Month: February 2023
-
தேனி—போடி அருகே கோழி பண்ணையில் தீ விபத்து.
தேனி மாவட்டம் போடி அருகே தேவாரத்தில் கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4,000 கோழிக்குஞ்சிகள் உயிரிழந்தது. ராஜாங்கம் என்பவருக்கு சொந்தமான பண்ணையில் மின்கசிவு காரணமாக தீ…
Read More » -
சிறுபான்மை மக்களுக்கு எதிராகபேசிய வக்கீல் —-நீதிபதி—?
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக நியமிக்க எட்டு பேரின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலிஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள உயர் நீதிமன்ற…
Read More » -
இபிஎஸ் வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவு தர கோரிக்கை –அண்ணாமலை
சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்த…
Read More » -
போலீஸ் பணியை சேவையாக நினைத்து செயல்பட வேண்டும்
சிக்கமகளூரு:- வழியனுப்பு விழா கர்நாடகத்தில் போலீஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு சிக்கமகளூரு ராமனஹள்ளியில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் வைத்து பயிற்சி நடந்தது. கடந்த ஓராண்டு காலமாக…
Read More » -
கலெக்டர் ஆய்வு –அம்பகரத்தூர் சாலையில் பாலம் உள்வாங்கியது
காரைக்காலில் பெய்த தொடர் மழையால் அம்பகரத்தூர் சாலையில் உள்ள பாலம் உள்வாங்கியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தொடர் மழை தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…
Read More » -
உமா பாரதி —பால் குடியுங்கள்; மதுவை கை விடுங்கள்…..!
மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி வருவது அறிந்ததும் மது கடை விற்பனையாளர் ஷட்டரை சாத்தி விட்டு தப்பி ஓடினார். போபால், மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி சிவராஜ் சிங்…
Read More » -
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதா…….?இல்லை என தேர்தல் ஆணையம் பதில்
அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவிவரும் நிலையில், இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் வேண்டும் என இபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த…
Read More » -
‘பரியேறும் பெருமாள்’ தங்கராஜ் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்..!
சமூக அநீதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு, மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பரியேறும் பெருமாள். இந்த திரைப்படத்தில் நெல்லையைச் சேர்ந்த தங்கராஜ் கதாநாயகனின் தந்தையாக நடித்திருந்தார். படத்தில்…
Read More » -
மாதவரம்–மணமகளை ரேக்ளா வண்டியில் அழைத்து சென்ற மணமகன்
இன்றைய காலகட்டத்தில் புதுமண தம்பதிகள், தங்களது திருமண நிகழ்வை ஏதாவது ஒரு வகையில் வித்தியாசமாக நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். குறிப்பாக, கடலுக்கு அடியில் திருமணம்…
Read More » -
மத்திய அமைச்சர்களிடம் விஜய் வசந்த் எம்.பி நேரில் கோரிக்கை…..?
தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வியாழக்கிழமை மத்திய அமைச்சர்கள் இருவரை நேரில் சந்தித்து தனது குமரி தொகுதிக்கான நலத்திட்ட உதவிகளைக் கோரினார்.கன்னியாகுமரியின் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் தனி…
Read More » -
இரட்டை இலைசின்னம்–தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு எடுப்பார்..?
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு எடுப்பார் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் இரட்டை…
Read More » -
புதுச்சேரி–பிற மாநிலங்களிலும் ரேஷன்கார்டு பெற்றிருந்தால் நீக்கப்படும்…..!
புதுச்சேரி அரசு குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குனர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன்கார்டு பெற்றுள்ளவர்களில் சில குடும்ப உறுப்பினர்கள், பிற மாநிலங்களிலும்…
Read More » -
வீட்டை டாஸ்மாக் கடையாக மாற்றி மதுபாட்டில்கள் விற்ற பெண் கைது…
மயிலாப்பூரில் வீட்டை டாஸ்மாக் கடையாக மாற்றி மதுபாட்டில்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை சென்னையில் டாஸ்மாக் அரசு மதுக்கடைகளுக்கு போட்டியாக ஆங்காங்கே பெட்டிக்கடை போன்ற…
Read More » -
மு.க.ஸ்டாலின்—மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைபணி நியமனம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 177 இருட்டறை உதவியாளர்கள், 19 ஆய்வக நுட்புநர்களுக்கும், 21 இளநிலை உதவியாளர்…
Read More » -
உயர்நிலை ஆலோசனை குழுவில் 7 அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம்…
உயர்நிலை ஆலோசனை குழுவில் காலியாக உள்ள 7 அலுவல் சாரா உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் உள்ளிட்ட 7…
Read More » -
அதானி விவகாரம் — நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு…?
அதானி விவகாரத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்க்கப்பட்டன. மக்களவை 2 மணி வரைக்கும் மாநிலங்களவை 2.30 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டன. அதானி குழுமத்தின் மோசடி குறித்து விவாதிக்க…
Read More » -
பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம்–மு.க.ஸ்டாலின் மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை ஒட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன்,…
Read More » -
அறப்பணி ஆன்மீக அறக்கட்டளை……செய்தி
. சிவாய நம மாதந்தோறும் சாலையோரம் வசிக்கும் நபர்களுக்கு இலவச ஆடை ,போர்வை, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது இத்தருணத்தில் ஆத்ம யோகி யோகானந்த குருஜி அவர்களுடன்…
Read More » -
தேனி—சிஐடியூ ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் 03/02/2023 தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நியாயவிலைக் கடை பணியாளர்கள் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக்கில் கார்டுகளுக்கு ஒருமுறை பில்போடும் முறையை அமுல்படுத்த…
Read More » -
தேனி- அல்லிநகரம்- நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ம.க கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் 02/02/2023 தேனியில் பழைய பேருந்து நிலையம் அருகில் பா.ம.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். தேனி நகர் செயலாளர் காஜா மைதீன் தலைமையில் நடைபெற்றது தேனி அல்லிநகரம்…
Read More » -
தேனி–போடி நகரில்–தந்தை பெரியாரின் கொள்கைபடி திருமணம்.
தேனி மாவட்டம் 02/02/2023 போடி நகரில் தந்தை பெரியார் இயக்கத்தின் சார்பில் தேனி மாவட்டத்தின் தலைவர் திரு.இராகுநாகநாதன் அவர்களின் தலைமையில் தந்தை பெரியாரின் கொள்கைபடி திருமண நடைப்பெற்றது…
Read More » -
தேனி-டிப்பர் லாரியும் ,தனியார் கல்லூரி பேரூந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து.
தேனி மாவட்டம் போடியில் பார்க் ஸ்டாப் வளைவில் அரண்மனை போகும் வழியில் தேனியில் இருந்து கேரளாவுக்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியும், தேனி தனியார் கல்லூரி…
Read More » -
மதுரை–மாவட்ட ஆட்சியர்…. பார்வைக்கு…..
அனுப்புநர் கே.கோபால் துணை தலைவர் வேடர் புளியங்குளம் ஊராட்சி மன்றம் வேடர் புளியங்குளம் மதுரை 6 பெறுநர்உயர்திரு.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை. பொருள்…
Read More » -
தேனி மாவட்ட DRO திரு.T.சுப்ரமணியன் .காலமானார்.
தேனி மாவட்ட DRO திரு.T.சுப்ரமணியன் அரசு செய்தி சார்பில் ஆழ்ந்த இரங்கல் நமது தேனி மாவட்ட DRO அன்புக்குரிய திரு.T.சுப்ரமணியன் வயது 60 நேற்று 30.01.2023 மாலை…
Read More »