஜன் வாய்க்கால் வழியாக மேலத்திருக்கழிபாலை விவசாய பாசன தண்ணீர்…
Read More » -
எடப்பாடி படத்தை எரித்த பாஜ நிர்வாகி பொறுப்பு பறிப்பு.
பாஜ தொழில்நுட்ப பிரிவு மாநிலத் தலைவராக இருந்த நிர்மல்குமார், மாநில செயலாளர் திலீப்கண்ணன் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதனால்,…
Read More » -
அமெரிக்கா–இந்தியாவுக்கே அருணாச்சல பிரதேசம் சொந்தம்.
வாஷிங்டன் : அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி சென்று செனட் தீர்மானம் மூலம் அமெரிக்கா அங்கீகரித்தது. மெக்மோகன் எல்லைக் கோட்டை சர்வதேச எல்லையாக அங்கீகரித்தது அமெரிக்கா.சீன…
Read More » -
ஜெகதீஷ் குமார் (யுஜிசி) — ஷ்கியூட் தேர்வு இந்தாண்டு 3 முறை நடத்தப்படும்.
பல்கலைகளுக்கான பொது நுழைவுத் தேர்வு இந்தாண்டு 3 முறை நடத்தப்பட உள்ளது என்று யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார். பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவு தேர்வை (சியூடிஇ) தேசிய…
Read More » -
அமைச்சர் மகேஷ்–பொதுத்தேர்வு எழுத வராதவர்கள்ஜூன் மாதம் எழுதலாம்
மாணவர்கள் இடைநிற்றலை கண்டறிந்து, பொதுத்தேர்வு எழுத வராதவர்களை வரும் ஜூன் மாதம் எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார். தஞ்சாவூர் கலெக்டர்…
Read More » -
திருச்சி சிவா,கே.என்.நேரு ஆதரவாளர்கள் மோதல்…?
மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீடு எஸ்.பி.ஐ காலணியில் அமைந்துள்ளது. அப்பகுதியில் இறகு பந்து மைதானத்தை திறந்து வைப்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை வருகை தந்தார்.இதற்கான பெயர் பலகையில் எம்.பி…
Read More » -
புதிய மாநிலம் அமைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை
. புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, புதிதாக ‘பந்தல்கண்ட்’ மாநிலம் அமைக்க கோரிக்கை வந்துள்ளதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த்…
Read More » -
மத்திய அரசு-நாட்டின் மொத்த வனப்பரப்பு அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பெரு நகரங்களில் சமீப ஆண்டுகளாக காற்றுமாசு பிரச்சனை தீவிரமாக தலைத்தூக்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் இந்த காற்று மாசு பிரச்சனை பல மாதங்கள்…
Read More » -
பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர்….?
பஞ்சாப் அமிர்தசரஸில் இருந்து கியூல் நோக்கி சென்ற ரயிலில் தம்பதியினர் நள்ளிரவில் பயணித்துள்ளனர். அப்போது, மதுபோதையில் இருந்த டிக்கெட் பரிசோதகரான முன்னா குமார் பெண் பயணி மீது…
Read More » -
கே.எஸ்.அழகிரி—ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
ஆலந்தூர்: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதுதான்இந்தியாவின்வளர்ச்சியா, என்று ஒன்றிய அரசை கண்டித்து சின்னமலையில் நடந்தஆர்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார். அதானியின் பங்குச்சந்தை ஊழல்களுக்கு…
Read More » -
ஆளுநர் தமிழிசைக்கு எதிராக தெலங்கானா அரசு வழக்கு…?
தெலுங்கானா ஆளுநர் தமிழிசையிடம் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி அம்மாநில அரசு தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. பாஜக அல்லாத கட்சிகள்…
Read More » -
முதன்முறையாக பெண் ஓட்டுநர் வந்தே பாரத்எக்ஸ்பிரஸ் ரெயிலில்….
இந்தியாவில் விரைவு ரெயில் போக்குவரத்தின் ஒரு பகுதியாக நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன் வரலாற்றில் முதன்முறையாக பெண் ஓட்டுநர் …
Read More » -
அதானி விவகாரம்–அடுத்தகட்ட நடவடிக்கை ஆலோசனை…?
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. அவை தொடங்கியவுடன் இந்திய ஜனநாயகம் தொடர்பாக லண்டனில் ராகுல் காந்தி பேசிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில்…
Read More » -
நீடாமங்கலம் திருவாரூர் மாவட்டம்—-சிறப்பு செய்தி
தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் ICAR- வேளாண்மை அறிவியல் நிலையம் மண்டல வேளாண் பெருவிழா 2023 சிறப்பாக இரண்டு நாள் நடைபெற்றதை முன்னிட்டு விழாவில் சிறப்பாக…
Read More » -
நீடாமங்கலம்-ரவுடி சடலத்தின் முன்பு நின்று சபதமேற்ற கூட்டாளிகள்…..?
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் நடேசன் தமிழார்வன் கடந்தாண்டு கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பூவனூர் ராஜ்குமார், இரண்டு தினங்களுக்கு முன்பு…
Read More » -
துணைஆணையர்–ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்தொடங்கிவைத்தார்.
செங்குன்றம் போக்குவரத்து காவல் போலீசார் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்.ஆவடி மாநகர போக்குவரத்து துணை ஆணையர்ஜெயலட்சுமிதொடங்கிவைத்தார்.ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வாகன ஓட்டிகளுக்கும் பொது மக்களுக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வை…
Read More » -
ஒன்றிய நிதியமைச்சர்–அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது
அதானி குழும நிறுவனங்கள் பெற்ற கடன் விவரங்களை வெளியிட முடியாது என மக்களவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கி நடைபெற்று…
Read More » -
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய முதல் நாளிலேயே முடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை தொடங்கியது. இதில் ராகுல் காந்திக்கு…
Read More »