Month: February 2023
-
நீடாமங்கலம்பேரூராட்சி— சிறப்பு செய்தி
நீடாமங்கலம்பேரூராட்சிநிர்வாகமும் நீடாமங்கலம்.பல் நோக்கு சேவை இயக்கமும் இணைந்து திருச்சி அன்பில் தர்மலிங்கம் மற்றும் தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை செயல் விளக்கம் நடந்தது..
Read More » -
தேனி—புதிய ஆட்சித்தலைவர்—செய்தி
தேனி மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக பொறுப்பு ஏற்ற திருமதி.ஆர்.வி.ஷஜீவனா இ.ஆ.ப. அவர்கள் பயனியர்களுக்கு நல உதவிகள் வழங்கினார்.
Read More » -
தமிழ் வழி நாயுடு மக்கள்பேரவை. ஜெயந்தி விழா செய்தி
திருமலைநாயக்கர் 440 வந்து ஜெயந்தி விழா முன்னிட்டு தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பில் மன்னர் குல வழக்கப்படி காவேரி வைகை தாமிரபரணி ஆறுகளில்…
Read More » -
திருமலை நாயக்கர் 440 வந்து ஜெயந்தி விழா.
திருமலை நாயக்கர் 440 வந்து ஜெயந்தி விழா முன்னிட்டு தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பில் மன்னர் குல வழக்கப்படி காவேரி வைகை தாமிரபரணி ஆறுகளில்…
Read More » -
திருவாரூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் நீடாமங்கலம் நகரத்தில் எஸ்பிஐ எல்ஐசி பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்கள் பறிபோவதை தடுக்க கோரியும் ஏழை எளிய மக்களின் சொத்துக்களை அதானி குடும்பத்திற்கு…
Read More » -
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் 5 நீதிபதிகள் பதவியேற்றனர்
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிப்பதற்கு 8 பேரின் பெயர் பட்டியலை ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதில், அப்பட்டியலில் குறிப்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை…
Read More » -
மதுரை கிழக்குசமிதியின் சார்ப்பில்—ஸ்ரீ சத்ய சாயி விரத கல்ப பூஜை…
விரத_பூர்த்தி தை பூச நன்னாளில் சாயி ஸ்கந்தனின் அருளாசியுடன் மதுரை கிழக்கு சமிதியின் சார்ப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இன்றைய (05.02.2023) ஸ்ரீ சத்ய சாயி விரத கல்ப பூஜை…
Read More » -
அதானி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் : காங்கிரஸ்போராட்டம்….
ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீடு செய்துள்ள நிலையில் எஸ்பிஐ கடன் வழங்கி உள்ளது. இந்த விவகாரம் குறித்து…
Read More » -
துர்கா ஸ்டாலின் சகோதரி மறைவு–மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..
தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் மூத்த சகோதரி சாருமதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்…
Read More » -
நேரு விளையாட்டு அரங்கில் — உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
நேருவிளையாட்டு அரங்கில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விளையாட்டு மைதானத்தில் வழக்கமாக தினமும் பயிற்சி செய்கின்ற வீரர் – வீராங்கனைகள், செவித்திறன்…
Read More » -
வாணி ஜெயராம்–காவல்துறை மரியாதை….முதலமைச்சர்ஆணை….
இந்திய திரையுலகில், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட 19 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள வாணி ஜெயராம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தனியாக…
Read More » -
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மரணமடைந்தார்.
பர்வேஸ் முஷாரப் நீண்ட நாட்களாக அமிலாய்டோசிஸ் நோயினால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முஷாரப் வயது 79. இறந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.முஷாரப் இறப்பு…
Read More » -
சீன உளவு பலூன் –சுட்டு வீழ்த்தப்பட்டது.
அமெரிக்காவில் பறந்த சீன பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. அமெரிக்காவில் பறந்து கொண்டிருந்த சீன உளவு பலூனால் பெரும் பதற்றம் நிலவி வந்தது. இது குறித்து சீனா…
Read More » -
அதானியின் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டம்…..?
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பீதரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கருத்து வேறுபாடு இல்லை கர்நாடக காங்கிரசில் தற்போது 71 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.…
Read More » -
12 ஆண்டுகளில் 71 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு — 286 சதவீதம் உயர்வு
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மக்களவைக்கு 2009-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு வரை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட 71 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு…
Read More » -
பைக் ஓட்டிய 22 சிறுவர்கள்; பெற்றோர் மீது பாய்ந்த வழக்கு…!
லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் தஸ்னா பகுதியில் உள்ள சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை 11-ம் வகுப்பு மாணவன் ஆஷிஷ் (வயது 17) தனது நண்பனுடன் பைக்கில் சென்றுள்ளான்.…
Read More » -
வாணி ஜெயராம்—அவர்களுக்குகண்ணீரோடு அஞ்சலி…..
அன்று புரட்சித் தலைவரின் வாழ்த்துக்களுடன் வாசல் எங்கும் இரட்டை இலை கோலம் இடுங்கள் என்று முதல் கழக அரசியல் பாடலை பாடிய அம்மா வாணி ஜெயராம் அவர்களுக்கு…
Read More » -
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு–சிஐடியூ ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நியாயவிலைக் கடை பணியாளர்கள் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக்கில் கார்டுகளுக்கு ஒருமுறை பில்போடும் முறையை அமுல்படுத்த வேண்டும் என்று கோரி…
Read More » -
சித்தாலபாக்கம் வள்ளுவர் நகரில்—அன்னதான முகாம்
கடவுளின்விதைகள்அறக்கட்டளை மற்றும் விக்டரி டியூசன் சென்டர் இணைந்து நடத்திய அன்னதான முகாம் இன்று சித்தாலபாக்கம் வள்ளுவர் நகரில் நடைபெற்றது.
Read More » -
நீடாமங்கலம்—சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம்..
நீடாமங்கலம் பல் நோக்கு இயக்கம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் தலைவர் பத்மஸ்ரீராமன் தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் நேரு துணைத் தலைவர்கள் செல்வராஜ், ராஜா முன்னிலை வகித்தனர்.…
Read More » -
திருவாரூர்–நீடாமங்கலம்–440 வது ஜெயந்தி விழா
தமிழ் வழி நாயுடு மக்கள்பேரவை நிறுவனத்தலைவர் க செந்தில் குமார் வழக்கறிஞர் வேண்டுகோள் படி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மதுரை மாமன்னர் திருமலை நாயக்கர் 440…
Read More » -
நீடாமங்கலம்தில் அண்ணா நினைவு நாள்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ஒன்றிய, பேரூர் தி.மு.க. சார்பில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பி.இராசமாணிக்கம் தலைமையில் பெரியார் சிலையில் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக சென்று அண்ணா…
Read More » -
மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம்உயிரிழந்தார்.
மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் வாணி ஜெயராம்…
Read More » -
புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பு…?
புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். என்னென்ன பணிகள் நடைபெறாமல் இருக்கிறது? என்னென்ன பணி எந்த நிலையில் இருக்கிறது…
Read More »